வட்டியும் முதலும் ஆறாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையில் அத்தை வீட்டுக்குப் போயிருந்தேன். திருச்சி பக்கத்தில் ஒரு கிராமம். அங்கே எங்களுக்குச் சகலமும் சக்தி மாமாதான். அவர் வீடு இருந்தது பக்கத்து ஊரில். காலையிலேயே கிளம்பி சென்ட்டு போட்டுக் கொண்டு வந்துவிடுவார். எங்களையும் மெட்ராஸில் இருந்து வந்திருந்த குட்டி, தயா குரூப்பையும் புளியந்தோப்பு, மோட்டார் செட்டு, மாரியம்மன் கோயில், சர்பத் கடை என எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போவார் சக்தி மாமா. மெட்ராஸில் இருந்து வந்த அத்தையும் கூடவே வரும். சதா பொழுதும் ஒரே கொண்டாட்டமாகக் கழியும். நாங்கள் மோட்டார் செட்டில் தண்ணீரில் சேவண்டி அடிக்கும்போது, சக்தி மாமாவும் மெட்ராஸ் அத்தையும் வரப்பில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்பார்கள். பெரிய மாமா வீட்டில் நாங்கள் ஒளிஞ்சாங்கண்டு விளையாடும்போது இவர்கள் ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டு, நெல் கொட்டுகிற ரூமில் உட்கார்ந்து இருப்பார்கள். ஒரு முறை யாரும் பார்க்காத தருணத்தில் சக்தி மாமாவுக்கு வைத்த காபி. . .
Feeling nostalgic. We make it a point that we take our daughter every year to India to enjoy her summer atleast for a month. She gets enough of playing with our neighbor's kids for the whole month and carry those memories with her waiting for the next year. Still its not the same as we were. Times have changed now. We don't really know what we are chasing.
கொடுத்து வைத்த புலன்கள் உமக்கு....
ஆம், உம் சுற்றுப்புறத்தை உற்று நோக்கி, கவனித்து, நிறைய கேட்டு, படித்து.. நினைவுகளை தேக்கி..
தேக்கிய நினைவுகளை தென்றல் ஆறென வடியவிட்டு..
எங்கள் நினைவுகளை பின்னோக்கி சுழல விடுகிறீர்..
ராணி காமிக்ஸ், பூந்தளிர், பாலமித்ரா எல்லாம் விட்டுட்டீங்களே. மருதம், திரைச்சித்ரா, பருவகாலம், விருந்து, இந்துநேசன் இதுகளையும் சேத்துக்கோங்க. திருச்சியில் அந்த தியேட்டர் பேரு சபினா இல்ல, சபியா.
நேற்றைய எனது பதிவு - \\கம்ப்யூட்டர் கேம்கள் பிள்ளைகளை வன்முறையாளர்களாகவும், தனிமை விரும்பிகளாகவும் ஆக்குகின்றது...\\
இன்றைய செய்தி - சென்னையில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், 68 வயது மூதாட்டியை கொன்றுள்ளான், அவரது நகைகளைப் பறித்து ப்ளே ஸ்டேஷன் (கம்ப்யூட்டர் கேம்) வாங்குவதற்க்காக, இதுதான் இன்றைய விளையாட்டுகளின் மகிமை...
எனக்கு என்னவோ கோடை எல்லா குழந்தைக்கும் ஒன்றுதான் என தோன்றுகிறது. அப்போ பம்பரம் அடியது நமக்கு இனித்தது என்றால் இப்போ இவங்களுக்கு கம்யூட்டர் கசக்கும்னா நினைக்கிறீங்க? இதெல்லாம் அவர்கள் வயதை ஒத்த மற்ற குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்தது. தன்னால் முடியவில்லை என்பதற்காக தனது மகளை நடனம் கற்க சொல்வதும். தான் அனுபவித்த கூழை தன் மகன் ரசிக்கவில்லை என்ற வருத்தமும் தேவையற்ற ஒன்று.
சிறு வயது ஒவ்வொரு தழும்பும், அதன் பின் உள்ள வரலாறும் என்றுமே மறக்க இயலாதவை. "மனப்பத்தாயம்" அருமையான வார்த்தை பிரயோகம். இன்றைய நவீன தமிழர்களுக்கு எத்தனை பேருக்கு "பத்தாயம்" என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமோ எனக்கு தெரியவில்லை.
எனக்கு கோடை விடுமுறைக்கு வெளியூர் வாய்ப்பில்லை. 5 ஆம் வகுப்பிலிருந்து ஹாஸ்ட்டலில் இருந்ததால், பெரும்பாலும் கோடை விடுமுறைகளில் வீட்டில் அம்மாவின் பக்கத்திலேயே இருப்பேன். லீவு முடிந்து போகும் முதல் நாள் இரவு தூக்கமே வராது. இன்னும் கிளம்ப 6 மணி நேரம், 4 மணி நேரம்தான் இருக்கிறது என்ற ஏக்கம் இருந்துக்கொண்டே இருக்கும். ஆனாலும் கோடை விடுமுறையில்தான் சைக்கிள் கற்றுக்கொண்டது.
அருமை ராஜூ முருகன். இருபது வருடம் பின்னோக்கிப் போய் விட்டேன். என் குழந்தைக்கு இந்த சந்தோஷம் கிடக்கவில்லையே என்ற வருத்தம் மனதை பாரமாக அழுத்துகிறது. எனக்கு இதே மாதிரி என் பெண்ணை உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும், அவர்களை என் வீட்டுக்கு அழைக்கவும் செய்கிறேன். ஆனால் யாருக்கும் இந்த மாதிரி கெட் டுகெத்ருக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை.
today's children's are brought up in a virtual world so much so they have all become programmed toys.
this happened only after 1990 and the root cause is women, who having sensed some amount of economic freedom, felt their next target is binding their childrens only with them.
ably abetted by TV, and Commerical world ,they split the joint family system.
இந்த கால குழந்தைகளுக்கு படிப்பு, பணம், சம்பாதிப்பது இதை மற்றும் கற்கிறார்கள்...... வாழ்வது என்பது மகிழ்ந்து, மகிழ்வித்து, அனுபவித்து, அன்பொடும், இருப்பதே.....
இப்படித்தான் ஒருமுறை கோடை விடுமுறைக்காக பெரியம்மா,சின்னம்மா,மாமா பசங்க அனைவரும் கிராமத்தில் திரண்டிருந்தோம்.விடுமுறை முடிந்து அவரவர் ஊருக்கு கிளம்பும் நாள் வந்த போது எல்லாரும் இளையவனான மாமா பையன் கூறினான் 'இங்க தான் சோறு போடறாங்களே இனி எதுக்கு ஊருக்கு போகணும்' என்று.
இதை நினைத்து நினைத்து சிரிக்காத நாளில்லை.அப்போது நமது தேவைகள் தான் எத்தனை எளிமையாயிருந்தன...!!
அப்போது பத்தாவது பரீட்சை ரிசல்ட் என்பது எங்கள் ஊரைப் பொறுத்தவரை ஓர் இடைத் தேர்தல்...இந்த பாராவில் அன்றைய ஒவ்வொரு வீட்டின் நிலைமையையும் சொல்லிட்டீங்க ராஜூமுருகன்.இந்த வாரம் பசுமை நிறைந்த நினைவுகளை கொடுத்து விட்டீர்கள் நன்றி.....
வாழ்வின் வசந்தங்கள்.......... சொல்ல முயன்றிருக்கிறார்..... யாராலும் அப்போது அநுபவித்ததை வார்த்தைகளால் வர்ணிக்கவியலாது...... அதுபோன்ற அநுபவங்கள் நமது பிள்ளைகட்குக் கிடைக்க ஏக இறைவனை வேண்டுவோம்.......
COMMENT(S): 36
Feeling nostalgic. We make it a point that we take our daughter every year to India to enjoy her summer atleast for a month. She gets enough of playing with our neighbor's kids for the whole month and carry those memories with her waiting for the next year. Still its not the same as we were. Times have changed now. We don't really know what we are chasing.
கொடுத்து வைத்த புலன்கள் உமக்கு....
ஆம், உம் சுற்றுப்புறத்தை உற்று நோக்கி, கவனித்து, நிறைய கேட்டு, படித்து.. நினைவுகளை தேக்கி..
தேக்கிய நினைவுகளை தென்றல் ஆறென வடியவிட்டு..
எங்கள் நினைவுகளை பின்னோக்கி சுழல விடுகிறீர்..
மனம் இலேசாகும் தருணங்கள்..
சக்தி மாமாவும், மெட்ராஸ் அத்தையும் கல்யாணம் பண்ணாங்களா இல்லையா?.
ராணி காமிக்ஸ், பூந்தளிர், பாலமித்ரா எல்லாம் விட்டுட்டீங்களே. மருதம், திரைச்சித்ரா, பருவகாலம், விருந்து, இந்துநேசன் இதுகளையும் சேத்துக்கோங்க. திருச்சியில் அந்த தியேட்டர் பேரு சபினா இல்ல, சபியா.
எனக்கு கோடை என்றால், உன்டிகொல்...பக்கத்து வீட்டு தொட்டடத்து மாங்காய்..காத்தாடி..
நேற்றைய எனது பதிவு - \\கம்ப்யூட்டர் கேம்கள் பிள்ளைகளை வன்முறையாளர்களாகவும், தனிமை விரும்பிகளாகவும் ஆக்குகின்றது...\\
இன்றைய செய்தி - சென்னையில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், 68 வயது மூதாட்டியை கொன்றுள்ளான், அவரது நகைகளைப் பறித்து ப்ளே ஸ்டேஷன் (கம்ப்யூட்டர் கேம்) வாங்குவதற்க்காக, இதுதான் இன்றைய விளையாட்டுகளின் மகிமை...
மிகவும் அருமை.
எனக்கு என்னவோ கோடை எல்லா குழந்தைக்கும் ஒன்றுதான் என தோன்றுகிறது. அப்போ பம்பரம் அடியது நமக்கு இனித்தது என்றால் இப்போ இவங்களுக்கு கம்யூட்டர் கசக்கும்னா நினைக்கிறீங்க? இதெல்லாம் அவர்கள் வயதை ஒத்த மற்ற குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்தது. தன்னால் முடியவில்லை என்பதற்காக தனது மகளை நடனம் கற்க சொல்வதும். தான் அனுபவித்த கூழை தன் மகன் ரசிக்கவில்லை என்ற வருத்தமும் தேவையற்ற ஒன்று.
How is it possible for someone to write something happened long back; as if it just happened last day...That too, writing on behalf of a Generation...
Nice..
Ada poya Muruga.... Udumalpet Palaiya bus standa la oru sillarai kadaiyila 3 hrs wait panni Sarojadevi vaangittu poe Maadu meikum pothu thiruttu thanama padikkumpothu namma LOVER paarthu.. appuram mannippu ellam kettu... romba neram sandaikku appuram oru mutham vaanga naan patta paadu... Adengappa athellam ippo ulla pasangalukku kidaikkuma...
சிறு வயது ஒவ்வொரு தழும்பும், அதன் பின் உள்ள வரலாறும் என்றுமே மறக்க இயலாதவை. "மனப்பத்தாயம்" அருமையான வார்த்தை பிரயோகம். இன்றைய நவீன தமிழர்களுக்கு எத்தனை பேருக்கு "பத்தாயம்" என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமோ எனக்கு தெரியவில்லை.
எனக்கு கோடை விடுமுறைக்கு வெளியூர் வாய்ப்பில்லை. 5 ஆம் வகுப்பிலிருந்து ஹாஸ்ட்டலில் இருந்ததால், பெரும்பாலும் கோடை விடுமுறைகளில் வீட்டில் அம்மாவின் பக்கத்திலேயே இருப்பேன். லீவு முடிந்து போகும் முதல் நாள் இரவு தூக்கமே வராது. இன்னும் கிளம்ப 6 மணி நேரம், 4 மணி நேரம்தான் இருக்கிறது என்ற ஏக்கம் இருந்துக்கொண்டே இருக்கும். ஆனாலும் கோடை விடுமுறையில்தான் சைக்கிள் கற்றுக்கொண்டது.
மறக்க முடியாத நினைவுகள் நன்றீ முருகன்.முப்பது வருடங்கள் பின்னே சென்ற நினைவுகள்
அருமை ராஜூ முருகன். இருபது வருடம் பின்னோக்கிப் போய் விட்டேன். என் குழந்தைக்கு இந்த சந்தோஷம் கிடக்கவில்லையே என்ற வருத்தம் மனதை பாரமாக அழுத்துகிறது. எனக்கு இதே மாதிரி என் பெண்ணை உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும், அவர்களை என் வீட்டுக்கு அழைக்கவும் செய்கிறேன். ஆனால் யாருக்கும் இந்த மாதிரி கெட் டுகெத்ருக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை.
Enjoyed
கோடைக்கும் , உமக்கும் நன்றிகள்.
today's children's are brought up in a virtual world so much so they have all become programmed toys.
this happened only after 1990 and the root cause is women, who having sensed some amount of economic freedom, felt their next target is binding their childrens only with them.
ably abetted by TV, and Commerical world ,they split the joint family system.
we really do not know where we are going.
இந்த கால குழந்தைகளுக்கு படிப்பு, பணம், சம்பாதிப்பது இதை மற்றும் கற்கிறார்கள்...... வாழ்வது என்பது மகிழ்ந்து, மகிழ்வித்து, அனுபவித்து, அன்பொடும், இருப்பதே.....
மிக அருமை. இந்த காலத்து குழந்தைகள் பாவம். இதையெல்லாம் அனுபவிக்காதவர்கள்.
எழுத்து வரம் வாங்கி வந்த மனுஷன் பா!
பாக்கமா காதல் வருது ...ஓங்க மேல..Awesome expression of language..
இப்படித்தான் ஒருமுறை கோடை விடுமுறைக்காக பெரியம்மா,சின்னம்மா,மாமா பசங்க அனைவரும் கிராமத்தில் திரண்டிருந்தோம்.விடுமுறை முடிந்து அவரவர் ஊருக்கு கிளம்பும் நாள் வந்த போது எல்லாரும் இளையவனான மாமா பையன் கூறினான் 'இங்க தான் சோறு போடறாங்களே இனி எதுக்கு ஊருக்கு போகணும்' என்று.
இதை நினைத்து நினைத்து சிரிக்காத நாளில்லை.அப்போது நமது தேவைகள் தான் எத்தனை எளிமையாயிருந்தன...!!
ம்ம்ம்ம்ம் எல்லாம் போச்சு . பணம் இருக்கு சந்தோசம் இல்லை.
அப்போது பத்தாவது பரீட்சை ரிசல்ட் என்பது எங்கள் ஊரைப் பொறுத்தவரை ஓர் இடைத் தேர்தல்...இந்த பாராவில் அன்றைய ஒவ்வொரு வீட்டின் நிலைமையையும் சொல்லிட்டீங்க ராஜூமுருகன்.இந்த வாரம் பசுமை நிறைந்த நினைவுகளை கொடுத்து விட்டீர்கள் நன்றி.....
வாழ்வின் வசந்தங்கள்.......... சொல்ல முயன்றிருக்கிறார்..... யாராலும் அப்போது அநுபவித்ததை வார்த்தைகளால் வர்ணிக்கவியலாது...... அதுபோன்ற அநுபவங்கள் நமது பிள்ளைகட்குக் கிடைக்க ஏக இறைவனை வேண்டுவோம்.......