ஏன் மதன் சார் நீங்களுமா?
மும்பை தாக்குதல், ,குண்டுவெடிப்பு, டெல்லி குண்டு வெடிப்புன்னு, எந்த சம்பவம் நடந்த்தாலும் நாம ராஜினாம பண்ணச்சொல்வது மத்திய அமைச்சரைத்தான். அபடியிருக்க இதுபோல் ஒரு க்டுமையான சட்டம் வந்தால் தான் என்ன? மத்திய அரசுக்கு அக்கெளண்டபிலிட்டி இருக்கணும் நு எதிர்பார்க்கிற நாம், இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவத்ற்கான அதிகாரமும் உரிமையும் இருக்கனும்ங்கிற எண்ணம் ஏன் இல்லை?
COMMENT(S): 5
மதன் வர வர சோ மாதிரி கருத்துபடம் போட ஆரம்பித்து விட்டார்....இன உணர்வு எட்டி பார்க்குதோ
இப்ப எதிர்ப்பு தெரிவிக்கிற இந்த மாநிலக்க்கட்சிகளோட முதல்வர்கள் தான் இதற்கு முன்பிருந்த த்டா, பொடா போன்ற சட்டங்களை தவறாக பயன் படுத்தியவர்கள்.
ஆமா, ஜெயலைதாவையும் அதனால் பாதிக்கப்பட்ட வைகோ வையும் தான் சொல்றென்.
ஏன் மதன் சார் நீங்களுமா?
மும்பை தாக்குதல், ,குண்டுவெடிப்பு, டெல்லி குண்டு வெடிப்புன்னு, எந்த சம்பவம் நடந்த்தாலும் நாம ராஜினாம பண்ணச்சொல்வது மத்திய அமைச்சரைத்தான். அபடியிருக்க இதுபோல் ஒரு க்டுமையான சட்டம் வந்தால் தான் என்ன? மத்திய அரசுக்கு அக்கெளண்டபிலிட்டி இருக்கணும் நு எதிர்பார்க்கிற நாம், இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவத்ற்கான அதிகாரமும் உரிமையும் இருக்கனும்ங்கிற எண்ணம் ஏன் இல்லை?
தேசிய தீவிரவாத தடுப்பு சட்டம் அமைப்பதில் என்ன தவறு? மானிலத்தின் உரிமையை பாதிக்கும் என்றால், தீவிரவாதிகளை மானிலதை ஆள்பவர்கள் ஆதரிக்கிறார்கள் என்றுதானே அற்த்தம்?
மன்மோகன் சிங்கோட மரியாதை இப்படி மட்டமாக போக கூடாது....