# பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count12
save
print A+     A-
ஓசியாக் கொடுக்குறதுதானே, வாங்கிட்டுப் போம்மா!

'தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடியில் அமைந்திருக்கிறது அகமலை என்ற மலைக்கிராமம். முதல்வரின் கனவுத் திட்டமான இலவச ஆடு - மாடு வழங்கும் வழங்கும் திட்டத்தின் கீழ் சமீபத்தில்  இங்கு, ஆடுகள் வழங்கப்பட்டன. கொடுத்த இரண்டு நாளிலேயே அவை ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கி விட்டன’ என்ற தகவல், ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வந்தது. உடனே கிளம்பினோம்.  கடல் மட்டத்தில் இருந்து 4,000 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்திருக்கிறது அகமலை கிராமம்.  பேருந்து கிடையாது. ஜீப்பில்தான் செல்ல வேண்டும். பெரியகுளத்தில் இருந்து சோத்துப்பாறை அணை வழியாக 30 கி.மீ. சென்றால், அகமலை ஊராட்சி. இந்த தூரத்தைக் கடப்பது அத்தனை எளிதல்ல. மிக ஆபத்தான பயணம். ஊர் எல்லையில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த தேவிகா, ''அகமலை, அண்ணா நகர், ஊரடி,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Sadana1 Years ago
"ஓசியாக் கொடுக்குறதுதானே, வாங்கிட்டுப் போம்மா!" Agreed and well said.
varadharajulu1 Years ago
நமது வரிப்பணம்தான் ஆடாக மாறி வந்திருக்கிறது என்று மக்களுக்கும் விழிப்புணர்வு வந்து ஒழுங்காக பராமரிக்கவேண்டும். அதில்தான் இந்த திட்டத்தின் வெற்றி இருக்கின்றது.
meenakshi1 Years ago
ஏளை சொல் அம்பலம் ஏறுமா? விடுங்க
Rajendran1 Years ago
"..கொட்டம் போடன்னு 2,150 ரூபாய் நிதி தர்றாரு. ஆடே இல்லே... எங்கிட்டு கொட்டம் போடுறது?". உண்மையான, வெள்ளந்தியான மக்கள். இவர்கள் மாதிரி மனிதர்கள் பெருக வேண்டும்.
Athikesavans1 Years ago
மலைக்கிராம தேவிகாவுக்குத்தெரிந்தது, மெத்தப்படித்த அதிகாரிகளுக்குத்தெரியாமல் போனது ஏனோ?...ஒசி தான் காரணம்...
Mukundhan1 Years ago
அம்மா ந் அல்ல திட்டஙகல் கொன்டுவந்தாலும் அதிகாரிகல் அதில் சுருட்டுவதிலெயெ குரியாக இருப்பதால் நம் நாடு என்ட்ருமெ முன்னெர முடியாது
ponnusamy1 Years ago
இநத ஆடு மாடு வளர்ப்புத் திட்டம் நடைமுறைக்கு ஒவ்வாத திடடம். ஆளூம் கட்சிக்காரர்கள் கொள்ளை அடிப்பதற்குத் தான் வழிவகுக்கும். ஆனால் அம்மாவின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக விகடன் முதல்கொண்டு ஜால்ரா போடுகின்றனர். இதேபோல் தான் மானோ ரயில் திட்டம் தலைமை செயலகத்தையும் அண்ணா நூலகத்தையும் மருத்துவ மனைகளாக மாற்றும் திட்டமும் உருப்படியில்லாத திட்டமாகப் போகப் போகிறது
jude1 Years ago
இந்த அதிகாரிகலள நாலு நாள் ஸ்வட்டர் இல்லாம் மலையில கட்டி போடணும்...
Nithy1 Years ago
காசு கொடுத்து பட்டம் வாங்கினால், எப்படி தெரியும்.
rengana1 Years ago
அந்த கால்நடை மருத்துவர் கோட்டாவில் படித்திருப்பார், அல்லது பாடத்தை சாய்ஸில் விட்டிருப்பார்.
lalitha1 Years ago
ஆடுகளின் ஆன்மா சாந்தியடைய அல்லா ஏசூ ஐயனாரு ( இவருக்குதானே ஆடுவெட்டிபடையல்) எல்ல கடவிளையும் வேன்டிக்குங்க
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
'ஆடுகளைக் கீழே இருந்து வாங்கிக் கொடுக்குறீங்களே... மலைப்பகுதியான இங்கே கடுமையான குளிர். இதை இந்த ஆடுகள் தாங்குமா?’னு கேட்டேன்...

கலெக்டர் பழனிச்சாமி, ''நானும் கால்நடை மருத்துவர்தான்...

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) சின்னத்துரை, ''அகமலைக் குளிரைத் தாங்க முடியாமல் ஆடுகள் இறந்துள்ளன...

மேலே உள்ளவை என் கருத்துக்கள் அல்ல... சாதாரண, படிக்காத மனிதர்களுக்குகூட தெரியும் காலநிலை மாற்றப்பாதிப்புகள்...
மலைக்கிராம தேவிகாவுக்குத்தெரிந்தது, மெத்தப்படித்த அதிகாரிகளுக்குத்தெரியாமல் போனது ஏனோ?...
Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices