• தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
18 May, 2013
வணக்கம் வலியறிந்தவர்களே!
வணக்கம் வலியறிந்தவர்களே!உயிர்த் துடிப்பு மிக்க வாசகர்களே! 'மூன்றாம் உலகப் போர்’ நெடுந்தொடரில் என்னோடும் என் பாத்திரங்களோடும், கண்ணீரோடும் புன்னகையோடும் 40 வாரங்களாக உற்சாகம் நுரைக்க ஓடிவந்தவர்களே! நன்றி. 'கருத்தமாயியைக் கொன்றுவிடாதீர்கள்’ என்று மன்றாடியவர்களையும், 'சின்னப்பாண்டி - எமிலியைச் சேர்த்துவிடுங்கள்’ என்று கெஞ்சியவர்களையும், 'இஷிமுரா இந்தியாவிலேயே இருக்கட்டும்’ என்று கட்டளையிட்டவர்களையும், 'முத்துமணி திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தர மாட்டீர்களா’ என்று கடிந்தவர்களையும், 'கருத்தமாயி - சிட்டம்மாவைப் பேச வைக்கவில்லையென்றால், நடப்பதே வேறு’ என்று மிரட்டியவர்களையும், 'உங்கள் படைப்பின் உச்சம் இது’ என்று உச்சி முகர்ந்த சிலரையும், கடிதம் - மின்னஞ்சல் - தொலைபேசி மூலம் படைப்புக்குள் நேர்ந்த சில தகவல் பிழைகளை அன்போடு சுட்டிக்காட்டிய சில ஆய்வாளர்களையும், ஒரு படைப்புக்குள் இத்தனை உலகங்களா என்று வியந்தவர்களையும், ஒவ்வொரு வியாழக்கிழமை அதிகாலையிலும் தொடர்ச்சியாக அழைத்து அழைத்து என் சிம் கார்டு நசுக்கியவர்களையும் கைகள்பற்றிக் கண்களில் ஒற்றி நன்றி சொல்கிறேன். என் செல்லப் பத்திரிகையான ஆனந்த. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 10

நான் படித்த வைரமுத்துவின் படைப்புகளில் , மிக சிறந்தது "மூன்றாம் உலகப் போர் "
போர் (சுற்றுச்சூழல் மாசுபடுதல் , விவசாயம் அழிதல்... ) முடிந்து அமைதி திரும்பட்டும்.

எப்போதும் முதலில் வரும் கலைஞருக்கு நன்றிகள் எங்கே கவிஞரே?

உயரப்போகும் மக்கள்தொகைக்கு எதிராக உலக உணவு உற்பத்தி சரிந்துகொண்டிருக்கிறது. - யாரும் திருந்தப் போவதில்லை, அது தான் நிஜம். காரணம் சுயநலம்

இவரைப்போல் சிலரால்தான் இன்னும் தமிழ் படைப்புக்களுக்கு சர்வதேச அரங்கில் மரியாதை கிடைக்கிறது.

'என் ஜன்னலின் வழியே' உலகைப் பார்க்கத் தொடங்கிய தாங்கள் மூன்றாம் உலகப் போரின் மூலம் விண்வெளியையும் தொட்டு விட்டீர்கள். பிரபஞ்சத்திற்கு வெளியே உங்கள் சாம்ராஜ்யம் விரியட்டும்.

"வற்றி வறண்ட நதிகளில் கூட
இன்னமும் சிற்றுயிர்கள்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கின்றனவாம் !

மழை பொழியும்
நதிகள் நிரம்பும்
நம் வாழ்வும் மலரும்!

ஐயம் ஏனடா,
ஆறாம் அறிவினனுக்கு?"

என்று
தன்னம்பிக்கை கொள்வோம்!

மூன்றாம் உலகப் போர்! -
ஒரு அற்புதமான படைப்பு!

கவிப்பேரரசருக்கு நன்றி!
வார்த்தைகளில் வடித்த திரு ஆர். வேலுமணிக்கு நன்றி.
ஓவியர் திரு ஸ்யாமுக்கு நன்றி.
தளம் அமைத்துக் கொடுத்த விகடனுக்கு நன்றி.
இருபத்தோறாம் நூற்றாண்டின்
தலையாய பிரச்சினையை
அறிவியல் கட்டுரையாய் சொல்லாமல்
அறிவுபூர்வமான
உணர்வு பூர்வமான
பதிவாக
கருத்தமாயி,
சிட்டம்மா,
சின்னப்பாண்டி,
எமிலி, இஷிமுரா,
சுழியன்
முத்துமணி
போன்ற ஆன்மாக்களோடு
அகத்தினையும்
புறத்தினையும்
கைகோர்க்க

கால ஏட்டினில்
கவனமாய் பதித்திட்ட
கவிப்பேரரசருக்கு

வணக்கமும்
நன்ரிகளும்!

தொடரும். தொடர வேண்டும்.

படைப்பாசிரியருக்கு நாங்கள் அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

மழை நின்று போனாலும் இலை சிந்தும் துளி அழகு...

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 23 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook