முக்கனிக் கூழ் @ ஒசூர்! ரியோ டி ஜெனிரோவில் பருவநிலை மாநாட்டில் சர்வதேசத் தலைகள் உரையாடிவிட்டுக் கிளம்பிய நேரத்தில், ஓசூர் பழங்குடிகள் உணவுத் திருவிழாவில் முக்கனிக்கூழ் பரிமாறிக்கொண்டு இருந்தார்கள். மா, பலா, வாழை மூன்றையும் சேர்த்துப் பிசைந்து செய்திருந்தார்கள். நல்ல இனிப்பு. அபாரமான சுவை. அடுத்து, தினை மாவில் கருப்பட்டிப் பாகு, சுக்கு சேர்த்துச் செய்திருந்த தினை இனிப்பு. அப்புறம் வரகரிசி சாதத்தில் அரைச்சுவிட்ட ரசம் ஊற்றிச் சாப்பாடு. தொட்டுக்க கொள்ளுத் துவையல். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த நண்பர் சாமை சாதத்தில் குறவை மீன் குழம்பு ஊற்றி, ஒவ்வோர் உருண்டைக்கும் வாத்துக் கறித் துண்டு ஒன்று சேர்த்து உள்ளே அனுப்பிக்கொண்டு இருந்தார். இதுவும் பருவநிலை தொடர்பான சமாசாரம்தான். ஓசூரில் உள்ள தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. உணவுத் தட்டுப்பாடும் சுற்றுச்சூழல் கேடும் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் வேளையில், இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை நம்முடைய தொல்குடிகளிடம் இருந்து. . .
இயற்கையின் மடியில் அடிவரை சுரண்டித் தின்பது என்பதும் இன்னும் பத்து தலைமுறைக்குப் பதுக்கிவைப்பது என்பதும் அவர்கள் அறியாத நாகரிகம்,மூ.கா MUST LEARN FROM THEM
தினை எங்கு கிடைக்கும்னும் போட்டுருக்கலாம். மதராசப்பட்டினம், சென்னையா மாறி, சென்னை ,மெட்ராஸா மாறி, திரும்பவும் சென்னை ஆன மாதிரி, இப்போ 'தினை'க்கு என்ன பேருன்னும் போட்டுருக்கலாம்.
மத்திய அரசின் தவறான கொள்கைகளினால் குதிரைவாலி போன்ற தானியங்களின் உற்பத்தி குறைந்துபோனது.
நெற்பயிருக்கு மட்டுமே வங்கி கடன், மானியம் என்று கூறி பெரும்பாலோர் நெற்பயிருக்கு தாவினர். பின்பு பசுமை புரட்சியால் உற்பத்தி பெருகுதியதாக மார் தட்டி கொண்டது மத்திய அர்சாங்கம்.
நீண்ட கால நோக்கில் ஒரே பயிரை விட மாற்றி பயரிடுவதே மண் வளாத்திற்கும் நல்லது. தானிய விளைச்சலுக்கும் உகந்தது.
மிக அருமையான முயற்சி. இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் நல்ல விசயங்களை விளம்பரப் படுத்துவதில், பிரபலப் படுத்துவதில் ஆதி காலம் முதலே வெள்ளையர்களைப் போல சிறப்பாகச் செயல்படுவதில்லை. தாங்கள் செய்த ஏதோ ஒரு சிறு செயலையே மிகப் பெரிய செய்தியாக்குவார்கள் வெள்ளையர்கள். அந்த அளவு இல்லாவிடினும், இனியாவது, நமது உணவு முறையை, கலாச்சாரத்தை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.
COMMENT(S): 20
Wonderful article highlighting the our traditional
முக்கனிக் கூழ், கொள்ளுதுவையல், சாமை சாதம் இவற்றின் செய்முறையைக் கூட விளக்கி இருக்கலாமே. அடுத்த இதழிலா!
இதெல்லாம் எங்க அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். வரகு சோறும், கேப்பை கூழும், சொந்தக்காரர்கள் வீட்டில் சாப்பிடிருக்கிறேன். நாள் முழுவதுக்கும் பசிக்காது. இப்போ பர்கர் சாப்பிட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள பசிக்க ஆரம்பிச்சுடுது. :-)
""" சர்க்கரை இனிப்பைக் காட்டிலும் பத்து மடங்கு இனிப்பைத் தரும் ஒரு ஏக்கர் பனை.""
மிக அருமையான ,பொருளாதார யோசனை..
அக்ரிகல்சுரல் டிபர்ட்மென்டில் என்ன பன்னுகிரர்கள்..
அக்ரி காலெட்ஜில் என்னதான் பன்னுகிரார்கள்?? கொடுமைடா தமிழா??
சரியாக சொன்னீர்கள் கண்ணன்.....
செந்தமிழன், காந்திமதி அவர்களை வணங்குகிறன்.
இயற்கையின் மடியில் அடிவரை சுரண்டித் தின்பது என்பதும் இன்னும் பத்து தலைமுறைக்குப் பதுக்கிவைப்பது என்பதும் அவர்கள் அறியாத நாகரிகம்,மூ.கா MUST LEARN FROM THEM
தினை எங்கு கிடைக்கும்னும் போட்டுருக்கலாம். மதராசப்பட்டினம், சென்னையா மாறி, சென்னை ,மெட்ராஸா மாறி, திரும்பவும் சென்னை ஆன மாதிரி, இப்போ 'தினை'க்கு என்ன பேருன்னும் போட்டுருக்கலாம்.
வாழ்த்துக்கள், இது போன்ற செய்திகளை மேலும் வெளியிடுங்கள்.
இன்னும் மிச்சமிருக்குது.மகிழ்ச்சி.கொள்ளு துவையல்,பிரமாதம்.
இதை எல்லாரும் பின் பற்றும்படியாக விளம்பரம் செய்யவேண்டும்.
"இப்படி அவர்களிடம் இருந்து எதை எல்லாம் இன்றைய நவீன சமூகம் எடுத்துக் கொள்ள முடியும்" - கண்டிப்பா எதயும் எடுத்துக் கொள்ள முடியாது.
மத்திய அரசின் தவறான கொள்கைகளினால் குதிரைவாலி போன்ற தானியங்களின் உற்பத்தி குறைந்துபோனது.
நெற்பயிருக்கு மட்டுமே வங்கி கடன், மானியம் என்று கூறி பெரும்பாலோர் நெற்பயிருக்கு தாவினர். பின்பு பசுமை புரட்சியால் உற்பத்தி பெருகுதியதாக மார் தட்டி கொண்டது மத்திய அர்சாங்கம்.
நீண்ட கால நோக்கில் ஒரே பயிரை விட மாற்றி பயரிடுவதே மண் வளாத்திற்கும் நல்லது. தானிய விளைச்சலுக்கும் உகந்தது.
இவ்வகையானா செய்திகளை எல்லா மக்களும் அறியும்படி பரப்ப வேண்டும்...
நல்ல கட்டுரை
தினை, வரகு, சாமை , குதிரைவாலி எங்கு கிடைக்கும்.திருச்சியில் கிடைக்குமா? உதவவும். நன்றி.
குதிரைவாலி கேழ்வரகு திருகையிலே போட்டரைத்து
கூழ்கிண்டித் தின்றவர்கள் குத்துவிட்டால் பல்லுடையும்;
காலையிலே எழுந்தவுடன் பாதாம்கீர் ஐஸ்புருட்டு
நாள்தோறும் தின்கின்ற நாம்குத்தக் கைசுளுக்கும்.
எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா வாத்துக் கறின்னதும்தான் ஏதோ பண்றது... தமிழர் உணவு சைவமா இருந்தா இன்னும் ஆரோகியம்தானே...
செந்தமிழன்,காந்திமதி.... நல்ல தம்பதிகள்..!
மிக அருமையான முயற்சி. இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் நல்ல விசயங்களை விளம்பரப் படுத்துவதில், பிரபலப் படுத்துவதில் ஆதி காலம் முதலே வெள்ளையர்களைப் போல சிறப்பாகச் செயல்படுவதில்லை. தாங்கள் செய்த ஏதோ ஒரு சிறு செயலையே மிகப் பெரிய செய்தியாக்குவார்கள் வெள்ளையர்கள். அந்த அளவு இல்லாவிடினும், இனியாவது, நமது உணவு முறையை, கலாச்சாரத்தை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.