இந்திய கிரிக்கெட் இனி... டோனி-சேவாக் இடையே சண்டை, சச்சினை ஓய்வுபெறச் சொல்லும் விவாதம், வெளிநாட்டில் தொடரும் 'தொடர் தோல்வி’கள்... உலக சாம்பியன் பட்டம் வென்ற ஒரு வருடத்துக்குள்ளா கவே இந்திய கிரிக்கெட் அணி இவ்வளவு சொதப்பும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்! என்னதான் பிரச்னை? கிரிக்கெட் மதமல்ல! ஆம்... இனிமேலும் கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம் அல்ல. இன்றைய நிலவரத்தில் கிரிக்கெட் முழுக்க முழுக்க ஒரு வணிகமாகிவிட்டது. அதிலும் 20/20 யுகம் ஆரம்பித்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியமும் கிரிக்கெட் வீரர்களும் ஒவ்வொரு நாளையும் வருமானத்தை மனதில்வைத்தே திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள்! உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டால் இந்தியாவில் திறமையான இளம்வீரர்களை அடையாளம் காண முடியவில்லை. சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக், லக்ஷ்மணுக்குப் பிறகு அவர்களுக்கான மாற்றுவீரர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை மெனக்கெடவில்லை. ஐ.பி.எல். போட்டி களைச் சிக்கல் இல்லாமல் நடத்துவது மட்டும்தான் இந்திய கிரிக்கெட் போர்டின். . .
வரும் ஆசிய கோப்பை போட்டியில் நிச்சயம் 100 அடிப்பார் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அதன் பின் நீன்ட நாள் காத்திருக்க வேன்டும், வங்காள தேசத்துக்கு எதிராக 100 அடித்து விட்டால் அதன் பின் சச்சினின் தடைக்கல் அகலும்.தற்போது 100 வது 100 தான் சச்சினின் தடைக்கல் அதைத்தன்டினால் சச்சினின் ரன் குவிப்பை பார்க்கலாம் இது என் நம்பிக்கை
-ப்ரிய்ன் நெதெர்லாந்தில் இருந்து -
எதிரணி ஒரு டார்கெட் கொடுத்துவிட்டால் நம் அணி வீரர்கள் சிலிர்த்தெழ வேண்டும்.ஆனால் ஷேவாக் சச்சின் போன்றோர் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்.நாம் தனிப்பட்ட சாதனைகளை எதிர் நோக்கி காத்திருப்போமென்றால் இந்திய அணி ஒருபோதும் ஜெயிக்காது.குவித்த பணமும் புகழும் போதாதா...பெருந்தன்மையோடு விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்ள வேண்டுமா?போராட்ட உணர்வு இல்லாத விரர்கள் நமக்கு தேவையில்லை.
there are tens of thousands of sachins out there in India, give them a chance, sachin, thank you for what you have done to India and cricket as a whole, its time to move on and give others chance! same goes to our other senior players who disappointed us in Australia! Wake up indian cricket board! (frustrated cricket fan!)
இது இந்திய அணியின் தவறாக தோன்றவில்லை. இது ஒரு டீம் விளையாட்டு. இந்த விளையாட்டின், விளையாடியவர்களை கேட்டு பாருங்கள் - கேப்டன் அவரது திறமையான இயக்கமும்தான். அத்துடன் இன்றைய தினங்களில் - கோச் என்பவர் மிகவும் முக்கியமானவர் ஆகிறார். அவரை பற்றி யாருமே குறை கூறவில்லை. குற்றம் காணவில்லை. கிரெக் சாப்பலின் சொதப்பலுக்கு பிறகு, கிறிஸ்டன் செயல்பாட்டினால் இந்திய அசைக்க முடியாத அணியாக அறியப்பட்டது. இதே செவாக், ஜாஹீர், ஏன் ஹர்பஜன், சச்சின், டிராவிட் போன்ற "அசைக்க முடியாதவர்கள்" கூட சாதுர்யமாக கையாளப்பட்டார்கள். ஆனால் இன்றைய கோச் - லாயக்கில்லாத ஆசாமி. அந்த பெள்லரின் திறமையின்மையின் ஒரு வெளிப்பாடே இந்த தோல்விகள்.
First of all does indian team got team sprit??, in the world of cricket other than 'Indian' team every one got that and know the true meaning of it. Thats why Australia was keeping that world cup for sooooooo long. india got good players But sorry to say (being a Indian) Indian mentality and finding fault with "pitch, umpiring, sledging, time difference, HOMESICK. common grow up honest in work. You guys choose your working place as this field. Work hard to earn, like others. Dhoni is great captain do they all respect what he does. The media is another thing they are the stirrer. Leave Tendulkar alone he is playing good. If the media and the others leave him alone he will score the "100" you guys are putting pressure on him.
There has to be retirement age ... once the necessary capability is gone, then new players should be given chance. The statewide quota should be abolished and best players should be chosen...
How about enforcing retirement age for Politicians too? No one after 70 years should be allowed to contest in any election...
நம் மக்கள் எவ்வளவு மாறிவிட்டார்கள். எல்லாவற்றையும் ஒரு பொருளாக எண்ணும் மனப்பாங்கு. இந்த சச்சின் மட்டுமே அன்று நம் மானத்தை காத்ததை வைத்து நான் அவரை மதிப்பிடுகிறேன். இது தெரிந்த போதிலும், இன்று அவர் எப்படி ஆடினார் என்பதை வைத்து அவரை விமர்சிக்கிறார்கள். நல்ல விஷயங்கள் பழயதானாலும், அது என் அப்பா கொடுத்தது என்று காலம் முழுக்க பூரித்த காலங்கள் முடிந்தன. உதாரணம் கடிகாரம், கைத்தடி மற்றும் சச்சின் போன்ற பொக்கிஷங்கள். யுவா, உங்கள் கருத்து அருமையா என்று விமர்சிக்கும் பக்குவம் எனக்கு இல்லை..இருந்தாலும் பெரும்பான்மையோரின் கருத்தின் பிரதிபலிப்பாக நான் உணர்வதால், என்னை போன்றோர்தான் மாறவேண்டும். மாற்றமே எதார்த்தம் :(
ஒருபுரம் ஃபார்மில் இல்லையென்றால் நிர்தாட்ஷன்யமாக எடுத்துவிடவேன்டும் என்று சொல்லிவிட்டு அடுத்த பத்தியேலேயே தொடர்ந்து சொதப்பி வரும் சச்சினுக்கு கொடை பிடிப்பது என்ன நியாயம்?
சீனிவாசன்,பவார் போன்ற பண முதலைகள் பிடியில் இருக்கும் வரை பணக்கார போர்டாகவும் பிச்சைக்கார டீமாகவும் தான் இருக்கும் இவர்களுக்கு ஐ.பி.எல் லை விட்ட ஒண்ணும் தெரியாது
"சச்சின் ஓய்வுபெற வேண்டும்!’ என்ற கபில்தேவின் கருத்துக்கு"-------> ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை முறியடிக்க 5 விக்கெட் எடுப்பதற்கு எத்தனை டெஸ்ட் மேட்ச் விளையாடினர் என்பதை கபில் மறந்து விட்டார் போலும். கடைசிக் காலத்தில் அவரைப் போல் சொதப்பியவர் இல்லை.
There are new talents in the team. Virat Kozhi's innings is one of the best in ODI cricket. Dhoni is doing the right thing but the what-so-called seniors not making a way.
ஆஸ்திரேலியா இன்றுவரை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட காரணம், அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டின் தொலைநோக்குப் பார்வை தான். அவர்கள், அந்தந்த நேரத்தில் எந்தெந்த வீரர் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பளிப்பது தான். வீரர்களிடையே அவர்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. ஆனால் நமது நாடு இதில் சற்று விதிவிலக்கு. எண்ணற்ற இளம் திறமை மிக்க வீரர்கள் இருந்தும் பணம், மதம், அரசியல் தலையீடு என அடையாளம் தெரியாமல் போய் விடுகிறார்கள். உலக கிரிக்கெட் போர்டுகளில் நாம் தான் பணக்காரர்கள். இருந்தபோதிலும் கிரிக்கெட்டுக்காக தனிப்பட்ட பள்ளி இல்லை. இளம் வீரர்களை அடையாளம் காண்பதில் மேற்க்கூறிய தலையீடு. எப்படி வருமானத்தைப் பெருக்கிக் கொள்வது என்ற எண்ணத்தைத் தவிர வேறு சிந்தனை இல்லை. இதையெல்லாம் சரி செய்து கொண்டால் நாமும் மேலும் சிறப்பாக எப்போதும் செயல்பட முடியும்.
கபில் சொல்வதில் தவறேதும் இல்லை. அவரது 434-க்கு அவர் எடுத்துக் கொண்ட காலத்தை விட, சச்சின் தனது 100-ஆவது 100-க்கு அதிக காலம் எடுத்துக் கொள்வது மிகத்தவறு. ஏம்பா, கிரிக்கெட்டின் டான், தன்னுடைய இறுதி இன்னிங்க்ஸில் 0-வில் அவுட் ஆனதால் சராசரி 99.96-ல இருக்கு. அதை 100 ஆக்க வேண்டும் என்கிற ஆசையில் அவரு ஆடலையே. -- உடல் பலம், மன பலம், எல்லாம் சச்சினிடம் குறையாமல் இருக்கிறதா? அவருடைய கடந்த ஒரு வருட ஆட்டத்தை, குறிப்பாக அயல் மண்ணில் ஆடுவதை உற்று நோக்கிப் பாருங்கள். உங்களது கூற்று எவ்வளவு நகைப்புள்ளாகும் என்று. அதிலும் இந்த ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டில ஆனாரே பார்க்கணும் ரன் அவுட். என்னதான் லீ செய்தது ஒரு கேவலமான காரியம் என்றாலும், இவ்வளவு அனுபவஸ்தர் சமயோசிதமாக இருந்திருக்கலாம். நம் ஆட்டக்காரர்களுக்கு பெரிய மைனஸ் இந்த சமயோசிதமான ஆட்டம். சமீப காலங்களில் யாருமே அப்படி ஆடுவதில்லை. க்ரிஸ்டன் இருந்த வரை சேவாக்கின் ஆட்டம் ஓரளவிற்காவது சமயோசிதமாக இருந்தது. இப்போ அவரும் கட்டவிழ்ந்த குதிரை ஆகிட்டாரு (முதல்ல இருந்த மாதிரி). சிக்கினா சிக்ஸர் இல்லைன்னா அப்பீட்டு தான்னு ஆடறது, அதுவும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஆடுவது ஏற்புடையதல்ல். பவுலர்களின் கான்ஃபிடன்ஸை காலி செய்வது போலிருக்க வேண்டும் துவக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம். அத்த வுட்டுட்டு ஒரு பக்கம் சேவாக்கும், இன்னொரு பக்கம் கங்குலியும் அவுட் ஆவது, பவுலர்களின் கான்ஃபிடன்ஸை எந்தளவிற்கு உயர்த்தும் என்ற அடிப்படை கூடத் தெரியாதவர்கள் போலிருக்கிறார்கள் நமது வீரர்கள். -- சச்சினையோ மொத்த இந்தியக் கிரிக்கெட்னு பார்த்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது சார்லஸ். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளை எடுத்துப் பாருங்கள், அதில் இளம் வீரர்களின் பங்கெடுப்பு எவ்வளவு உள்ளதென்று. புது இளம் வீரர்களை அணியில் கொண்டு வர வயதான வீரர்கள் கண்டிப்பாக ஓய்வு பெற்றே ஆக வேண்டும். மத்த அணிகளைப் பாருங்கப்பா. மைக் ஹஸ்ஸிக்கு 37 வயது. ஆனால் அவரது ஆட்டத்தைப் பார்த்தால் இளஞ்சிங்கம் மாதிரி தான் இருக்கும். அதற்காக இந்தியரல்லாத ஒருவரின் ஃபிட்னெஸ்ஸோடு ஒப்பிடுவதாக நினைக்க வேண்டாம். இருந்தாலும் நம்மளோட சராசரி வயசுல பாதிக்கு விளையாடிக்கிட்டே இருந்தா, நல்ல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட நாமளே காரணம் ஆகிறோமேன்னு யோசிக்கணும். -- உமேஷ் யாதவ் இன்னும் பட்டை தீட்டப்பட்டால், வெளி மண்ணில் நமக்கு பெரிய பொக்கிஷமாக இருக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். நல்ல வேகம், நல்ல வேரியேஷன்கள். லாங் வே டு கோ ஃபார் ஹிம்.
I don't think these are the valid reasons. First of all India should start preparing bouncy and greeny pitches where the ball raises to the shoulder level and our players should start practice to hit hook and pull shots like Australians and England in those pitches. If you bowl and play in Indian pitches where the ball even won't raise above the knee then Indian Cricketers can't win even a single match abroad. How come after losing so many matches in Australia suddenly Virat Kohli hit 133 and India scored 321 under 37 overs in Hobart? because its a subcontinent Flat Track. Then Zaheer Khan is not a Great bowler when compared with Steyn, Finn, mckay and Hilfenhaus. He is still in the Team because there is no good Indian Bowlers in our Team. I like to remind how Zaheer bowled loose balls in 2003 World cup against Pakistan and Australia which resulted in losing the Final.so find the real problem and fix it than going behind fake issues.
COMMENT(S): 36
வரும் ஆசிய கோப்பை போட்டியில் நிச்சயம் 100 அடிப்பார் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அதன் பின் நீன்ட நாள் காத்திருக்க வேன்டும், வங்காள தேசத்துக்கு எதிராக 100 அடித்து விட்டால் அதன் பின் சச்சினின் தடைக்கல் அகலும்.தற்போது 100 வது 100 தான் சச்சினின் தடைக்கல் அதைத்தன்டினால் சச்சினின் ரன் குவிப்பை பார்க்கலாம் இது என் நம்பிக்கை
-ப்ரிய்ன் நெதெர்லாந்தில் இருந்து -
kevin pietersen'na thukitangala .. Idhu pudhu news sa la iruku :-)
Eppo Thukinaga.. :-)
ஆனால், இதற்கெல்லாம் செலவு செய்ய அவர்களிடம் 'பட்ஜெட்’ இருக்கிறதா என்பது சந்தேகமே
What kind of doubt is this? BCCI is the world's richest cricket body.
வீரர்களுக்கு ஃபார்ம் போவதும் வருவதும் இயற்கைதான்...ஆனால் நம்மவர்களுக்கோ போயே போச்சு...போயிந்தே..
எதிரணி ஒரு டார்கெட் கொடுத்துவிட்டால் நம் அணி வீரர்கள் சிலிர்த்தெழ வேண்டும்.ஆனால் ஷேவாக் சச்சின் போன்றோர் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்.நாம் தனிப்பட்ட சாதனைகளை எதிர் நோக்கி காத்திருப்போமென்றால் இந்திய அணி ஒருபோதும் ஜெயிக்காது.குவித்த பணமும் புகழும் போதாதா...பெருந்தன்மையோடு விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்ள வேண்டுமா?போராட்ட உணர்வு இல்லாத விரர்கள் நமக்கு தேவையில்லை.
"All is Well" if we ban IPL
there are tens of thousands of sachins out there in India, give them a chance, sachin, thank you for what you have done to India and cricket as a whole, its time to move on and give others chance! same goes to our other senior players who disappointed us in Australia! Wake up indian cricket board! (frustrated cricket fan!)
மொத்த்தக்கட்டுரையும் சச்சின் ஓய்வுபெறக்கூடாதென்றுதான் உரத்தச்சொல்கிறது....
ஹி ஹி ஹி வேரென்னத்த சொல்ல
கிரிக்கெட் ஒழிந்தால்தான் நம் ஏழை எளிய மக்களால் விளையாடக் கூடிய வாலிபால், கபடி, ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகள் மீண்டு வரும்.
இது இந்திய அணியின் தவறாக தோன்றவில்லை. இது ஒரு டீம் விளையாட்டு. இந்த விளையாட்டின், விளையாடியவர்களை கேட்டு பாருங்கள் - கேப்டன் அவரது திறமையான இயக்கமும்தான். அத்துடன் இன்றைய தினங்களில் - கோச் என்பவர் மிகவும் முக்கியமானவர் ஆகிறார். அவரை பற்றி யாருமே குறை கூறவில்லை. குற்றம் காணவில்லை. கிரெக் சாப்பலின் சொதப்பலுக்கு பிறகு, கிறிஸ்டன் செயல்பாட்டினால் இந்திய அசைக்க முடியாத அணியாக அறியப்பட்டது. இதே செவாக், ஜாஹீர், ஏன் ஹர்பஜன், சச்சின், டிராவிட் போன்ற "அசைக்க முடியாதவர்கள்" கூட சாதுர்யமாக கையாளப்பட்டார்கள். ஆனால் இன்றைய கோச் - லாயக்கில்லாத ஆசாமி. அந்த பெள்லரின் திறமையின்மையின் ஒரு வெளிப்பாடே இந்த தோல்விகள்.
Sachin anthem by Dhanush...? is it a waste
Better stop cricket in India
First of all does indian team got team sprit??, in the world of cricket other than 'Indian' team every one got that and know the true meaning of it. Thats why Australia was keeping that world cup for sooooooo long. india got good players But sorry to say (being a Indian) Indian mentality and finding fault with "pitch, umpiring, sledging, time difference, HOMESICK. common grow up honest in work. You guys choose your working place as this field. Work hard to earn, like others. Dhoni is great captain do they all respect what he does. The media is another thing they are the stirrer. Leave Tendulkar alone he is playing good. If the media and the others leave him alone he will score the "100" you guys are putting pressure on him.
There has to be retirement age ... once the necessary capability is gone, then new players should be given chance. The statewide quota should be abolished and best players should be chosen...
How about enforcing retirement age for Politicians too? No one after 70 years should be allowed to contest in any election...
நம் மக்கள் எவ்வளவு மாறிவிட்டார்கள். எல்லாவற்றையும் ஒரு பொருளாக எண்ணும் மனப்பாங்கு. இந்த சச்சின் மட்டுமே அன்று நம் மானத்தை காத்ததை வைத்து நான் அவரை மதிப்பிடுகிறேன். இது தெரிந்த போதிலும், இன்று அவர் எப்படி ஆடினார் என்பதை வைத்து அவரை விமர்சிக்கிறார்கள். நல்ல விஷயங்கள் பழயதானாலும், அது என் அப்பா கொடுத்தது என்று காலம் முழுக்க பூரித்த காலங்கள் முடிந்தன. உதாரணம் கடிகாரம், கைத்தடி மற்றும் சச்சின் போன்ற பொக்கிஷங்கள். யுவா, உங்கள் கருத்து அருமையா என்று விமர்சிக்கும் பக்குவம் எனக்கு இல்லை..இருந்தாலும் பெரும்பான்மையோரின் கருத்தின் பிரதிபலிப்பாக நான் உணர்வதால், என்னை போன்றோர்தான் மாறவேண்டும். மாற்றமே எதார்த்தம் :(
ஒருபுரம் ஃபார்மில் இல்லையென்றால் நிர்தாட்ஷன்யமாக எடுத்துவிடவேன்டும் என்று சொல்லிவிட்டு அடுத்த பத்தியேலேயே தொடர்ந்து சொதப்பி வரும் சச்சினுக்கு கொடை பிடிப்பது என்ன நியாயம்?
சீனிவாசன்,பவார் போன்ற பண முதலைகள் பிடியில் இருக்கும் வரை பணக்கார போர்டாகவும் பிச்சைக்கார டீமாகவும் தான் இருக்கும் இவர்களுக்கு ஐ.பி.எல் லை விட்ட ஒண்ணும் தெரியாது
"சச்சின் ஓய்வுபெற வேண்டும்!’ என்ற கபில்தேவின் கருத்துக்கு"-------> ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை முறியடிக்க 5 விக்கெட் எடுப்பதற்கு எத்தனை டெஸ்ட் மேட்ச் விளையாடினர் என்பதை கபில் மறந்து விட்டார் போலும். கடைசிக் காலத்தில் அவரைப் போல் சொதப்பியவர் இல்லை.
எப்படியோ.. கிரிகெட்டை இந்தியாவில் ஓழித்தால் சரிதான்!
கபில் கரக்டாத்தான் சொன்னாரு.
There are new talents in the team. Virat Kozhi's innings is one of the best in ODI cricket. Dhoni is doing the right thing but the what-so-called seniors not making a way.
ஆஸ்திரேலியா இன்றுவரை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட காரணம், அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டின் தொலைநோக்குப் பார்வை தான். அவர்கள், அந்தந்த நேரத்தில் எந்தெந்த வீரர் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பளிப்பது தான். வீரர்களிடையே அவர்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. ஆனால் நமது நாடு இதில் சற்று விதிவிலக்கு. எண்ணற்ற இளம் திறமை மிக்க வீரர்கள் இருந்தும் பணம், மதம், அரசியல் தலையீடு என அடையாளம் தெரியாமல் போய் விடுகிறார்கள். உலக கிரிக்கெட் போர்டுகளில் நாம் தான் பணக்காரர்கள். இருந்தபோதிலும் கிரிக்கெட்டுக்காக தனிப்பட்ட பள்ளி இல்லை. இளம் வீரர்களை அடையாளம் காண்பதில் மேற்க்கூறிய தலையீடு. எப்படி வருமானத்தைப் பெருக்கிக் கொள்வது என்ற எண்ணத்தைத் தவிர வேறு சிந்தனை இல்லை. இதையெல்லாம் சரி செய்து கொண்டால் நாமும் மேலும் சிறப்பாக எப்போதும் செயல்பட முடியும்.
கபில் சொல்வதில் தவறேதும் இல்லை. அவரது 434-க்கு அவர் எடுத்துக் கொண்ட காலத்தை விட, சச்சின் தனது 100-ஆவது 100-க்கு அதிக காலம் எடுத்துக் கொள்வது மிகத்தவறு. ஏம்பா, கிரிக்கெட்டின் டான், தன்னுடைய இறுதி இன்னிங்க்ஸில் 0-வில் அவுட் ஆனதால் சராசரி 99.96-ல இருக்கு. அதை 100 ஆக்க வேண்டும் என்கிற ஆசையில் அவரு ஆடலையே. -- உடல் பலம், மன பலம், எல்லாம் சச்சினிடம் குறையாமல் இருக்கிறதா? அவருடைய கடந்த ஒரு வருட ஆட்டத்தை, குறிப்பாக அயல் மண்ணில் ஆடுவதை உற்று நோக்கிப் பாருங்கள். உங்களது கூற்று எவ்வளவு நகைப்புள்ளாகும் என்று. அதிலும் இந்த ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டில ஆனாரே பார்க்கணும் ரன் அவுட். என்னதான் லீ செய்தது ஒரு கேவலமான காரியம் என்றாலும், இவ்வளவு அனுபவஸ்தர் சமயோசிதமாக இருந்திருக்கலாம். நம் ஆட்டக்காரர்களுக்கு பெரிய மைனஸ் இந்த சமயோசிதமான ஆட்டம். சமீப காலங்களில் யாருமே அப்படி ஆடுவதில்லை. க்ரிஸ்டன் இருந்த வரை சேவாக்கின் ஆட்டம் ஓரளவிற்காவது சமயோசிதமாக இருந்தது. இப்போ அவரும் கட்டவிழ்ந்த குதிரை ஆகிட்டாரு (முதல்ல இருந்த மாதிரி). சிக்கினா சிக்ஸர் இல்லைன்னா அப்பீட்டு தான்னு ஆடறது, அதுவும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஆடுவது ஏற்புடையதல்ல். பவுலர்களின் கான்ஃபிடன்ஸை காலி செய்வது போலிருக்க வேண்டும் துவக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம். அத்த வுட்டுட்டு ஒரு பக்கம் சேவாக்கும், இன்னொரு பக்கம் கங்குலியும் அவுட் ஆவது, பவுலர்களின் கான்ஃபிடன்ஸை எந்தளவிற்கு உயர்த்தும் என்ற அடிப்படை கூடத் தெரியாதவர்கள் போலிருக்கிறார்கள் நமது வீரர்கள். -- சச்சினையோ மொத்த இந்தியக் கிரிக்கெட்னு பார்த்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது சார்லஸ். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளை எடுத்துப் பாருங்கள், அதில் இளம் வீரர்களின் பங்கெடுப்பு எவ்வளவு உள்ளதென்று. புது இளம் வீரர்களை அணியில் கொண்டு வர வயதான வீரர்கள் கண்டிப்பாக ஓய்வு பெற்றே ஆக வேண்டும். மத்த அணிகளைப் பாருங்கப்பா. மைக் ஹஸ்ஸிக்கு 37 வயது. ஆனால் அவரது ஆட்டத்தைப் பார்த்தால் இளஞ்சிங்கம் மாதிரி தான் இருக்கும். அதற்காக இந்தியரல்லாத ஒருவரின் ஃபிட்னெஸ்ஸோடு ஒப்பிடுவதாக நினைக்க வேண்டாம். இருந்தாலும் நம்மளோட சராசரி வயசுல பாதிக்கு விளையாடிக்கிட்டே இருந்தா, நல்ல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட நாமளே காரணம் ஆகிறோமேன்னு யோசிக்கணும். -- உமேஷ் யாதவ் இன்னும் பட்டை தீட்டப்பட்டால், வெளி மண்ணில் நமக்கு பெரிய பொக்கிஷமாக இருக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். நல்ல வேகம், நல்ல வேரியேஷன்கள். லாங் வே டு கோ ஃபார் ஹிம்.
இந்த கிரிக்கெட்டை மொத்தமா ஊத்தி மூடிட்டா கூட தேவலை. அந்த அளவுக்கும் ஐ.சி.சி.யின் போக்கும், நம் விளையாட்டு வீரர்களின் நிலையும்.
I don't think these are the valid reasons. First of all India should start preparing bouncy and greeny pitches where the ball raises to the shoulder level and our players should start practice to hit hook and pull shots like Australians and England in those pitches. If you bowl and play in Indian pitches where the ball even won't raise above the knee then Indian Cricketers can't win even a single match abroad. How come after losing so many matches in Australia suddenly Virat Kohli hit 133 and India scored 321 under 37 overs in Hobart? because its a subcontinent Flat Track. Then Zaheer Khan is not a Great bowler when compared with Steyn, Finn, mckay and Hilfenhaus. He is still in the Team because there is no good Indian Bowlers in our Team. I like to remind how Zaheer bowled loose balls in 2003 World cup against Pakistan and Australia which resulted in losing the Final.so find the real problem and fix it than going behind fake issues.