# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count20
save
print A+     A-
தெருவுக்கு வருகிறது சினிமாச் சண்டை!

பெப்ஸியை இரண் டாக உடைக்க லாம் என்று, சினிமா தயாரிப்பாளர்கள் நினைக்க... அவர் களது அமைப்பே இரண்டுபடும் அளவுக்கு நிலைமை சிக்கலாகிறது. ஊதிய உயர்வு கேட்டு பெப்ஸி அமைப்பினர் ஸ்டிரைக் செய்து வருகிறார்கள். அவர்கள் கேட்கும் ஊதிய உயர்வைத் தயாரிப்பாளர்கள் தர மறுப்பதால், கடந்த சில நாட்களாக சினிமா படப்பிடிப்புகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 'தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தைக் கொடுத்தால் என்ன?’ என்று இயக்குநர் அமீர் அந்தப் பக்கம் சாய ஆரம்பித்தார்.  உடனே, 'அமீர் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்று இயக்குநர் சங்கச் செயலாளர் சேரன் கொந்தளித்தார். அதற்குப் பதிலடியாக, 'பெப்ஸி அமைப்பின் ஊதியக் குழுத் தலைவர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய சேரனை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெப்ஸி மட்டும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Charanya1 Years ago
பெரிய நடிகர்களுக்கு கோடிகளில் கொடுப்பதை கொஞ்சம் குறைத்துவிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுக்க முடியாதா?
varadharajulu1 Years ago
இந்த 50,000 தொழிலாளர்கள் தவிர்த்து லட்சக்கணக்கான ஏனைய தொழிலாளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறர்கள் என்று அமீர் போன்றோருக்கு தெரியுமா? இவர்கள் இப்போழுது வாங்கும் சம்பளத்தில் பாதிகூட கிடையாது என்பதே உண்மை. இவரை நம்பி படமெடுத்த தயாரிப்பாளர்களில் எத்தனை பேர் தலையில் துண்டை போட்டுக்கொண்டு போனார்கள் என்பதை விசாரித்தால் தெரியும்.ஆணிவேரிலேயே கைவைக்க அமீர் போன்றோருக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ...
Siva1 Years ago
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.... கூத்தாடி ரெண்டு பட்டா???
Siva1 Years ago
யோவ் அமீரு.. என்னய்யா நீ.. விவரமில்லாத ஆளா இருக்கே.. இந்த ஆட்சில ஐ.ஏ.எஸ் அதிகாரி நிலம அதல பாதாளத்துல நிக்குது. அவுங்களுக்குள்ளயே.. இன்னிக்கு நான் எங்க மாற்றலாயிருக்கேன்.. நாளைக்கு எங்க மாற்றல் உத்தரவு வரப்போகுதோன்னு நித்திய கண்டம் பூர்ண ஆயுசா அலைஞ்சுகிட்டு இருக்காங்க.. இதுல வேற உங்க சினிமாப் பிரச்சனைக்கு ஒரு ஐ.ஏ.எஸ் கேக்குதாக்கும்?
Senthil1 Years ago
யூனியன் இருந்த எந்த விசயமும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை.
Lan1 Years ago
பெப்ஸியை இரண்டாக உடைத்து "பெப்ஸி" மற்றும் "டயட் பெப்சி" ஆகிய ரெண்டு சங்கத்தை உருவாக்குவோம் ...
Ravi,Dallas, USA1 Years ago
இவ்வளவு பேசும் அமீர், "பருத்திவீரன்" படத்தில் பணத்தை "கையாண்டவிதத்தை" கார்த்தியிடமும் சிவகுமாரிடமும் கேட்டால் அமீரின் "யோக்கியத்தனம்" புரியும்!!!!!
THAMIZH UK1 Years ago
ஹாலிவுட் க்கு சமாமாக என கதையளக்கும் ??? இந்த புத்திசாலிகளுக்கு..... ஹாலிவுட் ஹீரோக்களின் சம்பளம் 10 % தான்... அதற்கு மேல் கிடையாது... சற்றே கூட்டி கேட்டால் தயாரிப்பளர் ஹீரோவை மற்றிவிடுவார்....சிறந்த உதாரணம் பழைய ஜேம்ஸ்ஃபாண்ட் ஹீரோ "பியர்ஸ் பிரஸ்னன்"...

அதே போல தொழில் நுட்ப கலைஞர்கள் தங்களின் வேலைகளை தாங்கலே செய்து கொள்வர்.... கைத்தடிகள் கிடையாது..எடுபிடிகள் கிடையாது...

தமிழ் சினைமாவில்???? எத்துணை கைத்தடிகள்???? எடுபிடிகள்...ஏன் இத்தனை???

சரி .... தொழில் நுட்ப கருவிகளுக்கு வாடகை எவ்வளவு??? அதில் கமிஷன் எவ்வளவு....??

பாவம் தயாரிப்பாளர்.... அவ்வளவே....

முதலில் ஹீரோக்கள் சம்பளம் சரி செய்யட்டும் அதிலிருந்து தொழிலாலிகளுக்கு தரலாமே...


அண்ணே நிம் நீங்கள் சொல்லும் 5 - 10 சி எல்லாம் 2 ம் கட்ட ஹீரோகள் சம்பளம்....

சூர்யா 15 க்கு மேல்
விஜய் 10 க்கு மேல்
தனுஷ் , சிம்பு ... 10

சில வினாடி விளம்பர படத்திற்கு 3 சி க்கு மேல்
இந்த ஹீரோக்கள் வாங்குவது....

பல டைரக்டர்கள் சம்பளம் 10 சி....

பல படங்கள் தரமில்லமல் போக இதுவும் ஒரு காரணம்....
எல்லா பயலுகளுக்கும் சதவீதம் பேசி படம் பண்ணனும்... அப்போதான் உறுப்படும்...பட பட்ஜெட் இவ்வளவு தான்... யார் யாருக்கு எத்துணை சதவீத சம்பளம் என முடிவு செய்யனும்...அது தயாரிப்பளரும் இயக்குனரும் முடிவு செய்யனும்...இல்லையேல் ஹீரோவை மாத்து ஹிரோயினை மாத்து.... அவங்கலை நம்பி கதை இல்லை... அப்படி என்றால் விஜயின் எல்லா படமும் ஓடி இருக்கனுமே????...ஓடியதா???தொடர் தோல்வியால் தயாரிப்பாளர்கள் கடுமையாக எதிர்த்ததால் எஸ்.ஏ.ஸி இயக்குனர் சங்கத்தை காலி பண்ணிவிட்டு தயாரிப்பு சங்க தலைவர் ஆனார்....மகனை காக்க....


இல்லை எனில் தயாரிப்பாளர்கள்தான் தெருவில் நிற்கனும்...





Arunasalam1 Years ago
பக்கம் வேஸ்ட்!
saravan vijayan1 Years ago
நீங்க சினிமா எடுகளான 10 குடும்பம் பாதிக்கும் எடுத்தா பல கோடி குடும்பகள் பாதிக்கும் .

Thameez1 Years ago
எஸ்.ஏ.சந்திரசேகர...! அம்மாகிட்ட எப்படியாவது நல்ல பெயரை எடுக்க வேண்டும், போயஸ் தோட்டத்துக்கு போகணும் அப்படின்னு நினைச்சிக்கிட்டு எதாவது உளறகிட்டே இருக்கார்.
THAMIZH UK1 Years ago
சினிமாவில் அரசியல்வாதிகளை தோலுரிக்கும் இவர்களை யார் தோலுரிப்பது....

லஞ்சம் , ஊழல் , கமிஷன் , கட்டை பஞ்சாயத்து , ..... இவை இல்லாத இடத்தை சினிமாவில் ( திரைக்கு பின்னால்) உள்ள அவலங்களை காட்ட இயலுமா....

அரசியல் ஒரு சாக்கடை என்றால்.... இது ???? மூடி மறைக்கப்பட்ட செஃப்டிக் டேங் அவ்வளவே....
vasagam1 Years ago
Producers can pay salary to Vijay multi million dollars ,but they can`t pay to workers
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
எப்படியோ அடிச்சுக்கிட்டு, படம் எடுக்காம இருங்க... உங்களுக்கு புண்ணியமாப்போகும்... நாங்களும் நிம்மதியா இருப்போம்... எல்லாம் பணம் படுத்தும்பாடு... தோண்டித்துறுவி பார்த்தா சேரன், அமீர், சந்திரசேகரர் ஆகியோர் பிண்ணனியில் சுயநலம் ஒளிந்திருக்கும்... யாரும் இங்கே நல்லவனில்லை...
Cavitha1 Years ago
ஆஹா ! இந்த அசிங்கம் பிடித்த தொழில் ஒழியும் நேரம் நெருங்குகிறது போல் இருக்கிறதே!
nim1 Years ago
your fight will be a good movie, stop giving 5-10 C for actors, that will leave money for workers
Pal Gandhi1 Years ago
இது அமீருக்கு ஏனோ புரியவில்லை. என்னைப் பொறுத்த வரை சினிமா என்பது தொழிற்சாலை அல்ல. அது ஒரு அழகான கனவு.=== யாருடா அந்த அதி புத்திசாலி? விவசாயம் பண்றவனெல்லாம் கனவு கானுவதில்லையா? விவசாயிக்கு தூக்கமே வருவதில்லை , எப்படி கன்வு வரும்?
Ravi,Dallas, USA1 Years ago
இவனுங்களுக்கு வேற வேலையில்லை! இரண்டு பக்கம் வேஸ்ட்!
செங்கதிரோன் 1 Years ago
பெப்ஸி தொழிலாளர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது..
Crap1 Years ago
அரசாங்கம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து இந்த விவகாரம் பற்றிப் பேச வேண்டும் >>>

வேற, ஐ.நா சபையிலிருந்து யாராவது வேணுமாங்ண்ணா?
Displaying 1 - 20 of 20
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices