# ரூபாய் மதிப்பின் கடும் வீழ்ச்சியால் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு # உத்தரகாண்ட் வெள்ளத்திற்கு 1000 பேர் பலி?:மீட்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு # மோடிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆதரவு # உத்தரகாண்டில் தவிக்கும் தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள்: ஜெயலலிதா # உணவு, கழிப்பறையுடன் கிளாசிக் பேருந்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா # கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி # மோசமான வானிலை : உத்தரகாண்டில் மீட்பு பணி மீண்டும் நிறுத்தம் # தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு # பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு # அத்வானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு: மோடி குறித்து பேச்சு # எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல் # 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு # ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? #


Comment count6
save
print A+     A-
தூக்குக் கயிறில் மருதுபாண்டியன்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் இருக்கும் மேலைச்சிவபுரி மக்களுக்கு கடந்த 19.06.2009 அன்று கறுப்பு நாளாகவே விடிந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் என்பவர் சுகுமாரி, சரோஜா, பழனியப்பன், அழகன், கோபால் என்று அடுத்தடுத்து ஐந்து பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலைசெய்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்தார். அந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், 'சாகும் வரையில் மருதுபாண்டியனை தூக்கில் இடவேண்டும்’ என்று, கடந்த 23-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.  மேலைச்சிவபுரி கிராமத்துக்குச் சென்றோம். பாதிக்கப்பட்ட  குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இப்போது அந்த ஊரில் இல்லை. மருதுவின் பெரியப்பா மகன் ராஜ்குமாரிடம் பேசினோம். ''எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து மருது இந்த ஊரிலேயே இல்லை. அவங்க அக்காவை கும்பகோணத்தில் கல்யாணம் செஞ்சு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
kln1 Years ago
அதுசரி அந்த தர்மபுரி பஸ் எரிப்பு கேசு தண்டனை என்ன ஆச்சு? இந்த ஆளு தான் மன நிலை சரியில்லாதவர்னு தெரியுது. அம்மாகிட்டே பேர் வாங்கனும்னு அந்த ஆளுங்க பெண்களை எரிச்சாங்களே!!
Ramesh1 Years ago
Better to hang him and finish the story, if he comes out again he would kill people.
VENKATARAMAN1 Years ago
மற்றவையெல்லாம் குடும்பஙள் இல்லையா? ஜூவிக்கு ஆன்ட்டி ஹீரோயிசம் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி இல்லையா?
Jamal1 Years ago
மருதுவின் அப்பீல் மீது உயர்நீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்து அமையும் இந்தக் குடும்பத்தின் எதிர்காலம்!

Mr.சிவபாலன்: உங்க மண்டையிலயும் ஒன்னு போட்டா இப்படி பேச மாட்டிங்க!
sriram1 Years ago
அவனையும் அதே கட்டையாலெ அடிச்சு க்கொல்லணும்..
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
மன நலம் பாதித்தா என்னவாம்?... சரி, சரி, அவனை மனநலக்காப்பகத்துக்கு அனுப்பி, சரியானதுக்கப்புறம் தூக்குல போட்டுறலாமா?... அந்த 5 அப்பாவிக்குடும்பத்துக்கு யார் பதில்சொல்வது?...
Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices