முத்துக்குமரன்... தமிழகத்தின் இழப்பு! பத்து வருடங்களுக்கு முன்... புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ஒரு சைக்கிளில் சிவப்புத் துண்டோடு வந்து இறங்கிவிடுவார் முத்துக்குமரன். அவரை அரசியல்வாதி எனச் சொன்னால், இன்றைய அரசியல்வாதிகள் கோபிக்கலாம். அப்படி ஓர் எளிமையான போராளி! கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டைத் தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப் பட்ட முத்துக்குமரன் பிரசாரத்தில் இருந்தார். சிவப்புத் துண்டும் சிரித்த முகமுமாக ஒரு சைக்கிளில் வந்தவரிடம், ''பத்து வருசமா அப்படியே இருக்கீங்களே தோழர்?'' என்றதும்... ''இந்த சைக்கிள்கூட என்னது இல்ல... இன்னொரு தோழருடையது. பணம் காசை அள்ளி இறைச்சாதான் சட்டமன்றத்துக்குப் போக முடியும்னா, அது ஜனநாயகத்தை விலை பேசுற மாதிரி ஆகிடும். என் கட்சி என்னை அப்படி வளர்க்கலை தோழர்!'' என்றார் வெள்ளந்தியாக. சர்வ எதிர்ப்புகளையும் மீறி அவர் புதுக்கோட்டையில் வென்ற போது, அது அடித்தட்டு மக்கள் ஒவ்வொருவருக்குமான வெற்றி யாக இருந்தது. முத்துக்குமரனின். . .
ரஜினியை பற்றிய கட்டுரைக்கு 50க்கும் மேற்பட்ட கருத்துக்கள், இங்கே ஒன்றே ஒன்று. இதிலிருந்து தெரியவில்லையா இந்தியர்கள் எதற்கு மதிப்பளிக்கிறார்கள் என்று. இருந்தாலும் அதைப் பற்றி கவ்லைப்படாமல் மக்கள் நலத்தைப் பற்றி சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.
ரஜினியை பற்றிய கட்டுரைக்கு 50க்கும் மேற்பட்ட கருத்துக்கள், இங்கே ஒன்றே ஒன்று. இதிலிருந்து தெரியவில்லையா இந்தியர்கள் எதற்கு மதிப்பளிக்கிறார்கள் என்று. இருந்தாலும் அதைப் பற்றி கவ்லைப்படாமல் மக்கள் நலத்தைப் பற்றி சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஏன்சார், இதெல்லாம் அவர் இறந்த்ததுக்கு பிறகுதான் எழ்துவீங்களா? கார் இல்லாத கவுன்சிலரே இல்ல, இந்த் பாவி மனுஷன், மனைவிக்கு ட்ரான்ஸ்பர் கூட கேக்கத்தெரியாத அபூர்வம் சார்.
தயவு செய்து இனியாவது வாழும் காலத்திலேயே பெருமை படுத்துங்க ப்ளீஸ்.
இப்படி பட்ட நல்ல மனிதர்கள் எல்லாம் சிறு வயதில் தவருவதை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். நல்லவர்கள் இந்த் மன்னில் நீன்ட நாள் வாழ கூடாதோ? ஒரு வேலை வாழ முடியாதோ? முத்துகுமரா நீ என்றும் எங்கள் மனதில் வாழ்வாய். உன் குடும்பம் கஷ்டம் இல்லாமல் வாழ்ந்தால் அதுவே போதும். இறைவன் என்று ஒருவன் இருப்பானே ஆனால் ...அவரின் குடும்பதை நல்லபடியாக பார்த்துக்கொள்ளட்டும்.
I imagined myself, if all the MLA act like Muthukumaran by thinking and acting on people issues, then our state would be a rolemodel in India. Hope, my dream would come true very soon.
ஒரு நேர்மையான துடிப்பான எம்.எல்.ஏ. விட்டு சென்ற இடத்தை, இனி ஒரு ஆளுங்கட்சி டம்மி பீஸு வந்து நிரப்ப போகுது... அடுத்து வரும் இடைத்தேர்தலில் பணம் சமுத்திரமாய் பாயும்...
folks, if you traveling in India by car and if you have seat belts, Please wear it even if some body is saying you are showing off. Doesn't matter.. Just be safe. He would have survived if he had worn the seat belts
மிகப் பெரிய இழப்பு. மக்களுக்காக போராடுபவர்களுக்கு மட்டும் விரைந்து முடிவு வருகிறது. தமிழகம் மற்றும் பின் தங்கிய மாவட்டமான புதுகைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
if he was so good man..why media including vikatan never got him to limelight before his death.Atleast vikatan should write about such good people who are still alive..no use in praising some one after the death
திரு. முத்துக்குமரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தோழர் நல்லக்கண்ணுவிற்கடுத்து யார் இவ்வளவு எளிமையாக இருக்கப் போகிறார்கள் என்று எண்ணியிருந்தேன். இவரைப் பற்றி படித்த பிறகு இப்படி ஒரு நல்லவர் நம்மிடையே இன்று இல்லையே என்று கண் கலங்கிவிட்டேன். நல்லவர்களை இறைவன் சீக்கிரமே அழைத்து சென்று விடுகிறான். இவரைப் பற்றி தெரிந்தபிறகு இந்த அரசியல் சாக்கிடையை சுத்தம் செய்ய எண்ணற்ற இந்திய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
COMMENT(S): 41
ரஜினியை பற்றிய கட்டுரைக்கு 50க்கும் மேற்பட்ட கருத்துக்கள், இங்கே ஒன்றே ஒன்று. இதிலிருந்து தெரியவில்லையா இந்தியர்கள் எதற்கு மதிப்பளிக்கிறார்கள் என்று. இருந்தாலும் அதைப் பற்றி கவ்லைப்படாமல் மக்கள் நலத்தைப் பற்றி சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.
ரஜினியை பற்றிய கட்டுரைக்கு 50க்கும் மேற்பட்ட கருத்துக்கள், இங்கே ஒன்றே ஒன்று. இதிலிருந்து தெரியவில்லையா இந்தியர்கள் எதற்கு மதிப்பளிக்கிறார்கள் என்று. இருந்தாலும் அதைப் பற்றி கவ்லைப்படாமல் மக்கள் நலத்தைப் பற்றி சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஏன்சார், இதெல்லாம் அவர் இறந்த்ததுக்கு பிறகுதான் எழ்துவீங்களா? கார் இல்லாத கவுன்சிலரே இல்ல, இந்த் பாவி மனுஷன், மனைவிக்கு ட்ரான்ஸ்பர் கூட கேக்கத்தெரியாத அபூர்வம் சார்.
தயவு செய்து இனியாவது வாழும் காலத்திலேயே பெருமை படுத்துங்க ப்ளீஸ்.
Hatsoff..very proud
நல்லவர்களெல்லாம் இப்படிப் போய்விட்டால் இந்த மண்ணின் கதியென்ன?
ஒரு முத்துகுமரனை நெருப்பிலிட்டது போதாதென்றா இவரையும் அழைத்து செல்கிறாய்
இப்படி பட்ட நல்ல மனிதர்கள் எல்லாம் சிறு வயதில் தவருவதை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். நல்லவர்கள் இந்த் மன்னில் நீன்ட நாள் வாழ கூடாதோ? ஒரு வேலை வாழ முடியாதோ? முத்துகுமரா நீ என்றும் எங்கள் மனதில் வாழ்வாய். உன் குடும்பம் கஷ்டம் இல்லாமல் வாழ்ந்தால் அதுவே போதும். இறைவன் என்று ஒருவன் இருப்பானே ஆனால் ...அவரின் குடும்பதை நல்லபடியாக பார்த்துக்கொள்ளட்டும்.
I imagined myself, if all the MLA act like Muthukumaran by thinking and acting on people issues, then our state would be a rolemodel in India. Hope, my dream would come true very soon.
amma
gate
people like Verrapandi Arumugam, K A Nehru who are highly corrupted are still alive........Muthukumaran would have been a good ASSET to us.
இவர் எப்படி இறந்து போனார்?
great lose for Tamil Nadu. Very rare to find like this personlities.
ஒரு நேர்மையான துடிப்பான எம்.எல்.ஏ. விட்டு சென்ற இடத்தை, இனி ஒரு ஆளுங்கட்சி டம்மி பீஸு வந்து நிரப்ப போகுது... அடுத்து வரும் இடைத்தேர்தலில் பணம் சமுத்திரமாய் பாயும்...
நல்ல அரசியல் வாதியை மக்கள் விரும்பாதது போல கடவுளூம் விரும்பவில்லை போலும்.
படிக்கும் போது கண்ணீர் வருகிறது! நிச்சயம் இவர் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் இழப்பு!
folks, if you traveling in India by car and if you have seat belts, Please wear it even if some body is saying you are showing off. Doesn't matter.. Just be safe. He would have survived if he had worn the seat belts
மிகப் பெரிய இழப்பு. மக்களுக்காக போராடுபவர்களுக்கு மட்டும் விரைந்து முடிவு வருகிறது. தமிழகம் மற்றும் பின் தங்கிய மாவட்டமான புதுகைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
ஏன் நல்ல அரசியல்வாதிகளுக்கு சீக்கிரத்தில் முடிவு வருகிறது....அவரது ஆனமா சாந்தி அடையட்டும்
It is shame to see that no one comments in here and RIP to Mr Muthukkumaran.
ஏம்ப்பா! நீயெல்லாம் போயி சேந்துடுறே! ஆனால் சில ஜென்மங்க இன்னும் இருந்து எங்க உசுர எடுக்குதுங்க!
if he was so good man..why media including vikatan never got him to limelight before his death.Atleast vikatan should write about such good people who are still alive..no use in praising some one after the death
இப்படி பட்டவருக்கு இவ்வளவு சேக்கிரம் முடிவு வந்திருக்கக்கூடாது.
திரு. முத்துக்குமரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தோழர் நல்லக்கண்ணுவிற்கடுத்து யார் இவ்வளவு எளிமையாக இருக்கப் போகிறார்கள் என்று எண்ணியிருந்தேன். இவரைப் பற்றி படித்த பிறகு இப்படி ஒரு நல்லவர் நம்மிடையே இன்று இல்லையே என்று கண் கலங்கிவிட்டேன். நல்லவர்களை இறைவன் சீக்கிரமே அழைத்து சென்று விடுகிறான். இவரைப் பற்றி தெரிந்தபிறகு இந்த அரசியல் சாக்கிடையை சுத்தம் செய்ய எண்ணற்ற இந்திய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
அடிமைத்தனம் உழலும் இந்தியாவில் இது போன்ற அதிசயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.