• ஸ்ரீனிவாசனை நீக்க முடிவு; புதிய பிசிசிஐ தலைவர் அருண் ஜெட்லி?
  • 'குருநாத் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை; நழுவலாக பதிலளிக்கிறார்'
  • ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது
  • தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி
  • ராமதாஸை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா?
  • இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு
  • பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி
  • காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
25 May, 2013
விகடன் மேடை - பழ.நெடுமாறன்
விகடன் மேடை - பழ.நெடுமாறன் வே.வடிவழகன், விழுப்புரம்.  '' 'நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போதேனும் உணர்ந்து இருக்கிறீர்களா?'' ''நிறைய முறை உணர்ந்திருக்கிறேன்! எங்கள் முதல் சந்திப்பே உங்களுக்கு ஆச்சர்யமூட்டும். 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை, பாண்டி பஜாரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அதையட்டி விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காக சிறைக்குச் சென்றிருந்தேன். அந்த நால்வரில் பிரபாகரனும் அடக்கம். அப்போது வரை நான் பிரபாகரனை நேரில் சந்தித்தது இல்லை என்பதால், மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். நான்குஇளைஞர் கள் வந்தனர். இராகவன், உமா மகேஷ்வரன், ஜோதீஸ்வரன் என ஒவ்வொருவரும்தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். நான்காவ தாக நின்ற இளைஞர், 'அண்ணா,மன்னித்துக் கொள்ளுங்கள்... நான்தான் பிரபாகரன்’ என்று சொன்னபோது, திகைத்துப்போனேன். ஏனெனில், அவர் எனக்குப் புதியவர் அல்ல. என். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13

அலார்ட்டு ஆறுமுகம்......???? இது கூட நல்ல இருக்கு...

எது எப்படியோ பழ.நெடுமாறன் தமிழின பற்று உள்ளவர். இவரை போல் சிலர் உள்ளதால் தான் தமிழன் என்ற இனம் உள்ளது. இன்னும் தமிழினதிர்க்கு பல நல்லதுகளை செய்ய வாழ்த்துக்கள்.

ஐயா நெடுமாறன் அவர்கள் ராசீவ் சம்பந்தப்பட்ட கேள்விக்கு சரியான பதில் தந்துள்ளார்...
நாம்தான் வேறு ஒரு பதிலை நம் மனதில் வைத்துகொண்டு இந்த கேள்விக்கான பதில் சரியல்ல என்று சொல்கிறோம்.

அமரிக்கா இந்தியாவை பகைக்க விரும்பாது. ஜனனாயக நட்பு நாடு. ஆனால், சீனா அப்படி அல்ல. எல்லைப் பிரச்சினை உட்பட பல காரணங்களைக் கூறி, நேரடியாக மோதுகிறது. இந்த எச்சரிக்கை எல்லாம் சிறு பிள்ளைத் தனமானது.

காந்தி கூட பெரியார் மாதிரிதானா?

பிரபாகரனோடு சிறையிலிருந்த மற்ற மூன்று பேரும், பின்னர் பிரபாகரனாலேயே கொல்லப்பட்டு விட்டதும் சோகமான உண்மை.

Very good answers from this respectable gentleman.

ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு பிரபாகரனை சந்திக்க வில்லை ?

ஐயா திரு பழ நெ அவர்களின் பேட்டி மிக அருமை. தொடர்ந்து ஈழத்து மக்களுக்காக போராடும் உங்களுக்கு கோடி நன்றிகள்

ராஜீவ் படுகொலை செய்யப்படுவார் என்று உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க அனைத்து நியாமும் உள்ளது. ஒரு வேளை அதன் காரணமாகவே நீங்கள் கோவை சென்றிருக்க கூடும்.

ராஜீவ் காந்தி பற்றிய பதில் நம்பும்படியாக இல்லை.... மற்ற பதில்களில் உங்கள் நேர்மை தெரிகிறது.

மற்ற யார் யாரோ பதில்களை விட இவரின் பதிலகள் நன்றாகவும், சில விஷயங்களை தெரிந்து கொள்ளவும் உதவியாக இருந்த்தது.

என்னை ராஜீவின் மரணம் கூடு தலாகப் பாதித்தது. ஆனால், இதைப் பற்றி பிரபாகரனுடன் பேசும் சந்தர்ப்பம் பிறகு வரவில்லை. காரணம், அதன் பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை!''


--இது நம்பும்படி இல்லை

Displaying 1 - 13 of 13
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 09 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook