# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count9
save
print A+     A-
தவறி விழுந்தானா... தள்ளி விடப்பட்டானா?

கடந்த 19-ம் தேதி வியாழன் இரவு. உடுமலை அருகே உள்ள முண்டுவேலாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயியான மகாலிங்கம் என்பவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. ''உங்கள் மகன் கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்!'' என்று, பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.  உடனே, மகாலிங்கமும் அவர் மனைவி பாலா மணியும் மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.  ஆனால், அவர்கள் அங்கே பார்த்தது, கிருஷ்ணகுமாரின் உயிரற்ற உடலைத்தான்! உடுமலை - பல்லடம் சாலையில் ஏரிப் பாளையம் பகுதியில் உள்ளது ஆர்.கே.ஆர். மேல்நிலைப்பள்ளி. அதன் அருகிலேயே பள்ளி யின் விடுதி இருக்கிறது. அந்த விடுதிக்குள் ஓடி வந்தபோது படிக்கட்டில் கால்தவறி விழுந்து, சுவரில் தலை மோதியதால்தான் கிருஷ்ணகுமார் மரணம் அடைந்தார் என்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால், மகாலிங்கத்தின் உறவினர்கள். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Venkatesan1 Years ago
பாவம் !!! சாக வேண்டிய வயசா இது???? ஆண்டவனுக்கு என்ன ஆச்சு? இந்த உலகத்தில் வாழ்வதே பெரிய சவாலாக இருப்பதால் இப்படி செய்கிறாரா? அப்படியே எடுத்துக்கொண்டாலும், இந்த பிஞ்சு வயசில் சாவை கொடுப்பதற்கு பதிலாக அந்த குழந்தையை பிறக்க வைக்காமலே இருந்திருக்கலாமே!!! என்ன சொல்வது? ஆழ்ந்த வருத்தங்கள்.
usha1 Years ago
இவனுங்களிடம் காசு இருக்கிறது அய்யா,பிறகு மத்திய அமைச்சரின் தயவு வேறு,இந்த பெற்றோர்களுக்கு ஒரு நீதியும் கிடைக்காது,அங்கு படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களாவது இனி கவனமாக இருங்களய்யா......
RadhaRangaraju1 Years ago
மாணவன் அடிபட்டு இறந்தது உண்மையென்றால், பள்ளி நிர்வாகத்திற்கு அதை பக்குவமாகக் கையாளத்தெரியவில்லை என்பதையே இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.முதல் தவறு முதலுதவி கொடுக்கவில்லை அல்லது கொடுப்பதற்கான வசதி எதுவும் செய்யப்படவில்லை,இரண்டாவது
பாதிக்கப்பட்ட பெற்றோரின் மன நிலை அறிந்து அவர்களைத் தேற்றுவதற்குப் பதில் ஓடி ஒளிந்து கொண்டது.
காசு இருந்தால் போதும் கல்விக்கூடம் ஆரம்பித்து கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கத்தில் நடந்துவரும் கல்விக்கூடங்களை கண்டறிந்து அவற்றிற்கெதிராக சமூக அமைப்புகளும்,மக்களும்,ஊடகங்களும் போராடினால் மட்டுமே இவற்றை ஒரளவு தடுக்கமுடியும்.
Radhakrisnan,Bahrain1 Years ago
இந்த பள்ளியைப் பற்றி அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்...இங்கு படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது என்பது மிக சாதாரணம்...உடுமலை - பல்லடம் சாலையில் ஏரிப் பாளையம் பகுதியில் உள்ளது இந் நிர்வாகத்தின் 2வது பள்ளி...அ.நாகூர் என்ற இடத்தில் உள்ளதே முதலாவது...அங்கே, மார்க் வ்ங்காதாவர்களை, மின்சார வயரில் அடிப்பார்கள் என்று தகவல்...இம் மரணத்தை பார்க்கும் போது நெருடலாகவெ உள்ளது...
saravan vijayan1 Years ago
போலீஸ் வேலை பார்க்க வேண்டியவர்கள் வாத்தியார் வேலை பார்த்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கத் தான் செய்யும்'=== உன்மை
Kathir Palani1 Years ago
போலிசுக்கு இன்னொரு வழக்கு மட்டுமில்லை. வருமானத்திற்கு வாய்ப்பு. கடமையில் இருந்து தவறும் அதிகாரிகளை நாமே தண்டிக்கும் நிலை வரத்தான் போகிறது.
sriram1 Years ago
இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. போலிஸுக்கு இன்னொரு வழக்கு, நமக்கு இன்னொரு வருத்தம் தரும் செய்தி. பெற்றொருக்கு?அவர்கள் இழப்பை யார் ஈடு கட்ட முடியும்..
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
யப்பாடி... போலீஸ் என்னமா வீரத்தக்காட்டுறாங்க இந்த அப்பாவி ஜனங்ககிட்ட?... இங்க மட்டும் வீரத்தக்காட்டுங்க, காட்ட வேண்டிய இடத்துல பல்ல மட்டும் காட்டுங்க...
Crap1 Years ago
''மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையே உறவு சரியில்லாததையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. ஆசிரியர்களில் பெரும்பாலானோர் மாணவர்களை நேசிப்பது இல்லை. மனோவியல் முறைப்படி நம் ஆசிரியர்கள் மாணவர்களைக் கவர வேண்டும்''

திருவாசகம்!
Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices