• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
ஆறாம் திணை!
ஆறாம் திணை! கடந்த வருட வியாபாரம் 1,500 கோடி. அடுத்த ஓரிரு வருடங்களில் இது    3,000 கோடியைத் தொடும் என்கிறது ஒரு சமீபத்திய புள்ளிவிவரம். எந்தப் பொருளுக்கு இப்படி ஒரு சந்தை என்று கேட்கிறீர்களா? டூ மினிட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸுக்குத்தான்.  25 வருடங்களுக்கு முன்பு கடையில் ஓரமாக ஒரு மூலையில் அடுக்கிவைக்கப்பட்ட வஸ்து, இன்றைக்கு, மளிகைச் சாமான் ரசீதில் தவிர்க்கவே முடியாத ஓர் அங்கம். உலகம் முழுக்கவே 'குப்பை உணவு’, 'சத்து இல்லாதது’ என்று உணவியல் நிபுணர்கள் குறிப்பிடும் நூடுல்ஸுக்கு எப்படி இப்படி ஒரு சந்தை சாத்தியமானது? 'ஒரு பொருளைப் பெரியவர்களுக்குப் பிடிக்கச் செய்தால், சந்தையில் அதற்கு என்று ஓர் இடத்தை உருவாக்கிவிடலாம்; குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்துவிட்டாலோ அதற்கு என்று ஒரு சந்தையையே உருவாக்கிவிடலாம்’ என்ற சந்தைப் பொருளாதாரச் சூட்சுமம்தான் காரணம். இந்தியாவுக்கு நூடுல்ஸ் வந்த புதிதில் 'இது என்ன புழுப் புழுவாய்’ என்றுதான் பார்க்கப்பட்டது. மார்க்கெட் இழந்த நடிகையை அம்மாவாக்கி, 'இருடா. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 17

சைனாவில் ஒரு எட்டு மாதம் இருக்க வேண்டி இருந்தது. இந்த எம் எஸ் ஜி என்னை ஒரு வழி பண்ணிவிட்டது. ஒவ்வொரு முட்டி கணுக்கால் வலி. அன்கிருந்து வந்து ஒரு வருடம் ஆனது பழைய நிலை வர. அங்கிருக்கும் இந்திய உணவகங்களில் கூட இதை அதிகம் சேர்க்கிறார்கள்.

கடலை மிட்டாய் எனக்கு எப்பொதும் பிடிக்கும். ஆனந்த் ப்ராண்டில் சற்று சுக்கும் கலந்து நன்றாயிருக்கும். கொசுறு செய்தி. பல் செட் போடும் நேரத்தில் இனி இது கிடையாது என கவலைப் பட்டவர் போட்டபின் இப்போதும் சாப்பிட முடிகிறது.

ஒவொரு முரை இந்தியா வந்தாலும் அம்மா எனக்கென்ட்ரு செய்து தருவது இந்த கடலை உருன்டை. ஊருக்கு வந்து முதல் 2 வாரஙலில் கானமல் போய்விடும் அத்தனை மவுசு அதர்க்கு எங்கல் விட்டில்.

தஞ்சை மேலவீதியில் தயாரிக்கப்படும் 'சந்திரா விலாஸ்' கடலை மிட்டாயை சாப்பிட்டுப்பாருங்கள்.

சென்னையில் இதற்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு

மிக அவசியமான நல்ல கட்டுரை.

ஆஹா பெச்ட் நா கட்லைஉருன்டைதான், இப்போதும் வடனாட்டில் ஹெவியா சாப்டாலும் லைட்டா சாப்டாலும் வெல்லம் சேர்த்த கடலை(சிக்கிஎன்பார்கள்) ஒரு துன்டு சாபிடுவாக நேக்கும் அந்த பழக்கம் உன்டு, எப்பொதுமே கைவசம் வச்சிருப்பேன் ,பள்ளினாட்களீல் கூட வச்சுன்டு தின்பதுன்டு

நம்ம புள்ளைங்களா இருந்தா, தப்பானதைக் கொடுப்போமா சார்?'' என்று அடுத்த தலைமுறை மீது அக்கறையோடு கேட்டார் அழுக்கு வேட்டி கட்டியிருந்த அந்த மிட்டாய்க்காரர்!

எளிய மனிதரிடம் இருக்கும் நேர்மையான கரிசனம் படித்துக்கொள்ளப்பட வேண்டிய பாடம்..!!!

அவருடைய நேர்மையை விட்டுக்கொடுக்காமலும், அதே சமயம் கடலையின் மொறுமொறுப்பு தன்மை கெடாதவாறும் பாதுகாக்க நிறைய வழிகள் இருக்கின்றன..

கெமிக்கல் சேர்க்கவேண்டியதில்லை.. ஆனால் பொறுத்தமான சரியான பேக்கிங் பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு மொறுமொறுப்பு குறையாமலும் கெடாமலும் பாதுகாக்க முடியும். குறைந்த பட்சம் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடலை மிட்டாய்களுக்கு மட்டுமாவது தரமான பேக்கிங் பயன்படுத்தப்படவேண்டும்.

சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கடலை (எந்தவொரு கெமிக்கலும் சேர்க்கப்படாமல் தோலோடு அவித்து நன்றாக காயவைக்கப்பட்டது), சூரியகாந்தி விதை போன்ற பண்டங்கள் அலுமினிய உட்பூச்சுகளாலான அட்டைபேப்பரினால் பேக்கிங் செய்யப்படுகிறது. இந்த வழியை நாமும் மேற்கொள்ளலாம்.





-அபுதாலிப் மலேசியா

'மோனோ சோடியம் க்ளூடமேட்' -அஜினமோட்டோ என்று பலராலும் அறியப்படுகிறது.

அதிகமாக ஃப்ரை ரைஸில் (மலேசியாவில் நாசி கோரெங்) சேர்க்கப்படுகிறது.

சூடு இருக்கும் வரைதான் அதன் பவர் இருக்கும்..

ஆறிவிட்டாலோ அல்லது மறுமுறை சூடுபடுத்தினாலோ அதன் பவர் பறந்துவிடும். இயல்பான சுவையும் போய்விடும். அதுமட்டுமல்ல அஜினமோட்டோ கலந்த உணவு சீக்கிரம் கெட்டுவிடும்.

நூடுல்ஸ்(தமிழில் எப்படி சொல்வது..?!) உடலுக்கு கெடுதல் அல்ல, நூடுல்ஸுடன் கொடுக்கப்படும் அஜினமோட்டோ கலந்த மசாலாதான் கெடுதல்.

அதனால் அந்த மசாலாவை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் புளியோதரை மிக்ஸ் கலந்து செய்து பாருங்கள்..

ருசியாகவும் இருக்கும்..
உடலுக்கு எந்த கெடுதலும் இல்லாததால் மனசும் நிம்மதியாக இருக்கும்..

(இப்படி கலந்து செய்யப்படும் நூடுல்சை சமோசா போன்றவற்றிற்கு உள்ளடமாகவும் வைக்கலாம்..)

முயற்சித்து பாருஙகளேன்..
பிறகு தெரியும் இந்தியப்பாரம்பரியத்தின்(புளியோதரை) மகிமை..




-அபுதாலிப் மலேசியா

ரொம்ப நன்றி ஐயா...தினமும் சாப்பிட்டு விட்டு ஒர் கடலை மிட்டாய் சாப்பிடும் என் வழக்கத்தை இப்போது தொலைத்துவிட்டேன்...மீண்டும் தொடங்க இந்த கட்டுரை ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது.

கடலை மிட்டாய் நாமே கூட வீட்டில் எளிமையாக சுத்தமாகத் தயாரிக்கலாம். சுக்குப் பொடியும் சேர்க்கலாம். பள்ளிவிட்டு வரும் குழந்தைகள் மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களும் விரும்பும்போது கொறிக்கலாம். கட்டுரை ஆசிரியருக்கு நன்றி

உபயோகமான கட்டுரை....

very nice.

I miss you கடலை மிட்டாய் !!!!

Thank you so much for sharing these things.Already we know this,we want again and again to be advised to be against MSG.I am longing for
kovilpatti kadalai mittai.It would be useful if you said the method of preparation of kadalai mittai ,so that we can do at home

மிகவும் பயனுள்ளது!! செய்முறை கொடுதிருக்கலாமே!!

அருமை !!!!!!!

Displaying 1 - 16 of 16
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 05 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook