நானே கேள்வி... நானே பதில்!'' 'தியேட்டருக்கு இளைஞர்கள் மட்டும்தான் வருகிறார்கள். அதனாலேயே அவர்களை ஈர்க்கும் கதையைப் படமாக எடுக்கிறோம்’ என்கிறார்களே திரைப்பட இயக்குநர்கள். அவர்கள் வாதமும் சரிதானே?'' ''பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஃபாரா கானும் பொமன் இரானியும் இணைந்து நடித்த படம் Shirin Farhad Ki Toh Nikal Padi. நாற்பத்திச் சொச்சம் வயதைக் கடந்த இவர்கள் காதல்கொண்டு பெற்றோரின் எதிர்ப்பைக் கடந்து, திருமணம் முடிப்பார்கள். 'காதலுக்கு மரியாதை’ படத்தில் விஜய், ஷாலினிக்குப் பதில் இவர்கள் நடித்தால்..? அதுதான் படம். ஆனால், அசட்டுத்தனமாகச் சிரிக்க வைக்காமல், ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் காதல் ததும்பி நிரம்பி வழியும் இந்தப் படத்துக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. திரும்பிப் பார்த்தால் தியேட்டர் முழுக்க 'வெண்முடி வேந்தர்’களும் 'ஆன்ட்டி’ அடையாளம்கூட இழந்த பெண்களும் கைதட்டி, விசில் கொடுத்து அப்ளாஸ் கொடுக்கிறார் கள். கடவுள் நம்பிக்கை மத்திய வயதினருக்குத்தான் அதிகம். ஆனால், ஆடி வெள்ளிகளில் 'தாவணி’. . .
"எப்படி இருக்கிறீர்கள்?" என்று யாராவது கேட்டால் "ஐ ஆம் ஃபைன்." என்று சொல்வதுதான் உரையாடலைத் தொடங்க சுமுகமான வழி. எடுத்த உடனே "அதை ஏன் கேட்கறீங்க.. சரியாத்தூக்கம் வரதில்ல, பசியே எடுக்கிறதில்ல"ன்னு உண்மையைச் சொன்னாலும் அது எதிரே இருப்பவரை சங்கடத்தில் ஆழ்த்தும். நான் "ரொம்ப நல்லா இருக்கேன்" என்ற பதிலைத்தான் முதலில் கொடுப்பேன்.
இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் தொலைக்காட்சியில் அடிக்கடி தலை காட்ட வேண்டும். பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் பேட்டி கொடுக்க வேண்டும்.அப்புறம் பாருங்கள்.. அவர்களை எத்தனை பேர் அடையாளம் காண்கிறார்கள் என்று! முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிகர்களின் முகங்களை மட்டுமே பார்த்திருந்த மக்கள், இப்போதெல்லாம் படத்தின் இயக்குனர், கேமராமேன், எடிட்டர், இசையமைப்பாளர் ஆகியோரை {ஒரே ஒரு படத்தில் வேலை செய்திருந்தாலும்} அடையாளம் கண்டுகொள்கிறார்களே! எல்லாம் மீடியாவின் உபயம்.
இதே விகடன் இதழில் வேறொரு கட்டுரையில் புற்று நோய் வலி பற்றிப் படித்து விட்டு அழுத எனக்கு, யுவராஜ் சிங்கின் புகைப்படமும், அவரைப் பற்றிய செய்தியும் ஆறுதலாக இருந்தன. அவர் நோய் முற்றிலும் குணமாகி இருக்கும் என்பது திண்ணம்.
எலி விஷயத்தில் அரசை மட்டும் குறை சொல்லாமல் , அங்கு போகும் பொதுமக்களையும் சாட வேண்டும் . கண்டதை தின்று விட்டு உரிய முறையில் குப்பைத்தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் போடுவது, பான் பராக்கை போட்டு படிக்கட்டுகள் பூரா துப்பி வைப்பது, இருட்டு மூலையில் சிறுநீர் கழிப்பதுன்னு எல்லா அசிங்க வேலையையும் நம்ம "மாக்கள்"தான் செய்கின்றன.
COMMENT(S): 20
"எப்படி இருக்கிறீர்கள்?" என்று யாராவது கேட்டால் "ஐ ஆம் ஃபைன்." என்று சொல்வதுதான் உரையாடலைத் தொடங்க சுமுகமான வழி. எடுத்த உடனே "அதை ஏன் கேட்கறீங்க.. சரியாத்தூக்கம் வரதில்ல, பசியே எடுக்கிறதில்ல"ன்னு உண்மையைச் சொன்னாலும் அது எதிரே இருப்பவரை சங்கடத்தில் ஆழ்த்தும். நான் "ரொம்ப நல்லா இருக்கேன்" என்ற பதிலைத்தான் முதலில் கொடுப்பேன்.
இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் தொலைக்காட்சியில் அடிக்கடி தலை காட்ட வேண்டும். பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் பேட்டி கொடுக்க வேண்டும்.அப்புறம் பாருங்கள்.. அவர்களை எத்தனை பேர் அடையாளம் காண்கிறார்கள் என்று! முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிகர்களின் முகங்களை மட்டுமே பார்த்திருந்த மக்கள், இப்போதெல்லாம் படத்தின் இயக்குனர், கேமராமேன், எடிட்டர், இசையமைப்பாளர் ஆகியோரை {ஒரே ஒரு படத்தில் வேலை செய்திருந்தாலும்} அடையாளம் கண்டுகொள்கிறார்களே! எல்லாம் மீடியாவின் உபயம்.
இதே விகடன் இதழில் வேறொரு கட்டுரையில் புற்று நோய் வலி பற்றிப் படித்து விட்டு அழுத எனக்கு, யுவராஜ் சிங்கின் புகைப்படமும், அவரைப் பற்றிய செய்தியும் ஆறுதலாக இருந்தன. அவர் நோய் முற்றிலும் குணமாகி இருக்கும் என்பது திண்ணம்.
இங்கேயும் பொழிச்சலூரா????
கோணங்கி புகைபடத்தை விகடன் போட்டு இருக்கலாமே !
அப்ப சரத்குமார் கட்சியை கலைச்சிட வேன்டியதுதானே?!
பொழிச்சலூரா?? ம்ம்ம்.. அப்ப சீக்கிரமே 'அவரையும்' விகடனில் எதிர் பார்க்கலாம் தானே?
விஜயலட்சுமி, பொழிச்சலூர் --- மறுபடியுமா?????
சிங்கம் சிங்கிளா இருக்கலாம்,அதற்காக அது சிங்கமில்லை எனலாமோ!...
ஈரானிய இயக்குனரை இப்படியா ஒப்பிட்டு அசிங்கப்படுதுவது!...
எலி விஷயத்தில் அரசை மட்டும் குறை சொல்லாமல் , அங்கு போகும் பொதுமக்களையும் சாட வேண்டும் . கண்டதை தின்று விட்டு உரிய முறையில் குப்பைத்தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் போடுவது, பான் பராக்கை போட்டு படிக்கட்டுகள் பூரா துப்பி வைப்பது, இருட்டு மூலையில் சிறுநீர் கழிப்பதுன்னு எல்லா அசிங்க வேலையையும் நம்ம "மாக்கள்"தான் செய்கின்றன.
ஐ யம் ஃபைன் - இதுதான் புராப்பர் திக்ங்கிங்!...
ஸ்டாலின் கருத்துரை அப்பட்டமான பொழிப்புரை!...
தாகம் தீர்ப்பது தண்ணீரன்று;தாகமே!நோய்க்கு மருந்து தேடுங்கள் டாக்டர்!
ப்ரசன்ன வதனனாக களத்திலும் பிரகாசிக்க வாழ்த்துவோமே!...
கொக்கொக்க கூம்பும் பருவத்து - இது அன்புமணி!
அமைச்சர் விஜய், 'நானா போய் எலியைப் பிடிக்க முடியும்?’
குழந்தைதான் அருகிலிருந்தது, எனவே அந்தக் குழந்தைதான் எலியைப் பிடித்திருக்கவேண்டும்!
வாழ்த்துக்கள் பொழிச்சலூராரே....