# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count18
save
print A+     A-
எனது இந்தியா!

மரணம் தந்த கிழங்கு!  பிரிட்டிஷ் கவர்ன​ராகஇருந்த லார்ட் வேவல், 'பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தமையால் அதிகம் சாப்பிட்டு​விட்டார்கள். ஆகவேதான் பஞ்சம் வந்தது’ என்று புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கினார். மக்களின் பட்டினிச் சாவைக்கூடப் பரிகாசம் செய்தது பிரிட்டிஷ் அரசு. 1806-ல் வேலூர் சிப்பாய் கலகத்துக்குப் பிறகு, சென்னை மாகாணம், கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்து, பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்தது. இதனால், தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்​பட்டது. உள்ளூர்ச் சந்தைகள் நலிவடைந்தன. தானிய உற்பத்தி குறைந்தாலும், பிரிட்டிஷ் அரசின் ஏற்றுமதி மட்டும் குறையவே இல்லை. இதனால் பதுக்கல் பரவலாகி, உணவுத் தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் போனது. விவசாயிகள் விதை நெல்லை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போது, ரிச்சர்ட் டெம்பிள் இந்திய அரசாங்கத்தின் பஞ்சக். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
G pandiyan1 Years ago
winston churcle is symbol of cruel man,his soul never rest in peace
Cavitha1 Years ago
திரு.டாக்டர்.வெங்கடேஷ்: எந்த 5 ஸ்டார் ஹோட்டலும் இந்தியனுக்காக கட்டப்படவில்லை. ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்துக்கு 33 ரூபாய் சம்பாதிக்கும் இந்தியன் அங்கே போய் என்ன செய்ய? எந்த ஹோட்டலாக இருந்தாலும் ஒரு வேளை உணவு 10 ரூபாய்க்கு கொடுக்கப்பட வேண்டும் என்று நமது "இந்திய" அரசு சொல்லுமா?
Dr Venkatesh1 Years ago
கேட்கவே அதிர்ச்சியாக இருக்கு... 62 வருஷம் ஆகியும், இன்னமும் வெள்ளைக்காரனை கண்டால் ஜிம்பிகிட்டு தான் இருக்கோம்.. ஹோட்டல்களில் (5 ஸ்டார்) போய் பாருங்க... இந்தியன் நின்னா அவனை கவனிக்காம வெள்ளைக்காரனை ஸ்பெஷலா கவனிப்பாங்க...அடிமை ரத்தம் தலைமுறை தலைமுறையா ஊறி போயி கிடக்கு???
Jeeva1 Years ago
கோகோ கோலா ,பெப்சி ,கே.ஃப்.சி,இது போன்ற ஏரளமான உணவுப் பொருள்களும் ,வாழ்க்கைக்கு தேவையே இல்லாத கன்ஸ்யூமர் குட்ஸ் (அயல் நாட்டு இறக்குமதி), இவைகளின் விற்பனை வழியாக நமது நாட்டின் வளம் சுரண்டப்பட்டு வருகிறது ,இவைகளில் இருந்து மீளும் நாளே இந்தியாவின் உண்மையான சுதந்திரம் .
Rahm1 Years ago
Good Ramakrishnan. All these can't explain why so many farmers take their lives today. What is the solution to 40% of produce rotting before reaching the market.Our scant regard for sanitation, unacceptable superstitious beliefs, turning a blind eye to corruption at all levels, absolutely no idea of social justice - who do we blame for these
Syed1 Years ago
we need to pay tributes to our ancestors, British guys are jealous about our India's growth, even still.
kriven1 Years ago
within few years, we can see all the high rise buildings will be demolished and land will be converted in to Agricultural land and farming will be the main focus of the people.

Think this is going to happen for sure

Krish
அன்பு1 Years ago
"எந்த அதிகாரம் நம்மை அடக்கி ஆண்டதோ அதற்கு மறுபடியும் நம்மை ஒப்புக்​கொடுத்து அடிமையாகிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கின்றன."------> ஆனால் இன்னும் வெள்ளைக்காரிக்கு அடிமையாகத்தான் இருக்கிறோம். அதற்கு வால் பிடிக்கிறது திராவிடப் பகுத்தறிவு. இந்த அவலம் அழியும் நாள்தான் நாட்டுக்கு விமோசனம். மீண்டும் வாருங்கள் வாஜ்பாயி.
அன்பு1 Years ago
"பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தமையால் அதிகம் சாப்பிட்டு​விட்டார்கள். ஆகவேதான் பஞ்சம் வந்தது’ என்று புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கினார்"----------> இதைப் போல் இந்தியர்கள் நிறையச் சாப்பிடுவதால் அமெரிக்காவில் விலைவாசி ஏறுகிறது என்று புஷ் சொன்னார். வெள்ளைக்காரனின் திமிர்தான் காரணம்.
stanislas1 Years ago
புகைப்படங்கள் பஞ்சத்தின் அதீதத்தை பட்டவர்த்தனமாய் வெளிச்சமிடுகின்றன.வார்த்தைகளைலும்,வாக்கியங்களிலும் நிலவும் மயான அமைதி கண்ணீரில்...
Ruth1 Years ago
படங்களை பார்த்தால் பயமாக, பரிதாபமாக, மனதிற்கு மிக கஷ்டமாக உள்ளது
gokul1 Years ago
கண்ணிர் வருகிறது.
shyam1 Years ago
Good thoughts ..
poovaraghavan1 Years ago
அரசு மக்களுக்கு மிகவும் முக்கியமான அடிப்படை தேவையான உணவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் இவர்கள் வணிகத்திற்கு முக்கியதுவம் அளிக்கிறார்கள். ஏதும் நிரந்தரம் இல்லை, ஆனால் உங்கள் வயிறும் அதன் பசியும் நீங்கள் பிறந்த முதல் இறக்கும் வரை நிரந்தரம்
Gurunathan1 Years ago
இத்தனை அனியாயங்களையும் செய்துவிட்டு அந்த நாடு இன்னும் நல்லாத்தானே இருக்கு (இங்கிலாந்து) வெள்ளையர்களில் நல்லவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் பொலிருக்கு (பென்னி குயிக் போன்று) உண்மையான வரலாறுகளே எதுவும் சொல்லித்தரபடாத இந்த காடகட்டத்தில் சில வரலாற்று தகவல்களையாவது தெரிந்து கொள்ள வுதவியதற்க்கு நன்றி கட்டுறையாளருக்கு சர்ச்சில் உண்மையில் உலகப்பெரும் தலைவர் அல்ல உலகப்பெரும் அரக்கன் !!!!
Cavitha1 Years ago
1940 - 43 காலங்களில் உலக மகா யுத்தம் நடந்து கொண்டு இருந்தது என்பதையும் பிரிட்டன் மிக மோசமாக தாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது என்பதையும் நினைவு கொள்ள வேண்டும். இந்திய உணவு உற்பத்தி பொதுவாகவே குறைவாக இருந்தது, கப்பல்கள் ராணுவ வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உபயோகிக்கப் பட்டன, பிரிட்டனுக்கு உணவு உற்பத்தி செய்பவர்கள் போருக்கு போய்விட்டதால் இறக்குமதி செய்ய அவசியம் ஏற்பட்டது. இவை அனைத்தையும் விட முக்கிய காரணம், பஞ்சம் வந்தவுடன் இந்தியாவில் விளைந்தவற்றையும் பதுக்கி வைத்த இந்திய பணக்காரர்கள்தான். வழக்கம் போல அடுத்தவன் மீது பழியை போடும் போக்குத்தான் இந்த கட்டுரையிலும் தெரிகிறது. என்னை வெள்ளையனின் அடிவருடி என்பார்கள். இதுவும் இந்திய மனக்கோளாறுதான். கட்டுப்பாடு இல்லாத ஒரு கூட்டமாகவே நாம் இன்றும் வாழ்கிறோம் என்பது நமது சாலை மறியல், வேலை நிறுத்தம், சாலைகளில் சிறுநீர், நில அபகரிப்பு, சாதிக்கூட்டம், பஸ்ஸூக்கு தீ, பத்து வருட வழக்கு, உச்ச நீதி மன்ற அவமதிப்பு, கொலைகாரனை எம்.பி. ஆக்குவது போன்ற அனைத்திலும் வெளிப்படுகிறது.
thenappan1 Years ago
Super Ramakrishnan. We Indians should divert our attention towards Irrigation rather than real estate development. Then automatically our bloody politicians also will be forced to change.

Sri Krishna has to give that mentality and guide us towards the success.
Pal Gandhi1 Years ago
சர்தாரை ஒரு முறை படிக்க சொல்லுங்கள்
Displaying 1 - 18 of 18
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices