# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count
save
print A+     A-
நினைத்ததை நிறைவேற்றும்... 'திருப்புகழ்' திருத்தலங்கள்!

'வாக்குக்கு அருணகிரி; வாழ்க்கைக்கு திருப்புகழ்’ என சான்றோர் போற்றுவர். ஆமாம், சந்த கவிகளால் கந்தன் புகழ்பாடிய அருணகிரிநாதரின் திருப்புகழுக்கு அவ்வளவு சாந்நித்தியம். அதன் பாடல்கள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதுடன், சகல வளங்களையும் கைகூடச் செய்யும் என்பது ஆன்றோர்கள் பலரும் அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை. தினமும் திருப்புகழ் பாடி முருகனை வழிபடுவதுடன், திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களைத் தரிசித்து வருவதாலும் அளவற்ற புண்ணியம் கிடைக்கும். தைப்பூசத்தையட்டி நாமும் சில திருப்புகழ் தலங்களைத் தரிசிக்கலாம். மயிலை சிங்காரவேலன் தரிசனம்! கயிலையே மயிலை எனப்போற்றப்படும் திருமயிலையில், ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கிறது சிங்காரவேலர் சந்நிதி. ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தர, யானையின் மீது அமர்ந்தகோலத்தில் இருபுறமும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
24-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices