குருவியே எங்கிருக்கிறாய்? மார்ச் 20-ம் தேதி 'சிட்டுக்குருவிகள் தினம்’ ஆக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அருகிவரும் சிட்டுக்குருவி இனம் மீதானஉலகின் அக்கறை எந்த அளவுக்குப் பலன் அளித்து இருக்கிறது? சூழலியலாளர்கள் சிலரைச் சந்தித்தேன். ''நமது நவீன வாழ்க்கை முறைதான் சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்களையும் உணவையும் அபகரித்தது. அதனால், எங்கிருந்து விட்டோமோ அங்கிருந்தே தொடங்கி இருக்கிறோம்!'' என்று ஆரம் பித்தார் 'சிட்டு’ ஆவணப்பட இயக்குநரும் சூழலியலாளருமான கோவை சதாசிவம். ''ஓட்டு வீடுகளும் குடிசைகளும்தான் சிட்டுகள் கூடு கட்ட ஏற்ற இடம்.துரதிர்ஷ் டவசமாக இந்த வீடுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, நகரங்களில் இத்தகைய வீடுகளே இல்லாமல் போய்விட்டன. அதேபோல, சிட்டுக்களுக்கான உணவும் கிடைப்பது இல்லை. முன்பெல்லாம் வீட்டு முற்றங்களில் தானியங்களைப் புடைத்து வீட்டைச் சுற்றியும் கூரையின் மீதும் காயப்போடுவார்கள். உணவுப் பாத்திரங்களை யும் வெளியில் போட்டுதான் கழுவுவார்கள். இதனால், குருவிகளுக்கான உணவு எளிதில் கிடைத்தது. தற்போது உள்ள நகரத்து வீடுகளில் முறங்களும். . .
So, Nice! I left My Native Place which is Jaffna In 1983. Later, Travel so many places. Finally, came to Canada. Last Summer 2011 I bought something for the siddu kuruvi very specially disign for them to live. My home they told me they are going to make dirt and without knowing me through it away. Now, I am going to buy and fix it for them. Thank you vikatan. You and me has the same idea.
சிட்டுக்குருவியைப் பற்றித்தான் எத்தனை எத்தனை பாடல்கள்...
தனிமையில் வாழும் பெரியவர்களுக்கு சிட்டுக் குருவிகள் போன்ற பறவையினம் வீட்டில் வந்து தங்குமாறு பண்ணிக் கொடுத்தால் அவர்களின் தனிமைக் கொடுமை நிச்சயமாய்க் குறையும்.
கண்ணாடி ஒன்றை வைத்து விட்டால், விடாமல் சளைக்காமல் கண்ணாடியைக் கொத்திக் கொண்டே இருக்கும். அது குளிக்கும் அழகே அழகு..
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
ந்னு பாடினான் பாரதி, இப்ப அந்த சிட்டு குருவிக்கே இந்த பூமியில் வாழும் சுதந்திரத்தை நாம பறிச்சிட்டோம்..
இப்படி வருத்தபட்டு புலம்புறத தவிர வேற ஏதுவும் செய்யமுடியவில்ல..
Here in abudhabi we see or here the loude sound from morning and evenins from sparrows,yes in this desert country they are happily living,why not in our country
please grow more cerals and paddy,and let little spil the grains no problem.
என் ஆறாவது பிறந்தநாளில்
சிதறிய மிட்டாய்க்கு பறந்துவந்த
பத்துபதினைந்து சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
என் ஆறாவது வயதில்
சாக்கடைக்குழாய் வந்தபோது சத்தமிட்ட
பத்துபன்னிரெண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
என் பத்தாவது வயதில்,
மின்சாரக்கம்பம் வந்தபோது மிரண்டோடிய
எழெட்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
என் பன்னிரெண்டாம் வயதில்
தார்ரோடு வந்தபோது தடதடத்த
நாலைந்து சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
என் பதினாலாம் வயதில்
கேபிள் ஆண்டனா வந்தபோது கத்தித்தீர்த்த
ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
இன்று இன்டெர்நெட்டில்
உலகத்தையே பார்க்கிறேன்!
ஆனால் எங்கள் தெருவில்
ஒரு சிட்டுக்குருவியைக் கூட பார்க்க முடியவில்லை,
அவையெல்லாம் எங்கே போயின உங்களுக்குத் தெரியுமா?
எனக்கு சிட்டுக்குருவிகளை மிகவும் பிடிக்கும்!!!
பறவைகளின் 'கீச், கீச்' ஒலி நவீன ஒலிப்பெருக்கி ஓசையில் மடிந்துவிட்டன. மார்கழியில் பறவைகளின் ஒசைகள் அன்று பள்ளியெழுப்பின. இன்று கோயிலின் ஒலிபெருக்கிக் காதை கிழிக்கின்றன.
சின்ன வயதில் எங்கள் தோட்டத்தில் வித விதமான குருவிகள் கீச் கீச்சென சப்தமிட்டபடி வலம் வரும்போது ரம்மியமாக இருக்கும். சிட்டுக்குருவிகளின் கூடுகள் எப்போது மரத்திலிருந்து விழுமென்று பார்த்து கொண்டே இருந்து, அதை வைத்துக்கொண்டு விளையாடிய நாட்கள் பெருத்த ஏக்கத்தை இப்போது தருகின்றன. இப்போதெல்லாம் எங்கள் கிராமத்தில் சிட்டு குருவிகள் காணாமலே போய்விட்டன. சாலை ஓரத்து புளிய மரங்களெல்லாம் தார் ரோடுகளாகி கிராமங்களின் அழகு கூட மறைந்து வருகின்றன . இந்த குருவிகளின் கூச்சலோடு ஒரு அழகிய மதிய நேரத்தில், பக்கத்து வீட்டிலிருந்து வானொலியில் இளையராஜாவின் 'சிறு பொன்மனி அசையும்..' போன்ற பாடல்களை கேட்கும் சுகம்...அமிர்தம்.
இங்கு அமெரிக்காவில், எங்கள் வீட்டில் ஒரு உணவு பகிரும் கூடை, தண்ணீர் கொடுக்கும் சிறு அருவி முதலியவை வைத்துள்ளோம். நிறைய குருவிகள் வந்து போகும். பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியான காட்சி.
படத்தில் இருப்பது சிட்டுக்குருவிகளா? இவைகள் வீட்டுக்குருவிகள். ஹவுஸ் ஸ்பேரோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுபவை. சிட்டுக்குருவி என அழைக்கப்படும் பறவையில் பலவேறு இனங்கள் இருக்கின்றன. தமிழில் சிட்டுக்குருவி எனப்படுவது பல்வேறு இனங்களை ஒன்றிணைத்து பொதுவாக நாம் அழைக்கும் ஒரு வார்த்தை. பறவையினங்களில் பேஸரிஃபார்ம்ஸ் என இருக்கும் ஒரு பெரிய குடும்பத்தின் உள்ள சிறு எண்ணிக்கை உறுப்பினர்களே சிட்டுக்குருவிகள்.
அண்மையில் கோவாவிற்கு சென்றபோது சலீம் அலி இயற்கை பறவைகள் பாதுகாப்பகம் கவனிப்பாரற்று செயல்படுவதை(?) காண நேர்ந்தது.
COMMENT(S): 18
சுப்ரமனியன் அவர்களின் ஏக்கமிகுந்த கவிதை எனக்கும் குருவிகள் மீதான ஏக்கத்தைத்தருகிறது,
So, Nice! I left My Native Place which is Jaffna In 1983. Later, Travel so many places. Finally, came to Canada. Last Summer 2011 I bought something for the siddu kuruvi very specially disign for them to live. My home they told me they are going to make dirt and without knowing me through it away. Now, I am going to buy and fix it for them. Thank you vikatan. You and me has the same idea.
[உலகை] விட்டு விடுதலை ஆகிவிட்டனவோ சிட்டுக்குருவிகள்?!
எம்.பாஸ்கர்['ரிஷிவந்தியா']
சிட்டுக்குருவியைப் பற்றித்தான் எத்தனை எத்தனை பாடல்கள்...
தனிமையில் வாழும் பெரியவர்களுக்கு சிட்டுக் குருவிகள் போன்ற பறவையினம் வீட்டில் வந்து தங்குமாறு பண்ணிக் கொடுத்தால் அவர்களின் தனிமைக் கொடுமை நிச்சயமாய்க் குறையும்.
கண்ணாடி ஒன்றை வைத்து விட்டால், விடாமல் சளைக்காமல் கண்ணாடியைக் கொத்திக் கொண்டே இருக்கும். அது குளிக்கும் அழகே அழகு..
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
ந்னு பாடினான் பாரதி, இப்ப அந்த சிட்டு குருவிக்கே இந்த பூமியில் வாழும் சுதந்திரத்தை நாம பறிச்சிட்டோம்..
இப்படி வருத்தபட்டு புலம்புறத தவிர வேற ஏதுவும் செய்யமுடியவில்ல..
Here in abudhabi we see or here the loude sound from morning and evenins from sparrows,yes in this desert country they are happily living,why not in our country
please grow more cerals and paddy,and let little spil the grains no problem.
எங்கள் தெரு சிட்டுக்குருவிகள் எங்கே போயின?
என் ஆறாவது பிறந்தநாளில்
சிதறிய மிட்டாய்க்கு பறந்துவந்த
பத்துபதினைந்து சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
என் ஆறாவது வயதில்
சாக்கடைக்குழாய் வந்தபோது சத்தமிட்ட
பத்துபன்னிரெண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
என் பத்தாவது வயதில்,
மின்சாரக்கம்பம் வந்தபோது மிரண்டோடிய
எழெட்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
என் பன்னிரெண்டாம் வயதில்
தார்ரோடு வந்தபோது தடதடத்த
நாலைந்து சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
என் பதினாலாம் வயதில்
கேபிள் ஆண்டனா வந்தபோது கத்தித்தீர்த்த
ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயின?
இன்று இன்டெர்நெட்டில்
உலகத்தையே பார்க்கிறேன்!
ஆனால் எங்கள் தெருவில்
ஒரு சிட்டுக்குருவியைக் கூட பார்க்க முடியவில்லை,
அவையெல்லாம் எங்கே போயின உங்களுக்குத் தெரியுமா?
எனக்கு சிட்டுக்குருவிகளை மிகவும் பிடிக்கும்!!!
pls love nature..in these modern days try to live with other creatures.
பறவைகளின் 'கீச், கீச்' ஒலி நவீன ஒலிப்பெருக்கி ஓசையில் மடிந்துவிட்டன. மார்கழியில் பறவைகளின் ஒசைகள் அன்று பள்ளியெழுப்பின. இன்று கோயிலின் ஒலிபெருக்கிக் காதை கிழிக்கின்றன.
சின்ன வயதில் எங்கள் தோட்டத்தில் வித விதமான குருவிகள் கீச் கீச்சென சப்தமிட்டபடி வலம் வரும்போது ரம்மியமாக இருக்கும். சிட்டுக்குருவிகளின் கூடுகள் எப்போது மரத்திலிருந்து விழுமென்று பார்த்து கொண்டே இருந்து, அதை வைத்துக்கொண்டு விளையாடிய நாட்கள் பெருத்த ஏக்கத்தை இப்போது தருகின்றன. இப்போதெல்லாம் எங்கள் கிராமத்தில் சிட்டு குருவிகள் காணாமலே போய்விட்டன. சாலை ஓரத்து புளிய மரங்களெல்லாம் தார் ரோடுகளாகி கிராமங்களின் அழகு கூட மறைந்து வருகின்றன . இந்த குருவிகளின் கூச்சலோடு ஒரு அழகிய மதிய நேரத்தில், பக்கத்து வீட்டிலிருந்து வானொலியில் இளையராஜாவின் 'சிறு பொன்மனி அசையும்..' போன்ற பாடல்களை கேட்கும் சுகம்...அமிர்தம்.
இங்கு அமெரிக்காவில், எங்கள் வீட்டில் ஒரு உணவு பகிரும் கூடை, தண்ணீர் கொடுக்கும் சிறு அருவி முதலியவை வைத்துள்ளோம். நிறைய குருவிகள் வந்து போகும். பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியான காட்சி.
படத்தில் இருப்பது சிட்டுக்குருவிகளா? இவைகள் வீட்டுக்குருவிகள். ஹவுஸ் ஸ்பேரோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுபவை. சிட்டுக்குருவி என அழைக்கப்படும் பறவையில் பலவேறு இனங்கள் இருக்கின்றன. தமிழில் சிட்டுக்குருவி எனப்படுவது பல்வேறு இனங்களை ஒன்றிணைத்து பொதுவாக நாம் அழைக்கும் ஒரு வார்த்தை. பறவையினங்களில் பேஸரிஃபார்ம்ஸ் என இருக்கும் ஒரு பெரிய குடும்பத்தின் உள்ள சிறு எண்ணிக்கை உறுப்பினர்களே சிட்டுக்குருவிகள்.
அண்மையில் கோவாவிற்கு சென்றபோது சலீம் அலி இயற்கை பறவைகள் பாதுகாப்பகம் கவனிப்பாரற்று செயல்படுவதை(?) காண நேர்ந்தது.
எல்லாம் ஆஸ்திரேலியாவில் என் வீடு தோட்டத்தில் இறுக்கு...உண்மை....தமிழ்நாடை வீட ஆஸ்திரேலியாவில் சிட்டுக்குருவிகள் அதிகம்.
கூடுபற்றிச் சொன்னவர் உணவு ஏற்பாடு என்ன செய்யவேண்டுமென்றும் கூறினால் நல்லது!
பறவைகள் பற்றி சலீம் அலி சொன்னார் என்றால் அது வேதவாக்குதான், முதலில் குருவிக்கு உங்கள் இதயம் கொடு என்றாரே காளிதாசன் அது நம்ம வள்ளுவர்வாக்குக்கு நிகர்!