• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
" என் அரசியல் இனி ஆரம்பம்! "
" என் அரசியல் இனி ஆரம்பம்! " ''நல்லா இருக்கேன்... ரொம்ப நல்லா இருக்கேன். இனி, அனுபவிக்கப் பெருசா எந்தத் துயரமும் இல்லை. நம்மைச் சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்காம இருக்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்கிறதை இப்போ உணர்ந்துட்டேன். இனி, எல்லாத்துக்கும் தயாரா இருக்கேன். என்ன, நீங்க கேக்காமலே உங்க முதல் கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேனா?'' - சின்ன சிரிப்போடு பேட்டிக்கு அமர்கிறார் கனிமொழி. அதே சிரிப்பு, அதே வாஞ்சை, அதே எளிமை. திகார்வாசம், ஸ்பெக்ட்ரம் சுழல், அழகிரி - ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த், நண்பர்கள், இலக்கியம், 'டெசோ’... எல்லாவற்றையும்பற்றி பேசிய கனிமொழியின் பேட்டியில் இருந்து... ''திகார் சிறையில் 195 நாட்கள்... சிறை சிரமங் கள் குறித்து இதுவரை எதுவுமே பேசவில்லையே நீங்கள்?'' (நீண்ட யோசனைக்குப் பிறகு...) ''திகாரின் பெண்கள் பிரிவு சிறைச்சாலையில் ரொம்பவும் அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும். இட நெருக்கடியும் ஜாஸ்தி. வாரத்துக்கு ஒரு முறை ஏதாவது. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 100

இந்தப் பெண்ணிடம் எல்லாம் ஒரு பேட்டியா?

"நாங்க அத்தனை பேருமே தலைவர் கலைஞர் பக்கம்" - அதான் மக்கள் எல்லாரும் வேற பக்கம் போய்ட்டாங்களா ஆண்டி?

சிறையில் இருந்த ஒரு குழந்தை ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டா. எனக்குக் கண் கலங்கிடுச்சு. ...
அந்த குழந்தை பாட்டி ஆகும் வரை இவரை ஜெயிலில் போடவேண்டும்

இவர்கள் குடும்பத்தில் யாருமே நல்லவர்கள் இல்லையா?.........

தமிழ்நாட்டில் காமராஜருக்கு அப்புறம் ஆண்டவர்கள்...ஆண்டவர்கள் போல் நினைத்து கொன்டனர் அவ்வளவுதான்
இப்போது இலவசம் என்கிற பிச்சை சமாச்ச்சரத்தை கொன்டு ஓட்டு வாங்குகின்றனர்
"இலவசம்"

என்பது ஒவ்வொரு தனிமனிதனின்
தன்மானத்தையும் உரசிப்பார்க்கும் சமாசாரம்தான்.

இது இன்றைக்கு நேற்றைக்கு உருவானதும் அல்ல.

1967-ல் தன் சொந்தத் தொகுதியில் காமராஜ் என்ற
மகத்தான மக்கள் தலைவன், அந்த மக்களாலேயே
தோற்கடிக்கப்பட்ட போதே தொடங்கிவிட்டது.

அன்று காமராஜ் தோல்விக்குக் காரணமாக இருந்ததும்
இதே "இலவசம்" தான்.

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி
ஒரு களங்கமற்ற தலைவனைத் தூக்கிய எறியவும்
மக்கள் தயாரானார்கள்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின்
திராவக முகம் அன்றைக்குப் புரியாமல் போனது.

அது தமிழினத்தின் மீது படியத் தொடங்கிய தீட்டு
என்பதும் அன்றைக்குத் தெரியாமல் போனது.


எவனுக்கு ஓட்டுப் போட்டால்,
அடுத்த ஐந்தாண்டுகள் நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கும்
என்று யோசிக்க வேண்டுமே தவிர,

எவனுக்கு ஓட்டுப் போட்டால்,
இன்று குடிக்க ஒரு குவார்டர் கிடைக்கும்
என்று யோசிக்கக் கூடாது!

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி,
6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார்.
அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ்.
அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.

ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி
உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட
உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக
இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி
நிறைவேற்றினார்!

நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி
என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே
பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே
தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?

மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு
நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள்
காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது
3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவன் ஆட்சி விட்டு இறங்கிய போது 14

இன்னும் சொல்லவோ?

159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை,
மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி,
தஞ்சாவூர்,திருச்சி...என்று

தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினான்

மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே!

காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்!
(பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)

அவன் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
இந்தச் சாதனைகளில்

5 முறை ஆட்சி நாற்காலியை ஆக்கிரமித்த
கருணாநிதி எவ்வளவு சாதனைகளை இதுவரை
செய்தார்?

3 முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் என்ன செய்தார்?

2 முறை ஆண்ட ஜெயலலிதா என்ன கிழித்தார்?

இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில் இரண்டாவதாகக்
கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா?

இல்லை

"இலவச"த்தின் பேரில் நம்மைப் பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா...

இப்போ ஆட்சியில் இருப்பது தலைவர் கலைஞர் இல்லைனு யாராவது எடுத்துச் சொன்னா நல்லா இருக்கும்...அது தெரிய போய்தான் ஈழமக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள்...இல்லையென்றால் இவரின் பொய் புரட்டுகளை நம்பி மறுபடியும் ஏமாறுவார்கள்

சிங்க்ப்பூரான் அவர்களே
""நீங்களோ நானோ பட்டப்படிப்பை முடிச்சிருக் கோம்னா, அதுக்கான உழைப்பைக் கொட்டினது திராவிட இயக்கங்கள்தான். ஒரு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு உங்களோட எண்ணங்களை இறக்கிவைக்க முடியுதுன்னா... அதுக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தது திராவிட இயக்கங்களின் வியர்வைதான்"-----எப்படிங்க வாய் கூசாம, விவஸ்த்தை இல்லாம இப்படி பேசமுடியுது?"
கனிமொழி சொன்னது உண்மைதான். பெரியார், அன்னா, கலைக்னர், நிறைய திராவிட இயக்க மக்கள் போராடி தமிழ்னாட்டை பெற்றதால்தான் நாம் இப்போது சுயமரியாதையோடு இருக்கிறோம். பழைய வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.

வாய் மட்டும் காது வரைக்கும்...

தமிழர்களே தமிழ் நாட்டை ஆழ ஒரு தேசிய கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள்..
...

In google, you search for 'Kanimozhi'and you get results stating, people also search for "A. Raja, shahid Balwa" - this explains it all!

ஆனா, நீங்களோ நானோ பட்டப்படிப்பை முடிச்சிருக் கோம்னா, அதுக்கான உழைப்பைக் கொட்டினது திராவிட இயக்கங்கள்தான்
-- இல்லை. அதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜரின் கல்வி தொண்டு.

அதே சிரிப்பு, அதே வாஞ்சை, அதே எளிமை. திகார்வாசம், ஸ்பெக்ட்ரம் சுழல், அழகிரி - ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த், நண்பர்கள், இலக்கியம், 'டெசோ’... -

பின்ன பல்லாயிரம் கோடி அடிச்சத வெளிப்படையாவா ஒத்துக்க முடியும். ஆமா இந்த இலக்கியவாதின்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம். அப்படி எந்த இலக்கியத்த உருவாக்கிட்டாரு கனி, சீவக சிந்தாமணியா, மணிமேகலையா இல்லை குண்டலகேசியையா?

நான் இந்த பேட்டியை படிக்கவில்லை !!

Do you think computer literacy revolution in TN due DMK?

I swear it is not correct.

நீங்கள் இலங்கை தமிழன் குறித்து பேசவேண்டும் . நாங்கள் அதை கேட்க வேண்டும் என்பது காலத்தின் கோலம் . உங்கள் ஒருவரை வழக்கில் இருந்து காப்பாற்ற தமிழினம் 2 லட்சம் உயிர்களை பலி கொடுத்த்து .பல லட்சம் பேர் பிச்சைக்காரனாக தெருவில் நிற்கிறான் . காலம் பதில் சொல்லும் .

எல்லோரும் படிக்கணும்னு காமராஜர் போட்ட வெள்ளாமைய அறுத்து மஞ்ஞ குளிச்சவங்க நீங்க. உண்மையிலே ஏதாவது நல்லது செஞ்சுருந்தா தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கணும். ஆனா பண்ணின எல்லாத்துக்கும் உங்க குடும்பத்துக்கு பங்கு போயிருக்கு. ஒரு ஆட்சியாளர் பண்ண வேண்டிய சாதாரண விஷயங்கள் எல்லாத்தையும் பண்ணல, அப்புறம் பண்ணத எப்படி சாதனையா சொல்ல முடியும். தமிழ்நாடு இப்ப படும் இன்னல்களில் பலவும் உங்கள் ஆட்சியால் விளைந்த பாதகங்கள். முக்கியமாக சாராயத்தின், ஊழழின் ஊற்றுக்கண்.

இன்னைக்கும் இலங்கைத் தமிழர்கள் கஷ்டப்பட்டுட்டுத்தானே இருக்காங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கைக்கான உத்தரவாதம் அளிக்க ஜெயலலிதா என்ன செஞ்சாங்க?

இதெல்லாம் ஆட்சியில் இருக்கும்போதும், இலங்கை போய் ராஜபக்சேயுடன் விருந்து சாப்பிடும்போது அம்மணிக்குத்தெரியவில்லையோ??

''எனக்கு மொத்தம் நாலு அண்ணன்கள்" - கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

அடா அடா அடா அடா அடா

கனிமொழியிடமிருந்து ஜெயாலலிதா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஏராளம். மலையை விட்டு இறங்கி வந்தால்தான் நடக்கும்.

"ஆனா, நீங்களோ நானோ பட்டப்படிப்பை முடிச்சிருக் கோம்னா, அதுக்கான உழைப்பைக் கொட்டினது திராவிட இயக்கங்கள்தான்.".....அப்போ ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லியிலெல்லாம் எவனும் டிகிரியே படிக்கலியா? என்னா பேச்சு இது?

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா... பேட்டி குடுத்தே பெரியவளாகலாம்னு பாக்குறாங்க இந்த அம்மா... தமிழக மக்கள் நீங்க நினைக்கிற அளவிற்கு ஏமாளிகள் கிடையாது

ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. என்னங்க செய்யலை? Kanimozhi, stop this BS.

மிகச் சாதாரணமான பேட்டி.கருணானிதி ஆரம்ம்ப கால சிறை அனுபவங்களுக்குப்பிறகு அவர் கொடுத்த பேட்டி, ஸ்டாலின் மிசா சிறை அனுபவத்திற்கு பிறகு கொடுத்த பேட்டி இவைகளை ஒப்பிட்டு பார்க்கும் நிலையில் கனி மொழியின் அரசியல் புதிய பாதை இல்லை என்பது தெரியும்.

Give me 200 crores i am ready to be in tihar for 5 yrs...or more....
The bottom level people and even middle class working population cant dream that money......and they all suffering like a hell in India. These unqualified corrupted M.K group living like a royal kno… all should be punished for life time……

   Displaying 1 - 25 of 81
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 15 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook