# ரூபாய் மதிப்பின் கடும் வீழ்ச்சியால் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு # உத்தரகாண்ட் வெள்ளத்திற்கு 1000 பேர் பலி?:மீட்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு # மோடிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆதரவு # உத்தரகாண்டில் தவிக்கும் தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள்: ஜெயலலிதா # உணவு, கழிப்பறையுடன் கிளாசிக் பேருந்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா # கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி # மோசமான வானிலை : உத்தரகாண்டில் மீட்பு பணி மீண்டும் நிறுத்தம் # தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு # பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு # அத்வானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு: மோடி குறித்து பேச்சு # எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல் # 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு # ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? #


Comment count18
save
print A+     A-
வந்து கலக்கிய வின்ஃப்ரே... வராமல் கலக்கிய ரஷ்டி!

'சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்​ பரைச் சொத்து’ என்பது சாட்சாத் சிவபெரு​மானுக்காக 'திருவிளையாடல்’ திரைப்படத்தில் எழுதப்பட்ட வசனம். உலகில் ஒரு கோடிக் கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டக்கூடும்... இரண்டு எழுத்தாளர்கள் ஒரே கருத்தில் உடன்பட மாட்டார்கள் என்பது இலக்கியவாதிகள் குறித்த தற்கால தமாஷ். அந்த விதத்தில் உலகம் எங்கும் இருந்து 262 எழுத்தாளர்களைச் சங்கமிக்கவைத்த ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சம் இருக்காமல் போகுமா?  ஜனவரி 20 முதல் 25 வரை நடைபெற்ற இந்த விழாவுக்கு, தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளர்கள் இரண்டு பேர். ஒருவர், சாரு நிவேதிதா. இன்னொருவர் பாமா. விழாக் களேபரங்கள் முடிந்து சென்னைக்குத் திரும்ப ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த சாரு நிவேதிதாவிடம் பேசினோம். ''ஜெய்ப்பூரின் டிஜி அரண்மனையில் நடந்த விழாவை இலக்கியக். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
palkodimir1 Years ago
Would anyone write a beautiful poem about the Yoni of his own mother and bring to the market place and read it loud to the applause and cheers of the audience? That is what Salman Rushdie did in the case of Satanic Verses and he did it for the sake of money, fame and name and he got all the three and the displeasure and disapproval of 150 crore Muslims. A good novelist must write the truth he should not concentrate on vilification, mockery and ridicule of any culture
அன்பு1 Years ago
"'மிட் நைட்ஸ் சில்ரனு’க்குப் பிறகு வேறு எந்த உருப்படியான நாவலையும் எழுதாதவர் அவர்'' என்றார் எழுத்தாளர் சாரு நிவேதிதா."-------> அந்த அளவு கூட உங்களுக்கு பெருமையும் பேரும் இல்லையே மிஸ்டர் சாரூ. பருந்தின் மீது குருவிக்கு ஏன் பொறாமை? எல்லாம் போறாமையால்தான்.
senthilaan1 Years ago
சாரு "எளுதிய" உருப்படியான நாவல் எது?
vaikundamurthy1 Years ago
கலை, இலக்கியத்தை சேர்ந்தவர்கள் மது அருந்துவது என்பது சாதாரணம். ஏராளமான கலைஞர்கள் கண்ணதாசன் உட்பட மதுவுக்கு அடிமையானவர்கள்தான். வெளினாட்டிலோ மது அருந்துவது என்பது சாதாரண விசயம். அதனால் இதை பெரிதாக சொல்வது ஏன் என்றுதான் புரியவில்லை.
rajagopalan1 Years ago
'மிட் நைட்ஸ் சில்ரனு’க்குப் பிறகு வேறு எந்த உருப்படியான நாவலையும் எழுதாதவர் அவர்'' என்றார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

ஆமாம் இந்த சாரு நிவேதிதா என்ன கிழித்தார்?
Chandramohan1 Years ago
இலக்கியம்னா குடிக்கறதா... மிஸ் பண்ணீட்டனே!
vs1 Years ago
"தொடங்குவதற்கு முன் சேத்தனிடம் 'உங்கள் பேச்சைக் கேட்க முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது’ என்றேன். அவர், 'எனக்கு வருத்தமில்லை. கூட்டம் உங்கள் அரங்குக்கு வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது’ என்றார். அவ்வளவு பிரபலமான எழுத்தாளர் அப்படிச் சொன்னது எனக்கு சந்தோஷமாக இருந்தது."

- அப்பிடி போடு அறுவாள. இதுக்குபேர்தான் .....
palkodimir1 Years ago
Unless comments that are posted by Vikatan readers are published within a short time ( within two hours maximum) the main story and the comments lose their resouce value and the momentum necessary to have intellectual discussion.
V for Vikatan1 Years ago
262 எழுத்தாளர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால், அங்கு வராத சல்மான் ரஷ்டியைப் பற்றித்தான் மீடியாக்கள் அதிகம் பரபரப்பாகச் சொல்லிக்கொண்டு இருந்தன. 'மிட் நைட்ஸ் சில்ரனு’க்குப் பிறகு வேறு எந்த உருப்படியான நாவலையும் எழுதாதவர் அவர்'' என்றார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

What a nut case, according to his logic since Thiruvalluvar wrote only one book called "Thirukural" and he is not a good writer???

It is about what you write and not how many books you write...then Pattukottai Prabakar and Rajesh Kumar will be the top authors according to Saru Niveditha.
Subramanian1 Years ago
"சுமார் மூவாயிரம் பேர் விடிய விடிய குடித்துக் கொண்டே இருந்தார்கள். அன்லிமிடெட் அமர்க்களம்தான் போங்கள்."

This must be once a year pig out. So, they can go back to their lives to write about poverty.

mohan1 Years ago
வோட்டு அரசியலுக்காக ருஷ்டி -ஐ காங்கிரஸ் வரவிடவில்லை என்றால் அதே வோட்டு அரசியலுக்காக பிஜேபி -யும் வாயை திறக்கவில்லை என்பது உண்மை.
Victor1 Years ago
என்னமோ ரஷ்டி வராததால் இந்தியாவிற்கே அசிங்கம் என்பது போல் மீடியாக்கள் சித்தரிப்பதுதான் பிடிக்கவில்லை. வந்தால் பாதுகாப்பு அது இது என்று அதிக செலவு. அந்த ஆளுக்கு தான், தனக்கு, உலகமே தன்னைச் சுற்றுகிறது என்று ஒரு எண்ணம். வராவிட்டால் நிம்மதி.
RadhaRangaraju1 Years ago
இலக்கியவாதிகள் என்றாலே மிகவும் எளிமையானவர்கள் என்ற எண்ணத்தை மாற்றியது வெளிநாட்டு வாழ்க்கை.வெளிநாட்டு ஆடம்பரத்தை எல்லாவற்றிலும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் நாம் இதைத் தவிர்க்க வழியுள்ளதா என்ன?
Lingam1 Years ago
பாமா, உங்ளுக்கு குடிக்க தெரிந்திருந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள்.
Srikanth1 Years ago
சாரு காமெடி சூப்பர்
Ji M1 Years ago
சாருவுக்கு கொண்டாட்டம்தான் போங்கள் !
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
சாரு நிவேதிதா கலந்துக்கற கூட்டம்னா - வெளங்கின மாதிரிதான்... குடிச்சு கும்மாளம் அடிக்கிறதுக்குப்பேரு இலக்கியக்கூட்டமா?...

அதென்ன ரஷ்டியா - ருஷ்டியா?... ரஷ்டின்னா - துறுப்பிடித்ததுன்னு அர்த்தம் இல்லையா? - ஓ... அதுவும் சரிங்கறீங்களா?...
Mohamed Razvi1 Years ago
மூவாயிரம் பேர் விடிய விடிய குடித்துக்கொண்டே இருந்தனர். இலக்கியம் போதை தருகிறதோ இல்லையோ, இலக்கிய கூட்டம் போதை ஆறாகத்தான் இருக்கிம் போலிருக்கிறது..
Displaying 1 - 18 of 18
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices