# பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் #


Comment count64
save
print A+     A-
''எட்டு பேருக்குக்கூட வீடு கொடுக்க வக்கில்லை!''

ஜனவரி 25-ம் தேதி... மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது. ஈரோடு கூட்டத்துக்கு சிறப்புப் பேச்சாளர் குஷ்பு.  ''தமிழ் மொழிக்காகப் போராடி உயிரைத் தியாகம் செஞ்சவங்களுக்கு வீரவணக்கம் செலுத்துற கூட்டத்துல குஷ்புக்கு என்ன வேலைன்னு சில பத்திரிகையாளர்கள் என்கிட்ட கேட்டாங்க. வட மாநிலத்துல பிறந்து வளர்ந்த நான், கடந்த 25 வருஷமா தமிழ்நாட்டுலதான் இருக்கேன். 10 மொழிப் படங்களில் நடிச்சிருக்கேன். எந்த மொழி பேசினாலும் நாக்குக்கும் மூளைக்கும்தான் சம்பந்தம் இருக்கும். ஆனா, தமிழ்மொழி பேசினா மட்டும்தான் நாடிக்கும் நரம்புக்கும் சம்பந்தம் இருக்கிறதாகத் தோணுது. நான் ஹைதராபாத், பெங்களுருன்னு போயிருக்கலாம். ஆனா,  தமிழ்மொழி மேல இருக்கிற ஆர்வத்துலதான் இங்கேயே இருக்கேன். ஒரு தமிழனைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு ரெண்டு தமிழச்சிகளைப் பெத்திருக்கிறேன். தமிழ்நாட்டின் மருமகளாக. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
வழிப்போக்கன்_USA1 Years ago
ஆரம்பிச்சிட்டாய்யா ....
Mohan1 Years ago
இருக்குடி ஆப்பு
Raja1 Years ago
கருமம்
Cavitha1 Years ago
எங்கிருந்தோ வந்து இருபது வருஷம் சென்னையில் சம்பாதித்து இங்கே இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொண்டால் "பச்சை" தமிழர் ஆகி விடலாம். ஆனால் இங்கேயே ஐந்தாயிரம் வருஷம் உண்மையான தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் வசித்து வீட்டிலும் தமிழ் பேசும் யாரும் தமிழர் ஆகி விட முடியாது. ஹிந்தியோ தெலுங்கோ பேச வேண்டும். இது தமிழ் இன தலைவரும் அவரது தொண்டர்களும் நண்பர்களும் சொல்லும் வியாக்யானம்.
Baalamurugan1 Years ago
ஆட்சி ஏன் மாறியது என்று குஷ்புக்கு தெரியாதா?
Baskaran, USA1 Years ago
ஜெ எந்த பாதையில் வந்தாரோ அதே பாதையில்தான் குஸ்பூவும் வந்திருக்கிரார். என்வே பொருத்திருங்கள், நமது சோ அவரை ஆதரித்து ஒரு சூப்பர் பேட்டி கொடுப்பார்.
Tamil1 Years ago
பாவம் திமுக, குசுப்பூ ஒருத்தரை வச்சு ரீல் சுத்த வேண்டியது இருக்கு... எது எப்படியோ, குசுப்பூ புழல் கட்டிடத்தில் கலி திங்க போவது உறுதி.......
Krishnan1 Years ago
எதுக்கு உதவுமோ இல்லையோ, இம்மாதிரி பாப்புலர் மக்கள், போலியோ ஒழிப்பு, எயிட்ஸ் ஒழிப்பு, எளிமையா லஞ்சம் வாங்கி பிழைப்பது என இன்ன பல் நல்ல விஷயங்களை பொது மக்களிடம் சீக்கிரம் கொண்டுப் போய் சேர்த்து விடுவர். இதை தவறு என சொல்ல வேண்டும் என்றால், அண்ணாவைத்தான் முதலில் சாட வேண்டும். அவர்தான் முதலில் ராமச்சந்திரன் என்ற நடிகரை ஒரு பிராண்ட் நேம் ஆக்கினார். இப்போ அவர் தமிழ்நாட்டின் பிரபல ஜோக் (கிராமத்தல போய் எம்ஜியார் செத்துடாருனு மட்டும் சொல்லாத என்று தமிழரின் பொது அறிவை இழிக்கும் ஒரு ஜோக்) ஆனால், தமிழனாக, தமிழை அரவணைத்து மற்ற மாநிலத்துக்காரர் வாழ்வது, ஜார்ஜ் ஹார்ட் லெவலுக்கு இல்லை என்றாலும், (மொழி படத்தில் பிரகாஷ்ராஜ் பிரித்விராஜ் சொல்வது போல) சிலிர்த்திக்க வேண்டியதாக இருக்கிறது.
Yuva1 Years ago
இங்க குஷ்புவைப் பற்றி எதிர்மறை மற்றும் தரக்குறைவு கருத்துக்களுக்கு ஒரே ஒரு கேள்வி. ஜெ அரசியலில் காலடி எடுத்து வைத்த போது என்னென்ன தகுதிகள் கொண்டிருந்தாரோ, அதே அளவு, இல்லை இல்லை, இன்னொரு அளவு கூட (அதான் தமிழக மருமகள்) அவருக்கு இருக்கிறது. தமிழனின் தலைவிதி, ஒருத்தர் ஏற்கனவே 3-ஆவது முறை முதல்வராகி விட்டார். இன்னும் 3 தேர்தல்கள் கழித்து இவரும் முதல்வர் ஆனாலும் ஆவார். யார் கண்டது ?
சித்திர குப்தன்1 Years ago
திமுக குஷ்பு வை நம்பியிருக்கும் நிலையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.
dinesh1 Years ago
ஒரு ஆலு. எல்லாம் நேரம்.
Prakash1 Years ago
தமிழன் தமிழனால் ஆளப்பட்டு ஆச்சு ஆயிரம் வருஷம்.நாயக்கர்களும்,மராத்தியர்களும்,பல்லவர்களும்தான் தமிழர்கள ஆண்டனர்.இப்போ எதுக்கு ரோசம் பொத்துகிட்டு வருது ஜெ வயும் குஸ்பு அக்காவையும் பாத்து
R1 Years ago
நான் ஹைதராபாத், பெங்களுருன்னு போயிருக்கலாம்.- ஆமாம், ... அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்டக, ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக... கிரக(ம்), இந்த கரக கும்பல்ல கொண்டாந்து விட்டுருக்கு.
KANA1 Years ago
குஷ்பு ஒரு கொசு! யானையைப்பற்றி பேசுகிறது!
ppartha1 Years ago
There is no other eligible lady for DMK.
TOO bad.
Appan1 Years ago
தமிழர்களின் சினிமா பைத்தியம் உலகறிந்த செய்தி. தமிழக ஊடகங்கள் - டிவி, பத்திரிகை, . எல்லாம் சினிமாவை பற்றியெதே. இப்போ இயக்குனர்க்ளுக்கு நடந்த விழாவை சன் டிவி 3 மனி நேரத்திர்க்கு காட்டுகிரது. சினிமா ஒரு போதை பொருள். இந்தியவில் சில மாநிலங்கள் போதை பொருள்கலை சாப்பிடுவார்கள். அதுபோல் தமிழ் நாட்டவர்கள் சினிமாவை பார்க்கிரார்கள். இரண்டும் ஒன்னுதான். கடசியில் அந்த இனமே அழிந்து விடும்
vaikundamurthy1 Years ago
செல்வப்ரியா முதலில் புரியும்படி சொல்லுங்க, குஷ்பூவின் எந்த தமிழ் பண்பாடு, கலாச்சாரம் பத்தி பேசறீங்க. ஒருவேளை தமிழ் பெண்களுக்கு கற்பு தேவையில்லைன்னு சொன்னாரே அதனாலயா?

அதுசரி, ஜெ, குஷ்பூவை பாத்து பயப்படுனுமா காமெடியா இருக்கே. ஆனா ஒன்னு ஜெ வை எதிர்க்க திமுகாவில் ஒருத்தர்தார் இருக்காருங்கிற உஙகளோட உண்மை எனக்கு புடிச்சிருக்கு.
mHn1 Years ago
ஜெ.வுக்கு என்ன தகுதிய வச்சு, அதிமுக வில் சேர்ந்து, 3 முறை முதலமைச்சராகவும் ஆகினாரோ, அந்த தகுதி குஷ்புவுக்கு இல்லையா என்ன? கொஞ்சம் யோசிச்சு பாரு மக்களே!
நிரஞ்1 Years ago
ஜாபருக்கு, ஏன் உங்களுக்கு வீடு கொடுக்கலையா?
நிரஞ்1 Years ago
தமிழ் மொழிக்காகப் போராடி உயிரைத் தியாகம் செஞ்சவங்களுக்கு வீரவணக்கம் செலுத்துற கூட்டத்துல குஷ்புக்கு என்ன வேலை?

அவுகதான் டமில் கடவுளாச்சே...
Chandramohan1 Years ago
ஒரு செய்தி: குஷ்புவுக்கு நன்றாகத் தமிழ் படிக்கத் தெரியும். ஒரு குறிப்பு: நான் தி.மு.க. வைச் சார்ந்தவன் அல்ல. மேலும் ஒரு குறிப்பு: நான் குஷ்புவுக்கு கோயில் கட்டிய குழுவிலோ, அல்லது அதை இடித்த குழுவிலோ இருந்தவன் அல்ல!
செங்கதிரோன் 1 Years ago
ஆமோதிக்கிறேன் செங்கதிரோனே... ஜெயா சசியை கழட்டி விட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போகாது... ஆனால், சந்தடி சாக்கில், ஜூவி, மியாவை கழட்டிவிட்டது மன்னிக்க முடியாதது...

நன்றி மூர்த்தியாரே..
BALA.R1 Years ago
மிஸ்டர் மியாவுக்கு ஆப்பு வைத்த பெருமை நமது வாசக செல்லங்களையே சாரும். பலபேர் படிக்கும் இடம் எனப் பாராமல் இரட்டை அர்த்த வசனங்களை நகைச்சுவை என்ற பெயரில் பதிவுசெய்து கூத்தடித்ததால் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டனர்.
Raj1 Years ago
மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், சரி சரி
M.THALAIMALAIGANESAN1 Years ago
அம்மாடி குஷ்பு தமிழச்சி யாரும் கற்பு பத்தி நீ சொன்ன மாதிரி சொல்லல, தமிழன் பெயரை கெடுக்காதே
  Displaying 1 - 25 of 64
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices