• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
23 May, 2013
முகம்
முகம் "புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே வீட்டில் உண்டு. சமீபத்தில் படித்த புத்தகம், பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்’. ஒருவரது எழுத்து பிடித்தால், உடனே அவருடன் தொலைபேசிப் பாராட்டுவார். எந்த ஊருக்குப் போனாலும் அங்கு உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு உண்டு. மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் மனம் திறந்து கேட்பார். அவருடைய கருத்தையும் நிதானமாக, மனம் நோகாமல்... ஆனால், ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார். இவர் கோபப்பட்டு இதுவரை யாரும் பார்த்தது இல்லை. வண்ணச் சட்டைகளையும் விரும்புவார். மோசமான சில அரசியல்வாதிகள் வெள்ளை உடை போட்டு, நாமும் போட வேண்டி இருக்கிறதே என்பது அடிக்கடி அவர் உதிர்க்கும் ஆதங்க வார்த்தைகள். நல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். 'அன்பே சிவம்’, 'அங்காடித் தெரு’, 'உச்சிதனை முகர்ந்தால்’ - சமீபத்திய ஆண்டுகளில் இவர் பார்த்த படங்கள். பாரதிராஜா,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 19

கடந்த யூலை மாதம், பல்ரிமோர், யு.எஸ்'ஸில் நடந்த வட அமெரிக்க தமிழ் சங்க விழாவுக்கு வந்திருந்தார். மிகவும் எளிமையானவராக தென்பட்டார்.

Long Live Sir, Mr. Nallakannu. God bless you.

நாத்திகவாதி. ஆனால், திருமணங்கள் கோயில்களில் நடந்தாலும் சரி, சர்ச்களில் நடந்தாலும் சரி, சங்கடப்படாமல் சென்று வாழ்த்துவார்.-- உண்மையான நாத்திகவாதி.. அதோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்வது நலம். இவர் ஆத்திகனையோ ஆத்திகத்தையோ அசிங்கப்படுத்தி பேசவும் மாட்டார்.

இந்த ஐயா நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ நான் நம்பும் இறைவனை வேண்டுகிறேன்.

பெயருக்கு பொருத்தமானவர் நான் மதிக்கும் ஒரெ தலைவர் எளிமையானவர் எவர் ம்மனதும் புண்படும்படி பேசத்தெரியாதாவர்

Unfortunatly he last all the elections he had contested.....

நல்ல மனிதர்

மக்கள் மனதை என்றும் வென்ற மிகமிக நல்ல கண்ணு!

Iyah Long Live

அய்யா தோழர் நல்லகண்ணு அவர்களின் நேர்மையான முகம்,இந்த வாரத்திற்கு நன்றி....

Long live comrade

சில பேருக்குத்தான் பெயர்ப்பொருத்தம் சரியாக அமைகிறது.. நல்ல கண்ணு அவர்களில் ஒருவர்..அரோக்கியத்துடன் இவர் நெடுங்காலம் வாழ பிரார்த்திக்கிறேன்

இந்த வருடம் அய்யாவை அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை விழாவில் சந்தித்து உரையாடியது மறக்க முடியாத நிகழ்வு.இப்படி தலைவரை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.தமிழர்கள் கொண்ட்டடி மகிழவேண்டிய மாமனிதர்.
அன்புடன்,
பொற்செழியன்.

In tha mathiri ella arasiyal thalaivarkalum irunthal prolem illai. Nadu urupadum

இவர் எல்லாம் மியூசியத்தில் வைக்க வேண்டியவர்.......இவர் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்

மிக உயர்ந்த தலைவர், அரசியல்வாதி. இவர் இருக்கும் இதே மானிலத்தில் தான் எத்துணையோ அரசியல்வாதிகளாக இருக்கின்றனர். இன்னமும் சொல்ல போனால் இவர் கட்சியிலேயே கூட உள்ளனர்.

நல்ல மனிதர்

Displaying 1 - 17 of 17
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 05 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook