# பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் #


Comment count11
save
print A+     A-
முதல் இடம் விழுப்புரம்... இரண்டாவது விருதுநகர்

விழுப்புரமும் விருதுநகரும் வன்கொடுமை விவகாரத்தில் முதல் இடம் பெறுவது அந்த இரண்டு மாவட்டங்களுக்கும் பெருமை தரும் தகவல் அல்ல!  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பதற்காக 1989-ம் ஆண்டு, 'எஸ்.சி - எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. நாட்டின் 63-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் எஸ்.சி. - எஸ்.டி. சமூகத்தினருக்கு எதிராக நடந்த வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது எவிடென்ஸ் அமைப்பு. அதில் திரட்டிய தகவல்களை நம்மிடம் கொட்டினார்அந்த அமைப்பின் நிர்வாகி கதிர். ''கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுதான் எஸ்.சி. - எஸ்.டி. மக்கள் மீது அதிகமான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இந்த ஆண்டில். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
viswanathan1 Years ago
சந்திரா அவர்களே, ரொம்பத் துள்ள வேண்டாம். மேலே படித்துப் பார்த்தீர்களா? உங்களுக்காக ஒரு நியூஸ் - நாமக்கல்லில் நல்லயன் என்பவரது மகன் முஸ்லிம் பெண்ணை காதல் திருமணம் செய்தார். அதற்காக, அந்தப் பெண்ணின் தந்தை, பட்டப்பகலில் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த நல்லயனை பெட்ரோல் ஊத்திக் கொளுத்தி விட்டார். இதற்கு என்ன சொல்கிறீர்கள். முஸ்லீம்களுக்குள்தான் ஜாதி வித்தியாசம் கிடையாதே. இருந்தும் ஏன் இப்படி?
muthu1 Years ago
வெட்கம்...வேதனை..அவமானம்...
senthilaan1 Years ago
கவிதா விருதுநகரில் இருப்பது யார்?
Appan1 Years ago
ராமதாஸின் பமகவே வன்முறையை போற்றும் கட்சி. அந்த மாவட்டத்து தலித்களுக்கும் இதுதான் கிடைக்கும். தமிழகத்தில் அதிகம் குடிசை உள்ள மாவட்டம் விழுப்புரம். சென்னைக்கு அருகில் இருந்தும் விழுப்புரம் வளரவில்லை.
usha1 Years ago
ஆக மனிதன் இன்னும் காட்டுமிரான்டியாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்....
lalitha1 Years ago
சாதிகள் இல்லையடி என்ரு பாடிய பாரதி க்கு தெரியுமா டமிழனின் பரந்த மனம்
Venkatesan1 Years ago
இத்தனைக் கொடுமைகளும் அம்மா ஆட்சிக்கு வந்தபின்பே நடந்திருக்கிறது
chandra1 Years ago
இதுக்கெல்லாம் ஹிந்து மக்கள் கட்சி போராடது,,,,,,,,,,,,,,,குஸ்பு ஜாக்கெட் போட்ட சட்டை போட்டால் திமிறி எழுந்து போராட்டம் நடத்தும்...........
Cavitha1 Years ago
சிறுத்தைகளும் வீர வன்னியர்களும் நிறைந்த பகுதிகள்......
sriram1 Years ago
வன்கொடுமை பிராசாரத்துக்காக 70லட்க்ஷ ரூபாயா, அதியும் வன்கொடுமை செய்தே பிடுங்கி ஜீரணித்து விடுவார்களே நம்ப அதிகாரிகள் உயிருக்கு மதிப்பு இல்லாத நாடு இந்தியா வாகத்தான் இருக்கமுடியும்..
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
நல்ல விஷயம் கதிர்... தமிழகத்தில் தீண்டாமை அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது என்றாலும், அட்லீஸ்ட், நீங்களாவது புள்ளிவிவரத்தோடு காட்டுகிறீர்களே... அதற்கு ஒரு நன்றி... அரசியல்வாதிகளுக்கு இதெற்கெல்லாம் ஏது நேரம்... பொது மக்களாகத்திருந்தினால்தான் உண்டு... சரி, அதுக்காக, இந்த புள்ளிவவரத்தையெல்லாம் வெளிநாடுகளுக்குக்கொண்டுபோய் வெளிச்சம்போட்டுக்காட்டாதீர்கள்...
Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices