# ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் #


Comment count58
save
print A+     A-
கழுகார் பதில்கள்

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.  'உ.பி. தேர்தலில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பிடிக்கும் என்கிறாரே திக்விஜய் சிங்? முதல் இடம் வருவோம் என்று சொன்னால், ஜெயிக்கப்போகிறோம் என்று அர்த்தம். இரண்டாவது இடம் என்றால் தோற்கப்போகிறோம் என்று அர்த்தம். இரண்டையும் சொல்வதற்கு திக்விஜய் சிங் எதற்கு? 'ராகுல்தான் அடுத்த பிரதமர்’ என்று சொல்லி வரும் சிங், அவருக்கு வேட்டு வைப்பது மாதிரியான கருத்தை ஏன் சொன்னார் எனத் தெரியவில்லையே? கணேஷ்குமார், கும்பகோணம். மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில்  வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...? இது, குஷ்புவின் பெருந்தன்மையைக் காட்டு​கிறது.  குமரகுரு, ராஜபாளையம். 'மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதே​சத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்’ என்று ராகுல் சொல்வது ஏற்கத்தக்கதா? 'இத்தாலி சோனியா. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Cavitha1 Years ago
திரு.சென் அவர்களே, மாவோ- செ- துங் கூட பல லட்சம் பேர் சாவுக்கு காரணமானவரே. எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை கொண்டு சரித்திரம் எழுதப்படுவது இல்லை. எதற்காக இறந்தனர் என்பதே முக்கியம். எட்டப்பன் கொன்றது ஒரே ஒருவனை. கட்டபொம்மன் கொன்றதோ பல ஆயிரம் பேரை. சுதந்திரம் பெற போராடும் ஒவ்வொருவனும் ஈகோ உள்ளவனே. பிரபாகரன் ஒருவன் இல்லாது இருந்திருந்தால் 1983-ல் "இங்கே தமிழன் கறி கிடைக்கும்" என்று தமிழர் பிணங்களை தலைகீழாக தொங்க விட்டு அதன் மீது பலகை வைத்தவர்கள் என்னென்ன செய்திருப்பார்கள் என யோசியுங்கள். 1946 முதல் அகிம்சை போர் புரிந்த தமிழர்களுக்கு என்ன நடந்தது என அறியுங்கள். சிங்களர் உலகம் அறியாத அரக்கர்கள். அவர்களுக்கு வன்முறை தவிர வேறு எதுவும் புரியாது. அவர்கள் ஜெயித்ததாக அவர்களும் உங்களை போன்றவர்களும் நம்பி இருக்கிறீர்கள். அடுத்து நடக்கப் போகும் அனைத்துக்கும் அவர்கள் பொறுப்பாளி ஆகி இருக்கிறார்கள். அவ்வளவே.
Tamil1 Years ago
ஜெயலலிதாவுக்கு சுலபமானது திமுகவை ஒழிப்பது.... ஜெயலலிதாவுக்கு கஷ்டமானது சசி கும்பலை ஒடுக்குவது.....
Tamil1 Years ago
நாளைய அரசியல் போட்டிக்கு அச்சாரமாக சங்கரன்கோவில் தேர்தல் அமைந்து விட்டது... எதிர்காலத்தில் அதிமுக, மதிமுகவை தவிர மற்றவையெல்லாம் வெறும் புஸ்ஸுவானமே............
Tamil1 Years ago
குடும்பம், புகழ், பதவி, சொத்து, இவை அளவோடு இருந்தால் பேரிணபம்... குடும்பம், புகழ், பதவி, சொத்து, அளவற்று இருந்தால் அது பெரும்போதை.... தள்ளாடி தள்ளாடி கடைசியில் சாக்கடையில் ஒரே அமுக்காக அமுக்கி விடும்...
Tamil1 Years ago
ஈழத்தமிழன் அழிந்த நேரத்தில், அது நம்மூரில்லை என்று இருந்தது போல, முல்லை பெரியாறு விஷயத்திலும் தமிழக தமிழன் சோம்பேறியாக இருத்தல் இழிவு, அழிவு....
Tamil1 Years ago
குசுப்பூவொட பைந்தமிழை கேட்டு மேலும் பலர் தற்கொலை செய்து கொண்டு மென்மேலும் பல மொழி போர் தியாகிகளை உருவாக்கவே.... குசுப்பூ மொழிபோர் தினத்தில் பேசியுள்ளார்...
Tamil1 Years ago
திக்விஜய் சிங் சொன்னது எதுவும் பலிக்க போவதில்லை... உ.பி.யில் காங்கிரஸ் மூண்றாவது இடத்திற்கு கீழ் தான் வரும்...
Prakash1 Years ago
தமிழர்கள் இப்போதல்ல.ஆயிரமாயிரமாண்டுகளாக சிந்தை இரங்காதவர்களே.எப்போதும் சேர நாடும், பாண்டிய நாடும்,சோழ நாடும் ஒருவர்க்கொருவர் அடித்து கொண்டுதான் இருந்தார்கள்.தமிழன் என்ற இன் உணர்வு தமிழனுக்கு எப்போதுமெ கிடையாது.அதனால்தான் நாயக்கர்களும்,பல்லவர்களும்,மராட்டியர்களும் த்மிழரகலை பல ஆண்டுகள் அடிமை படுத்தினர்.இப்போடு தொப்புள்கொடி உறவு கொண்டாடும் ஈழ தமிழர்கள் ஒரு அரசியல் சந்தர்பவாதமே
Raj1 Years ago
சொந்த சகோதரர் என்று நப்பியதால் துன்பத்தின் உச்சியில் செத்தோம், நீங்களும் சொந்த சகோதரர் என்று நம்பினால் செந்த சகோதரர் ஆவீர்.
Appan1 Years ago
இந்திய அரசியல் சட்டப்படி, எம்.பி சீட்டிர்க்கு யாரும் எங்கும் போட்டியிடலாம். ஆனால் எம்.எல்.ஏ சீட்டிர்க்கு அந்த மாநிலத்தில் ஓட்டு உருமை வேண்டும். உமா பாரதி எம்.பி மாநினலத்தில் ஓட்டு உரிமை யிருந்தால் உ.பி. எம்.எல்.ஏ எலெக்சனில் போடி இட முடியாது.
SrinivasanV1 Years ago
இளைஞர் அணியைத் தொடங்கும்போது அவர்கள் பின்பற்றுவதற்காக ஓர் அரிச்சுவடியைக் கருணாநிதி தனது கைப்பட எழுதிக் கொடுத்தார். அந்த அரிச்சுவடிப்படி நடப்பவராக புதிய அமைப்பாளர் இருக்க வேண்டும். முடியுமா?
-ஏன் ஸ்டாலின், கனிமொழி அந்த அரிச்சுவடிபடித்தான் நடந்தார்களா? நடந்திருந்தும் இப்படி வழக்கில் மாட்டிக்கொண்டு விழிப்பது கருணாநிதியின் குற்றமல்ல!
varadharajulu1 Years ago
மொழிப்போர் தியாகிகள் என்றால் போராட்டமும் சிறையும்தான் நினைவுக்கு வரும்.கனி போதும் போதும் என்கின்ற அளவுக்கு அதை பார்த்துவிட்டதால் சந்தர்ப்பம் குஷ்புவிற்கு கிடைத்தது போலும்.
stanislas1 Years ago
கருணாநிதியாரின் கொள்ளுப்பேரன்கள்...பேரன்கள் இல்லையாஎன்ன!மனதால் இளையோரையும் நியமிக்கலாமே..
Ravi,Dallas, USA1 Years ago
மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...? -----> கருணாநிதியைப் பொறுத்தவரை, ஹிந்திதான் ஒழிக! ஹிந்தியர்கள் அல்ல? அவர் பகுத்த"றிவை"ப் புரிந்திகொள்வதி ரொம்பவே கஷ்டம்!!!
stanislas1 Years ago
சின்ன வீடும் குடும்பமா?விளம்பரமும் புகழா?மாறும் மகுடமும் பதவியா?ஊரை ஏய்ப்பதும் சொத்தா?...
stanislas1 Years ago
சினிமா என்பது குஷி படுத்த...சினிமாவைச் சார்ந்தவர்களும் குஷிபடுத்துகிறார்கள்..ஜமாய் தமிழா!
stanislas1 Years ago
பூணூல்...பூணூல்..என்று இன்னும் எவ்வளவு நாள் பேசுவீர்கள்...அவர்கள் இருக்கின்ற இடம் தெரியவில்லை.புதிய பூணூல் வர்க்கம் இன்று கைகாட்டியவர்களிடம் வேறு உருவில்..கண்ணுக்குத் தெரியவில்லையா?கேள்வி விழிப்புணர்வில் முகிழ்க்கவில்லை என்பது தெளிவு.பதில் நெத்தியடி
vaikundamurthy1 Years ago
இளைஞர் அணி அமைப்பாளராக இருக்கும் ஸ்டாலின் பதவிவிலகும் பட்சத்தில், அந்தப் பதவியை வகிக்கத் தகுதி உடையவராக தி.மு.க.வில் யாரை கருதலாம்? -

சந்தேகம்னென்ன உதயனிதி தான். அவருக்கு இஷ்டம் இல்லையெனில் துரைதயானிதி தான்.
vaikundamurthy1 Years ago
குடும்பம், புகழ், பதவி, சொத்து... இருந்தால் நிம்மதியாக இருக்க முடியுமா? -

முகவிடம் கேட்க வேண்டிய கேள்வி.
vaikundamurthy1 Years ago
பூணூல் பத்திரிகைகள் அன்றும் இன்றும்? -

கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத கேவலமானர்கள் சொல்லும் மட்டமான வாதம். இது அவர்களின் கருத்து வறட்சியை தெரிவிக்கிறது.
vaikundamurthy1 Years ago
'மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதே​சத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்’ என்று ராகுல் சொல்வது ஏற்கத்தக்கதா? -

வரவர ராகுலுக்கு தமாசு அதிகமாகிவிட்டது. சோனியா என்ன உத்திரபிரதேசத்தில் பிறந்தவரா, இல்லை வாழ்ந்தவரா, இந்திரா கர்னாடகாவில் போட்டியிட்டது மறந்து போச்சு போலிருக்கு. இவரை அறிவுஜீவின்னு சொல்பவர்கள் இதுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்.
vaikundamurthy1 Years ago
மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...? -

கழகத்தின் கொள்கை முழக்கத்தை குஷ்பு தான் அறிவிப்பார்ன்னு தலைவரு சொல்லிட்டாரு போல. திமுகவின் லட்சணம் இதுதான். இதையும் ஆதரித்து சிலர் எழுதுவார்கள்.
vaikundamurthy1 Years ago
'உ.பி. தேர்தலில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பிடிக்கும் என்கிறாரே திக்விஜய் சிங்? -

மிகவும் தவறான பதில். அவர் சொல்லவந்தது நான்குமுனைப் போட்டியில் முதல் 2 இடங்களுக்குள் காங்கிரஸ் வரும் என்று. அதுசரி, உபி தேர்தல் ராகுலின் பிரதமர் கனவை எந்த விதத்தில் பாதிக்கும். காங்கிரசின் தேர்த்தல் தோல்வியை வைத்து என்றால், அது பிகார் தேர்தலின் போதே நடந்திருக்கும்.
அன்பு1 Years ago
"இந்திரா, தஞ்சாவூரில் வந்து போட்டியிட முயற்சித்ததையும் கடைசிநேரத்தில் எம்.ஜி.ஆர். கைகொடுக்க மறுத்ததையும் ராகுல் அறிவாரா? "----------> கழுகாரே, கர்நாடகாவில் சிக்கமகளூர், ஆந்திராவில் மேடக் தொகுதிகளில் இந்திரா போட்டியிட்டு வென்றதை மறந்தீரே.
Sen1 Years ago
கவிதா, மக்களை தவறன பாதையில் (தன்னுடைய வெட்டி ஈகோவுக்காக) அழைத்து சென்று அவர்கள் கொல்லப்பட பெரும் காரணமாயிருந்த "தலைவனும்" - சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத வாய் சொல் வீரனே!!
  Displaying 1 - 25 of 58
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices