• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
செய்திகள்...
செய்திகள்... ''தம்பி ஆ.ராசாவைப் பார்த்ததும், ஓராண்டு காலத்துக்கும் மேலாகப் பிரிந்திருந்த தம்பியை ஓர் அண்ணன் பார்க்கும் உணர்வுதான் இருந்தது!''      - கருணாநிதி ''திட்டக் குழு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய 28 ஆயிரம் கோடி ரூபா யில் 3 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது!'' - ஜெயலலிதா ''புதுக்கோட்டை இடைத்தேர் தலில் என்னை நிற்கச்சொல்லி வற்புறுத்தினார்கள். கருணாநிதி அரசியல் சாதுர்யத்தைப் பயன் படுத்த நினைத்தார். நான் புரிந்துகொண்டு போட்டியிட மறுத்து விட்டேன்!''   - விஜய டி.ராஜேந்தர் ''நான் வித்யாபாலன் அளவுக்குத் தயாராகவில்லை. 'டர்ட்டி பிக்ச’ரில் நடிக்கும் எண்ணமும் இல்லை!''   - அசின் ''சினிமாவில் வெற்றி என்பது நம் படம் அதிக நாட்கள் ஓடுவதில் அல்ல; என்ன நினைக்கிறோமோ அதைத் தைரியமாகத் திரை யில் சொல்வதில்தான் இருக் கிறது!'' - அமீர். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 12

10 கோடி மரக்கன்றுகளில் எப்படியும் 50 கோடி ரூபாய்க்கு குறையாமல் இரத்ததின் இரத்தங்களில் ஒதுக்கி விடுவார்களே....

what is the meaning of peridar melanmai???

கருணாநிதிக்கு பின் அதிக ஊழல் மிக எளிதாக புரிந்ததால் ராசாவை தன் தம்பி என்று கருணாநிதி அழைத்துள்ளார்.
வயசு ஆனாலும் எதுகை மோனை உவமை குரையவில்லை.

10 கோடி மரக்கன்றுகள் வாங்குவதில்,என்னா ஊழல் நடக்க போவுதோ,அப்புறம் அதை விசாரிக்க 10 கோடியில் விசாரணை கமிசன் போடுவார்கள்,மரத்தை தவிர எல்லோரும் வளருவார்கள்.....

20,000த்திற்கு மேல் தமிழர்களையே கபளீகரம் செய்தவர்களுக்கு நிலத்தை கபளீகரமா செய்ய தெரியாது.....

படம் ஏதும் கையில் இல்லையென்றால் வித்யாபாலன் அளவுக்குத் தயாராகவிடுவார்.

விஜய டி.ராஜேந்தர், தான் ஒரு ராஜதந்திரி என நினைக்கிறாரோ?

சுகாதார ஆய்வாளர்கள் எப்போது நியமிக்கப் படுவார்கள்? கோட்டையில் இதை யாரும் கவனிப்பதில்லையா?

''தம்பி ஆ.ராசாவைப் பார்த்ததும்... ராசாவை அணைத்தால் திமுக கட்சி தோய்ந்துவிடும். ஒதுக்கினால் திமுக குடும்பம் நாறிவிடும். அதனால் அணைத்தார்.

அசின் எப்படி விதியாபாலனுடன் கம்ப்பேர் பன்னலாம் ?. அசின் உடல்வாக்கு , விதியா உடல்வாக்கு...

'பேரிடர் மேலாண்மை'....எப்படிப் பட்ட சீரியஸான விஷயங்களையும் கேலிக்கூத்தாக்கும் வல்லமையில் நம்மை விஞ்ச யாரும் இல்லை...

அமீர் சார்....அப்போ பவர்ஸ்டார் தான் உங்க லிஸ்டில் முதல் ஆளா இருப்பார்...

Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 20 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook