• தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
  • ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ
  • ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது
  • மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்
  • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
22 May, 2013
மாஜி கொள்ளைக்காரர் மேஜிக் ஷோ நடத்துகிறார்!
மாஜி கொள்ளைக்காரர் மேஜிக் ஷோ நடத்துகிறார்! 11 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1972-ம் ஆண்டு, கல் மனம்கொண்ட 180 சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்கள், தங்களது ஆட்கொல்லி ஆயுதங்களை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பாதங்களில் சமர்ப்பித் ததையும் மறுவாழ்வு பெற்றதையும் அறிந்திருப்பீர்கள். ஆனால், கொள்ளைக் காரர் மாதோ சிங்கின் முயற்சியினால்தான் மற்ற கொள்ளைக்காரர்கள் சரணடைந்தார்கள் என்பதைச் சிலரே அறிவர். இவர், கொள்ளைக்காரர்களால் துன்பப்படும் ஒரு மர வியாபாரிபோல வேஷமிட்டு வினோபாஜியையும் ஜே.பி-யையும் சந்தித்த நிகழ்ச்சிகள் சுவையானவை.  மாதோ சிங்கின் தலைக்கு அரசு 1.5 லட்சம் ரூபாய் பரிசு வைத்திருந்தது என்றால், மாதோ சிங் எத்தனை பயங்கரமானவர் என்பது புரியும். ''வணக்கம் மிஸ்டர் மாதோ சிங்... உள்ளே வரலாமா?'' ''வணக்கம். வாருங்கள், உட்காருங்கள்!'' தன் இரு கரங்களையும் அன்பாக நீட்டினார். அந்தக் கரங்களை நான் அணைத்தவுடன் எனக்கு 'ஷாக்’ அடித்தது. என் கரங்கள் நடுங்கின. மாதோ சிங்கின் கைகளை மனம் விமர்சனம் செய்தது. 'துப்பாக்கியை இயக்கி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 8

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. நிதியைக் கையாளும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் பங்கு (அதாவது கொள்ளை) அடித்து விடுகின்றனர். - ஆட்றா சக்கை கருணா இடமிருந்து கற்ற கலையா?

கனிமொழிக்கும் ராசாவுக்கு முன்னால் ஒப்பிடும் போது மாதா சிங் ரொம்ப அப்பாவியே...

நிதியைக் கையாளும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதைப் பங்கு போட்டுவிடுகின்றனர். ........இன்றைக்கும் இதே நிலைமை தான் நீடிக்கிறது.

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. இதற்கான நிதியைக் கையாளும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதைப் பங்கு போட்டுவிடுகின்றனர். இவர்களைவிடக் கேவலமானவர்களா புதிதாகத் தோன்றும் கொள்ளைக்காரர்கள்?'' உண்மை!

அடடா...அவசரப்பட்டு பிறந்து விட்டீர்கள் மாதோசிங்...ஒரு இருபது வருடங்கள் கழித்துப் பிறந்திருந்தால், கொள்ளையனாய் இருந்தாலும் ஏதாவது கட்சியில் சேர்ந்து,மத்திய அமைச்சராய் லட்சம் கோடிகளில் மீண்டும் கொள்ளைப்பணியை துவக்கியிருக்கலாம்.... இப்படியெல்லாம்
தொழிலை மாற்ற வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது....

கடைசி வரி 100% உண்மை...

நல்ல கொள்ளைக்காரர். நம் அரசியல் வாதிகள் போலல்ல..

Last statement well said.

Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 18 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook