பணம் என்னடா பணம் பணம்! அமெரிக்காவின் டேனியல் சோலா, 12 வருடங்களாகப் பணத்தைத் தொடவே இல்லை என்றால்... நம்புவீர்களா? 51 வயது டேனியல் சோலா, டென்வார் நகரைச் சேர்ந்தவர். கடந்த 2000-ல் தன் கையில் இருந்த 30 டாலர் பணத்தை ஒரு போன் பாக்ஸில் வைத்துவிட்டு, மோப் உதக் என்கிற இடத்தில் இருக்கும் குகைகளில் குடியேறிவிட்டார். ஒரு சைக்கிள், நான்கைந்து உடைகள், இரண்டு தகர அடுப்புகள், கத்தி, கிடார், பாட்டில். இவ்வளவுதான் அவரது சொத்து. மீன் பிடித்து, பழங்களைப் பறித்து, இறந்துகிடக்கும் விலங்கு களை உண்டு வாழ்பவர், தற்செயலாகத் தன் வாழ்க்கையைப் பற்றி பிளாக்கில் எழுத, பணம் இல்லா மனிதன் என்கிற பெயரோடு பாப்புலர் ஆகிவிட்டார். டேனியலுக்குப் பணத்தின் மீது அப்படி என்ன கோபம்? ஒரு ஃப்ளாஷ்பேக். இளம் வயதில் கிறிஸ்துவத்தில் ஈடுபாட்டோடு இருந்தவருக்கு, கல்லூரி வந்ததும் இணையத்தை மேயும் பழக்கம் வந்தது. பலான பக்கங்களைத் தேடாமல், புத்தர், ராமகிருஷ்ணர், காந்தி. . .
டேனியலைப்போல் மாறலாம் என்று எண்ணி திபத்தை நோக்கிச்சென்றால்,ஒராண்டு ஈராண்டுகளில் அங்கு வசிப்பதிக்கிற்கும் தேவைப்படும் பணம்.காட்டுக்குள் விலங்குகள் பணத்தை வைத்துக்கொண்டு அலைவதில்லை அதைப்போல் கிடார்,புத்தகம் வாசிக்கவும் மாட்டா மற்றும் பிரவசிங்சென்டரின் கடனுக்கு காரைத்துடைக்க வேண்டும் என்பதும் தெரியாது.இதன் மூலம் திபத்தில் பிரவுசிங்சென்டர் நடத்துவோருக்கு நல்ல எதிர்காலம் என்று தெரிகிறது.பனத்தை துறப்பதற்கு முன்பு வலைப்பூவையும்,இணையத்தளத்தையும் ஆரம்பிப்பது எப்படி என்று தெரிந்துவைத்திருப்பது அவசியம் என்றும் புரிகிறது அதனால் தான் கோடிக்கணக்கான ஏழைகள் வறுமையில் பணத்தை மறந்து வாழ்வது நமக்குத் தெரியவில்லை.
I dont think it is possible for all, esp to family ppl, we need to keep food in plate for our kids, good education for their future, healthy environment to live. SO WE (I) NEED MONEY...
This is not something new here. In the 70s' there was a big movement of Bohemian lifestyle that set a trend here in the West. A vast majority of the youngsters adopted and imbibed the Eastern ideologies. Some call it infraction, others call it indifference.
"கல்லூரி வந்ததும் இணையத்தை மேயும் பழக்கம் வந்தது. பலான பக்கங்களைத் தேடாமல், புத்தர், ராமகிருஷ்ணர், காந்தி என்று தத்துவ மேதைகளின் போதனைகளைத் தேடித் தேடிப் படித்தார்" - இந்த வாக்கியம் முரணாக உள்ளதே.....டேனியல் சோலாவிற்கு இப்பொழுது வயது 51...இவர் கல்லூரி பயிலும் காலத்தில் இணையம் இருந்ததா என்ன??....
ஆமாம், இவருக்கு வியாதி ஏதாவது வந்தால் என்ன செய்வார்?
மணி, இதை அவர் கிட்ட கேட்டீங்கன்னா, "காட்டுக்குள் கழுகு, குதிரை, பாம்பு, பாக்டீரியா எல்லாம் பணம் வைத்துக்கொண்டா வைத்தியம் பார்த்துக்குது." அப்படீன்னுவார்.
"காட்டுக்குள் கழுகு, குதிரை, பாம்பு, பாக்டீரியா எல்லாம் பணம் வைத்துக்கொண்டா வாழ்கிறது? அவற்றைப் போலவே நானும் வாழ்கிறேன்."- இவர் சொன்ன எதுவும் யாருடைய போதனைகளையும் தேடிப்படிக்கவும் இல்லை, சொன்ன தத்துவங்களையும் சோதித்துப் பார்க்க எண்ணியதும் இல்லை; வலைப்பூவில் எழுதுவதும் இல்லை. அவை அனைத்தும் தான் பிறந்த இடத்தையும் சூழலையும் அனுசரித்து தின்று, கழித்து வாழ்ந்து உயிர் விடுகின்றன. அவ்வள்வுதான்.
அது சரி, 12 வருடங்களாகப் பணத்தைத் தொடாதவர், இந்தியாவுக்கு எப்படிப் போனார்? அப்புறம் அங்கிருந்து அமெரிக்காவுக்கு எப்படி திரும்பி வந்தார்? ஒருவேளை சமுத்திரத்தில் மீன் பிடித்து தின்று கொண்டு, அது மேலே நடந்தே வந்துட்டாரோ?
COMMENT(S): 27
இந்த கட்டுரையை கருணாநிதி குடும்பத்தினரும், விஜயகாந்த் குடும்பத்தினரும், சோனியா குடும்பத்தினரும் கட்டாயம் படிக்க வேண்மடும்..
மார்க் சண்டீன் எழுதிய , டானியல் சுயேலொவைப் பற்றிய புத்தகம் "தெ மேன் ஹூ குவிட் மனி'. டானியலின் ப்ளாக், "ஜீரோகரன்சி.ப்ளாக்ஸ்பாட்.காம்"
அப்போ விசா இல்லாமல் இந்தியாவில் ஒளிந்து கொண்டுள்ளார்!!
பரவாயில்லையே, மூவாசையை தள்ளு, என்கிற நம் கலப்படமில்லா தத்துவக் கொள்கை வெற்றிகரமாக வேலை செய்கிறதே.....
எங்க தலைவர் கலைஞரும் பணத்தை கையாலேயே தொட்டதில்லை, எல்லாமே வங்கி மூலம்தான் (2ஜி கமிஷன் வரை!)
டேனியலைப்போல் மாறலாம் என்று எண்ணி திபத்தை நோக்கிச்சென்றால்,ஒராண்டு ஈராண்டுகளில் அங்கு வசிப்பதிக்கிற்கும் தேவைப்படும் பணம்.காட்டுக்குள் விலங்குகள் பணத்தை வைத்துக்கொண்டு அலைவதில்லை அதைப்போல் கிடார்,புத்தகம் வாசிக்கவும் மாட்டா மற்றும் பிரவசிங்சென்டரின் கடனுக்கு காரைத்துடைக்க வேண்டும் என்பதும் தெரியாது.இதன் மூலம் திபத்தில் பிரவுசிங்சென்டர் நடத்துவோருக்கு நல்ல எதிர்காலம் என்று தெரிகிறது.பனத்தை துறப்பதற்கு முன்பு வலைப்பூவையும்,இணையத்தளத்தையும் ஆரம்பிப்பது எப்படி என்று தெரிந்துவைத்திருப்பது அவசியம் என்றும் புரிகிறது அதனால் தான் கோடிக்கணக்கான ஏழைகள் வறுமையில் பணத்தை மறந்து வாழ்வது நமக்குத் தெரியவில்லை.
I dont think it is possible for all, esp to family ppl, we need to keep food in plate for our kids, good education for their future, healthy environment to live. SO WE (I) NEED MONEY...
காணி நிலம் வேண்டும் பராசக்தி -- பாரதியின் ஞாபகம்.
பொறுப்புகள், பண டென்ஷன் இந்த இரண்டும் இல்லாத வாழ்க்கை -- இது தான் இந்தியர்களின் சித்தாந்தம். Can you guess who lives with out responsibilites ?
பசி ஒன்று இல்லாவிட்டால் எல்லாருமே டேனியல்தான்
நமது நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகள் டேனியல் சோலா போலத் தானே வாழ்கிறார்கள்?
This is not something new here. In the 70s' there was a big movement of Bohemian lifestyle that set a trend here in the West. A vast majority of the youngsters adopted and imbibed the Eastern ideologies. Some call it infraction, others call it indifference.
ஆமாம், இவருக்கு வியாதி ஏதாவது வந்தால் என்ன செய்வார்?
"கல்லூரி வந்ததும் இணையத்தை மேயும் பழக்கம் வந்தது. பலான பக்கங்களைத் தேடாமல், புத்தர், ராமகிருஷ்ணர், காந்தி என்று தத்துவ மேதைகளின் போதனைகளைத் தேடித் தேடிப் படித்தார்" - இந்த வாக்கியம் முரணாக உள்ளதே.....டேனியல் சோலாவிற்கு இப்பொழுது வயது 51...இவர் கல்லூரி பயிலும் காலத்தில் இணையம் இருந்ததா என்ன??....
ஆமாம், இவருக்கு வியாதி ஏதாவது வந்தால் என்ன செய்வார்?
மணி, இதை அவர் கிட்ட கேட்டீங்கன்னா, "காட்டுக்குள் கழுகு, குதிரை, பாம்பு, பாக்டீரியா எல்லாம் பணம் வைத்துக்கொண்டா வைத்தியம் பார்த்துக்குது." அப்படீன்னுவார்.
"காட்டுக்குள் கழுகு, குதிரை, பாம்பு, பாக்டீரியா எல்லாம் பணம் வைத்துக்கொண்டா வாழ்கிறது? அவற்றைப் போலவே நானும் வாழ்கிறேன்."- இவர் சொன்ன எதுவும் யாருடைய போதனைகளையும் தேடிப்படிக்கவும் இல்லை, சொன்ன தத்துவங்களையும் சோதித்துப் பார்க்க எண்ணியதும் இல்லை; வலைப்பூவில் எழுதுவதும் இல்லை. அவை அனைத்தும் தான் பிறந்த இடத்தையும் சூழலையும் அனுசரித்து தின்று, கழித்து வாழ்ந்து உயிர் விடுகின்றன. அவ்வள்வுதான்.
அது சரி, 12 வருடங்களாகப் பணத்தைத் தொடாதவர், இந்தியாவுக்கு எப்படிப் போனார்? அப்புறம் அங்கிருந்து அமெரிக்காவுக்கு எப்படி திரும்பி வந்தார்? ஒருவேளை சமுத்திரத்தில் மீன் பிடித்து தின்று கொண்டு, அது மேலே நடந்தே வந்துட்டாரோ?
இவரது வலைப்பூவின் முகவரியையும் கொடுத்திருக்கலாம்
போபால் பேரழிவோ, சுனாமி தாக்குதலோ எதையும் காமெடியாக எடுத்துக்கொள்ளும் நாடு அல்லவா...
வெட்கம்,வெட்கம்.....................
பணம் இல்லாமல் போராட இல்லறம் தகுந்தது அல்ல. இல்லறத்தை உதறிவிட்டால் தேவையில்லை பணம்.
"பணத்தோடு போராடுங்கள்" - அல்லது பணம் இல்லாமல் போராடுங்கள்.