• குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
  • சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்?
  • பட்டாசு விபத்தில் முதல்வர் நிவாரண நிதி வழங்கவில்லை: எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
  • மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை
24 May, 2013
'கடவுளை' கண்டுபிடித்துவிட்டோமா?
'கடவுளை' கண்டுபிடித்துவிட்டோமா? கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்தது எந்த அளவுக்கு முக்கிய மானதோ, அந்த அளவுக்கு முக்கியமானது இந்தக் கண்டுபிடிப்பு என்று உலகம் கொண்டாடும் கண்டுபிடிப்பு அது. நம் காலத்தின் மிகப் பெரிய ஆராய்ச்சி. 37 நாடுகள், 169 ஆய்வு நிறுவனங்கள், 3,000 ஆராய்ச்சியாளர்கள் பின்னணியில் இருந்தனர். 'ஹிக்ஸ் போஸான்’... பிரபஞ்சம் தோன்றிய கதையின் கடைசி அத்தியாயம். அதன் வரலாற்றுத் தந்தை இந்தியா!  ஹிக்ஸ் போஸான்? சுமார் 1,370 கோடி ஆண்டுகளுக்கு முன் அண்டவெளியில் ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்தது. அப்போது வெடித்துச் சிதறிய கோடானுகோடி நுண் துகள்கள் இணைந்தே அணுக்களும் மூலக் கூறுகளும் கோள்களும் இந்தப் பேரண்டமும் உருவாயின. பெருவெடிப்பு நடந்தபோது, ஒலியைவிட அதிவேகத்தில் எல்லாத் திசைகளிலும் நுண் துகள்கள் சிதறின. அப்படிச் சிதறிய கணத்தில் அந்த நுண்துகள்களுக்கு நிறை இல்லை (நிறை என்பது புவியீர்ப்பு விசை யைக் கழித்தது போகக் கிடைக்கும் எடை). அவற்றுக்கு நிறையைக் கொடுத்தது எது?, எப்படி அவை. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 22

why nobody knows that somebody has to be Indian Government to get Bharath Rathna. Congress will give that sometime free, only for their supporters.

I remember an article,, When sardarjee was a child,he went to a school, he know very well about "Ticks"

( Ticks are small arachnids in the order Ixodida. Along with mites, they constitute the subclass Acarina. Ticks are ectoparasites (external parasites), living by hematophagy on the blood of mammals, birds, and sometimes reptiles and amphibians ).

One day class teacher want him give a speech he spoke well about "Ticks". It repeated on some other days continuously when sardarjee required to give a speech.

So Teacher decided to change the speech and she gave a topic about dog.. Sardarjee started, dog is domestic animal, it has four legs a tail and in its body you find ticks and he start to speak about ticks again,,,,

Nothing big difference in this article,,,

We Miss Sujata's view at this point of time, He would have wrote a beautiful article ...... :(

போஸ் பற்றிய அறிமுகம் (பிஸிக்ஸ் படித்தவர்களுக்கு தவிர) பாமரர்களுக்கு அதிலும் பள்ளி மாணவர்களுக்கு தெரியாது. சி.வி.ராமன் போல. தெரிந்திருந்தாலும் ஜகதீஷ் சந்திரபோஸ் - அதான் தாவிரவியல் அறிஞர் - பற்றி இருக்கும். அவரின் வானொலி ஆய்வும் கூட அத்தனை பிரபலம் இல்லை அதற்காக விகடனுக்கு நன்றி சொல்லலாம்.

ஆனால் அதற்கு மேல் இழுத்திருப்பதுதான் சற்று அதிகம். இந்த கட்டுரை - இது போஸிற்கு சேர வேண்டிய புகழ் மாறி ஹிக்ஸூக்கு சென்று விட்டது என்பது போன்ற பிரமையை ஏற்படுத்த் முயலுவதாக தெரிகிறது. அது தவறான ஒன்று. விஞ்ஞானம் கண்டுபிடித்தபின் அது நமது பண்டைய கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் ஏற்கனவே சொல்லப்பட்டு இருப்பவை என்று வாதிடுவதை போல - அது இந்தியர்களை சற்று மட்டமாக காண்பிக்கிறது. (புஷ்பக விமானம் - ராமாயணத்திலேயே ஹெலிகாப்டர் கண்டறிந்த கலாச்சாரம் என்று என் தமிழ் ஆசிரியர் பெருமையோடு சொன்னது நினைவிற்கு வருகிறது).

I think in my last comment for this article i have mis-typed 'Big Band theory' instead of 'Big Bang theory' sorry for that.

Unknown information. Good.

அமெரிக்காவில் அதிகம் வாழும் கிருத்துவர்களில் மெத்தடிஸ்ட் எனப்படும் ஒரு பிரிவினர் Big Band கொள்கையையும் டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கையையும் ஏற்க மறுப்பார்கள். காரணம் பைபிளில் உள்ள முதல் ஆகமாக உள்ள ஆதிஆகமத்தில் உலகம் 7 நாளில் உண்டானது என உள்ளது. ஆனால் கத்தோலிக்கர்கள் ஏழு நாள் என்பது ஏழு கோடி யுகம் என நினைத்து Big Band கொள்கையையும் டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கையையும் ஏற்கிறார்கள்.
((கடவுள் துகள் என இவர்கள் விவாதம் எழுப்புவதன் காரணம் அந்த ஏழு நாட்களே.))

Can someone explain, why Boson name is in the name? What is his contribution and if it is so important, why not in text books?

இப்படி பெருமை படும்படி இருந்த வங்காளிகள் இப்போ எப்படி இருக்கிரார்கள் தெறியுமா ?. லண்டம் கார்டியன் பதிரிகை சொல்கிரது ' மேற்க்கு வங்கத்தில் ஏழ்மை சப்சஹாரா நிலையில் உள்ளது. அதாவது ஆஃபிரிக்கா சஹாராவின் ஏழமையை விட மோசமாக உள்ளது. திமுக, முக வை தமிழகத்தை ஆளவிட்டால் நாமும் ஒரு நாள் இப்படி ஆகிவிடுவோம்.

Missing Sujatha...

கடவுளுக்கும் இந்தத் துகளுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு மண்ணும் கிடையாது....இது மிகவும் சரி....

இருக்கும் போது மதிக்காமல் விட்டுவிட்டு இப்போது குத்துது, குடையுது என்று சொல்வது நாம் மட்டும்தான்

விமானம் உண்டாகும் முன்னே பல யுகங்களுக்கு முன் (கற்பனையெனினும்) மனக்கண்களால் கண்டு களித்தார் நம் முன்னோர். நம் வேதங்களில் உள்ள சில பல ரகசிய்ங்களை ஜெர்மனியர் தம் நாட்டிற்குக்கொண்டு சென்று பல விஞ்ஞானக்கண்டுபிடிப்புகலையும் மருத்துவக்கண்டுபிடிப்புகளையும் பெற்றனர், நம் நாட்டில்தான் வர்மக்கலை யோகக்கலை போன்ற செல்வங்கள் இருக்கின்றன. சதுரங்க விளையாட்டு., வானசாஸ்த்திரம் இன்னும் பல அரிய அபூர்வ விஷயங்கள் உள்ளன். மற்றவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு நாம் சொந்தம் பாராட்டுவதும் தவறு, நம் பெருமைகளை குறைவாய் கணிப்பதுவும் தவறு.

அதெல்லாம் சரி, அந்த முதல் பெருவெடிப்புக்கு முன்னால் வேறெந்த வெடிப்பும் நிகழவில்லைனு அறிஞர் பெருமக்களால அறிதியிட்டு சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடிஞ்சா என்கிட்ட கேட்கறதுக்கு ஒரு கேள்வி இருக்கு.

>>போஸ் உட்பட எத்தனை விஞ்ஞானிகளுக்கு நாம் இதுவரை பாரத ரத்னா வழங்கி இருக்கிறோம்?<< அதான் சச்சினுக்கு குடுக்குறோம்ல அது போதாதா?

அடிப்படைத் துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு இதுவரை கண்டறியப்படாத ஒரு நுண்துகள்தான் காரணம் என்று கண்டறிந்தார்கள்!

இது தான் விஷ்ணு என்கிறது இந்து மதம்! அணுத்துகள்கள் சுற்றுவதைப்போல்தான் கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன. எலக்ட்ரான் இடம் மாறுவதுபோல் கோள்கள் ஒரு சூரியக்குடும்பத்திலிருந்து இன்னொன்றுக்குத் தாவக்கூடியதே!

ஆராய்ச்சியாளர் என இறங்கி அவர் ஒரு சிறு துரும்பை நகர்த்தியிருந்தாலும் அதை அணில் செய்த தொண்டாகக் கருதத்தான் வேண்டும்.னம்மவரின் பங்கும் உண்டு என்பதால் நம் முதுகில் நாமே தட்டிக்கோள்வதில் தவறொன்றுமில்லை,ஆகவே பெருமைப்படுவோம்.

ஆமாம். கடவுளின் துகளை கண்டுபிடித்துவிட்டோம். அதனாலென்ன? சோற்றுக்கில்லாமல் சாகும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை கண்டுபிடிக்க யாரும் முன்வரவில்லையே!

"அணுவை பிளந்து அதனுள் ஏழ்கடலை புகுத்தி " என ஓவ்வையார் பல ஆண்டுகளுக்கி முன்னமே சொல்லிவிட்டர் ! அதனால் இத்தகைய பெறுவெடிப்புகளால் இன்னுமொறு எனர்ஜி தான் வெளிப்படுமே அன்றி கடவுளின் சாரமோ துவைத அத்வைத கோட்பாடுகளோ வெளிப்பட போவதில்லை,,,,

பெருவெடிப்பு நடந்தபோது, ஒலியைவிட அதிவேகத்தில் எல்லாத் திசைகளிலும் நுண் துகள்கள் சிதறின.....

அது அந்த "ஒலி" இல்ல .. இந்த "ஒளி"

ஹிக்ஸ் போஸோன் துகளால் என்ன பயன் விளையும் என்று யாராவது சொன்னால் தேவலை.

10 பில்லியன் டாலர் பணால் ப்ராஜக்ட் இது. ஈரோ பிரச்னையால் தங்களுக்கு தொடர்ந்து வேலை இருக்க வேண்டுமென்பதற்காகவே இப்படி ஒரு பிரஸ் மீட் வைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். அதனால் தான் 99.99 சதவீதம்.

Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 18 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook