இன்று... ஒன்று... நன்று...!
இன்று... ஒன்று... நன்று...!என்னம்மா.... கண்ணுங்களா சௌக்கியமா? உங்ககிட்ட மனசுவிட்டுப் பேசி ரொம்ப நாளாச்சுல... தோ... விகடன் மூலமா வந்துட்டேன். நான் நாத்திகவாதினு உங்களுக்கு நல்லாவே தெரியும். கோயில்ல தேங்காய் உடைக்கிற அளவுக்குப் பக்திமானா இருந்த நான், எப்படி பெரியாரிஸ்ட் ஆனேன்னு தெரியுமா? 'நீர் போல இரு’னு ஓஷோ எதுக்கு சொன்னார் தெரியுமா? பணம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சுக்கணுமா? - இப்படி வாழ்க்கையில் நான் பார்த்த, படிச்ச, அனுபவிச்ச விஷயங்களை உங்களோடு ஷேர் பண்ணிக்கலாம்னு இருக்கேன். தமிழன், தமிழையும் தமிழனையும் பத்திப் பேசாம இருக்க முடியுமா? ஏன் தமிழீழம் வேணும்கிறதைச் சொல்லாம இருக்க முடியுமா? எல்லாத்தையும் சொல்லப் போறேன். நம்ம டிரேட் மார்க் லொள்ளும் இருக்கும். இன்னும் எம்.ஜி.ஆரைப் பத்தி, கவுண்டமணியைப் பத்தி, நடிப்பைப் பத்தி, நடிகனைப் பத்தி, நம்மளைச் சந்தோஷமா வெச்சிருக்க எண்டார்ஃபின் சுரப்பியைப் பத்தி, நாம சந்தேகத்தோட தேடுற கடவுளைப் பத்தி... இப்படி நிறைய விஷயங்களை நறுக் சுருக்னு பேசப். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
For New users
CLICK HERE to REGISTER FREE
COMMENT(S): 6
டோல் ஃபிரீ நம்பர் கொடுத்தால் கூட இவர்ட்டே பேச மாட்டோம்
என்னம்மா சத்யராஜ் கண்ணு சௌக்கியமா? உங்களுக்கு என்கூட பேசணும்னு தோணிச்சுன்ன்னா நீங்களே எனக்கு ஃபோன் பண்ண வேண்டியதுதானே? நான் எதுக்கு உங்களுக்குப் ஃபோன் பண்ணனும் காசை செலவு பண்ணி???
"வாழ்க்கையில் நான் பார்த்த, படிச்ச, அனுபவிச்ச விஷயங்களை உங்களோடு ஷேர் பண்ணிக்கலாம்னு இருக்கேன்."---------> ஹும், காசு கொடுத்து கஷ்டத்தை வாங்கனுமா?
Another waste guy...........