அம்மா எங்களை ஆதரிப்பார்! ''ஆரம்பத்துலயே ஒரு விஷயத்தை நான் ரொம்பத் தெளிவா சொல்லிடுறேன்... பெரிய ஆதீனம் இப்பவும் எனக்கு ஆதரவாத்தான் இருக்கார். அவருக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அவர் ரொம்பத் தெளிவா இருக்கார். எப்பவும்போல சிரிச்ச முகமா இருக்கார். இப்ப நடக்கிற எல்லா விஷயங்கள்லேயும் எனக்கு பிக் சப்போர்ட்டே அவர்தான். நான்தான் அடுத்த மதுரை ஆதீனம்கிறதுல அவர் ரொம்ப உறுதியா இருக்கார். இதைத் தாண்டி வீண் குழப்பம் செய்றவங்களைப் பத்தி ஐ டோன்ட் கேர்!'' - அழுத்தமாக ஆரம்பிக்கிறார் நித்தியானந்தா. கர்நாடக பிடதி ஆசிரமக் கலவரம், கைது, சிறைக்குள் உண்ணாவிரதம், ஜாமீனில் விடுதலை என்று ஏக களேபரங்களுக்குப் பிறகு அப்போதுதான் மதுரை ஆதீன மடத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தார் நித்தி! ''நீங்கள் ஆதீனமாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகளும் போராட்டங்களும் இன்னமும் தொடர்கின்றனவே?'' ''இப்போ எல்லாம் அடங்கிடுச்சு. ஆரம் பத்தில் அறியாமை, புரியாமை, பொறாமை... இப்போ எல்லாருக்கும் உண்மை புரிய ஆரம்பிச்சுடுச்சு. அதனால, அமைதியாகி அடங்கிட்டாங்க.''. . .
i am able to understand one thing, nithi has talent of an politician, business man, spirtual leader, Movie Star. I think DMK leaders should consider him as karuna replacement.
அல்வாவிற்கு ஆசைப்பட்டு ஆப்பில் அகப்பட்டு கொண்டது அருனகிரி.... எதை வைத்து நித்தி மிரட்டுகிறாரோ??? வேறு வ்ழி??? நித்திக்கு பேராதரவை கொடுத்து தானே ஆகனும்... இல்லாங்காட்டி கப்பலேறிடுமே...
அறியாமை, புரியாமை, பொறாமை இதெல்லாம் நித்தியிடம் இல்லையாம்.. அத்தோடு இவரை 293வது குரு மஹா சன்னிதானமாக மக்கள் ஏற்று கொண்டார்களாம்... ஜெயாவோட ஆதரவு மட்டும் இல்லாது போயிருந்தால், நிர்வான தீட்சை தான் கிடைத்திருக்கும்... அந்தளவு மக்கள் இன்னமும் வெறுப்பில் இருக்கிறார்கள்...
நித்தி விஷயம் தமிழர் கண்ணடர் பிரச்ச்னையாம்??? அடியேய், இங்கே மட்டும் ஜெயலலிதா ஆதரவில்லாமல் இருந்திருந்தால், நிலை கர்நாடகத்தை விட படு கேவலமாக போயிருக்கும்... நித்தி பெரிய தமிழ் வேந்தரு, இவரு மேலே படையெடுத்து வந்துட்டாங்க... மட்டமான வேலை பார்த்தால் எல்லாவித நெருக்கடிகளும் எங்கிருந்தாலும் வர தான் செய்யும்...
வெறும் வாயிலியே வடை சுட்டு கொண்டிருக்கிறார் நித்தி... சுவர்ணா டிவி நிருபரை எப்படியெல்லாம் விரட்டினார்கள் என்பதை டிவியில் பார்த்தோமே... அதுவும் நித்தியோட மகளீர் அமைப்பு இருக்கே?? ஜாம்பஜார் பொம்பளை சண்டையெல்லாம் ஜகா வாங்க வைத்து விடும்......
சிவனயும் விஷ்ணுவயும் பிரம்மனயும் பற்றி பேச வேண்டிய வாய்.... இப்போ ஊரில் உள்ள பொம்பளைகளையும் அவர்களின் ரகசிய நோய்களையும் பேசி அலைகிறது. இவன் மதுரை ஆதீனம்...!!
In Sanartana Dharma of Hinduism or in Sufism of Islam, a real Guru Sufi would be a very poor man doing spiritual work and he would never accept a paisa from his devotees no matter what, what I mean is that any Guru Swami Saint?Baba?Sufi who controls hundreds of crores of Rupees can never be a real Guru, some of them use religion to help politicians to change the black money into white money, some become lousy and lying fortune tellers and some are involved in dirty sex activity. This happnes in Christianity too, celibacy is unnatural, americans research says 50% of the catholic priests involve in secret sex activity
பிடதி.... ஆசிரமம் இருக்கின்றது; மதுரை..... ஆதீனம் இருக்கின்றது. திருவண்ணாமலையில் இவனது வீடு இருக்கின்றது. இவன் முற்றும் துறந்த முனிவனும் இல்லை; ஆன்மீகத்தை வளர்க்க வந்த கடவுளும் இல்லை. சாதாரண, மிகச்சாதாரண, அற்ப ஆசைகளைக் கொண்ட மனித மிருகம். அதனால்தான் கோடி கோடியாகச் சம்பாதித்து தனது பெயரில் (இணை வங்கிக் கணக்கு இருப்பது இவனது உடன் பிறந்த தம்பி) வங்கியில் வைத்திருக்கின்றான். உணர்ந்து திருந்துங்கள் பாவப்பட்ட 'நித்தமும் நித்திய ஆனந்தத்தில்' இருப்போரே!
அந்த ஆர்த்தி ராவை நேரிலேயே பார்க்கலை... அப்புறம் எப்படி அவருக்குக் கொடுமையான பால்வினை நோய் இருப்பது இவருக்குத் தெரியும்? உடலும் உடலும் உரசிக்கிட்டாலே பற்றிக்கொள்ளும் பால்வினை நோய் உண்டா?
COMMENT(S): 84
வாராவாரம் இந்த ஆள் மூஞ்சியைப் போட்டு ஏன் கடுப்பேத்துறீங்க?
அம்மா, இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல.. தூக்கி உள்ள போடுங்கம்மா..
நடக்குற நல்ல விஷயங்கள் எல்லாத்தையுமே தமிழக அரசும் முதல்வர் அம்மாவும் நிச்சயம் ஆதரிப்பாங்க. அதனால, எங்களையும் அவர் ஆதரிப்பார்னு நம்பிக்கை இருக்கு
உங்க காமெடிக்கு அளவே இல்ல சாமி. டாப் க்ளாஸ் இது ;)))))
''என் விவகாரத்தை கன்னடர் - தமிழர் பிரச்னையா மாத்துறதுக்கு, கர்நாடகத்தில் உள்ள சிலர் முயற்சி செய்றாங்க
இப்பவாவது சொல்லுங்க, உங்களுக்கு கன்னடம் தெரியுமா தெரியாதா ???
மதுரையில கொசுத் தொல்லை தாங்கலபா .....
i am able to understand one thing, nithi has talent of an politician, business man, spirtual leader, Movie Star. I think DMK leaders should consider him as karuna replacement.
அல்வாவிற்கு ஆசைப்பட்டு ஆப்பில் அகப்பட்டு கொண்டது அருனகிரி.... எதை வைத்து நித்தி மிரட்டுகிறாரோ??? வேறு வ்ழி??? நித்திக்கு பேராதரவை கொடுத்து தானே ஆகனும்... இல்லாங்காட்டி கப்பலேறிடுமே...
அறியாமை, புரியாமை, பொறாமை இதெல்லாம் நித்தியிடம் இல்லையாம்.. அத்தோடு இவரை 293வது குரு மஹா சன்னிதானமாக மக்கள் ஏற்று கொண்டார்களாம்... ஜெயாவோட ஆதரவு மட்டும் இல்லாது போயிருந்தால், நிர்வான தீட்சை தான் கிடைத்திருக்கும்... அந்தளவு மக்கள் இன்னமும் வெறுப்பில் இருக்கிறார்கள்...
நித்தி விஷயம் தமிழர் கண்ணடர் பிரச்ச்னையாம்??? அடியேய், இங்கே மட்டும் ஜெயலலிதா ஆதரவில்லாமல் இருந்திருந்தால், நிலை கர்நாடகத்தை விட படு கேவலமாக போயிருக்கும்... நித்தி பெரிய தமிழ் வேந்தரு, இவரு மேலே படையெடுத்து வந்துட்டாங்க... மட்டமான வேலை பார்த்தால் எல்லாவித நெருக்கடிகளும் எங்கிருந்தாலும் வர தான் செய்யும்...
அதுவென்னவோய் ஆன்மீக பனிகள்??? தெளிவாக சொல்லுங்கோ, ஆன்மீக தொழில்கள் என்று... நித்தி, நீவிர் செய்யாத கோல்மால்கள் என்று எதுவும் இனி இல்லையே...
முழுசா சீல் வைக்கலை... ஏன்ப்பா இப்படி??? முழு சீல வைங்களேன்ப்பா... அப்ப தான் நித்தி கம்முன்னு இருக்கும்...
இவனையும் நம்பும் மட கூட்டம். எங்கே போய் முட்டிக்கொள்வது? ஆளைப் பார்த்தாலே எட்டுக்கு அப்புறம் வர எண் மாதிரி இருக்குது.
வெறும் வாயிலியே வடை சுட்டு கொண்டிருக்கிறார் நித்தி... சுவர்ணா டிவி நிருபரை எப்படியெல்லாம் விரட்டினார்கள் என்பதை டிவியில் பார்த்தோமே... அதுவும் நித்தியோட மகளீர் அமைப்பு இருக்கே?? ஜாம்பஜார் பொம்பளை சண்டையெல்லாம் ஜகா வாங்க வைத்து விடும்......
ஓ சாமியாருக்கு எதுக்கு இவ்வலவு நகைகள்? அம்மா இவனை ஆதரித்தால் அத்துடன் ஆட்சி
காலி. இவனையும் கொடனாடு கூட்டிக் கொண்டு போய் ஜாலியாக இருக்கலாம்.
அம்மாவோட ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியோ...
ஒடலும் ஒடலும் ஒரசுனா வர அளவுக்கு எந்த வியாதிடா இருக்கு?
சிவனயும் விஷ்ணுவயும் பிரம்மனயும் பற்றி பேச வேண்டிய வாய்.... இப்போ ஊரில் உள்ள பொம்பளைகளையும் அவர்களின் ரகசிய நோய்களையும் பேசி அலைகிறது. இவன் மதுரை ஆதீனம்...!!
இவன் திருந்தவே மாட்டானா?
உலகத்திலெயே அதிகமாக வெறுக்கப்படும் சாமியார் இவனாகத்தான் இருப்பான்... பார்த்தாலே கடுப்பாக இருக்கிறது.
In Sanartana Dharma of Hinduism or in Sufism of Islam, a real Guru Sufi would be a very poor man doing spiritual work and he would never accept a paisa from his devotees no matter what, what I mean is that any Guru Swami Saint?Baba?Sufi who controls hundreds of crores of Rupees can never be a real Guru, some of them use religion to help politicians to change the black money into white money, some become lousy and lying fortune tellers and some are involved in dirty sex activity. This happnes in Christianity too, celibacy is unnatural, americans research says 50% of the catholic priests involve in secret sex activity
கஞ்சா மற்றும் அபின் ரெடி உங்களுக்கு தமிழ் நாட்டில்
இந்த நீலவண்ண ஆடையில் அசல் பெண்ணைப் போலவே இருக்கின்றானே... ஒரு பாலினப் பரிசோதனை செய்வது நாட்டிற்கு நலம் பயக்கும்.
பிடதி.... ஆசிரமம் இருக்கின்றது; மதுரை..... ஆதீனம் இருக்கின்றது. திருவண்ணாமலையில் இவனது வீடு இருக்கின்றது. இவன் முற்றும் துறந்த முனிவனும் இல்லை; ஆன்மீகத்தை வளர்க்க வந்த கடவுளும் இல்லை. சாதாரண, மிகச்சாதாரண, அற்ப ஆசைகளைக் கொண்ட மனித மிருகம். அதனால்தான் கோடி கோடியாகச் சம்பாதித்து தனது பெயரில் (இணை வங்கிக் கணக்கு இருப்பது இவனது உடன் பிறந்த தம்பி) வங்கியில் வைத்திருக்கின்றான். உணர்ந்து திருந்துங்கள் பாவப்பட்ட 'நித்தமும் நித்திய ஆனந்தத்தில்' இருப்போரே!
நீதான் ஊருக்கெல்லாம் தீராத வியாதியைத் தீர்ப்பவனாயிற்றே.... அப்புறம் உனக்கு எப்ப்டி நோய்த்தொற்றும்?
அந்த ஆர்த்தி ராவை நேரிலேயே பார்க்கலை... அப்புறம் எப்படி அவருக்குக் கொடுமையான பால்வினை நோய் இருப்பது இவருக்குத் தெரியும்? உடலும் உடலும் உரசிக்கிட்டாலே பற்றிக்கொள்ளும் பால்வினை நோய் உண்டா?