# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count8
save
print A+     A-
'சாதி வேணாம்... சனம் வேணாம்... சந்தோஷந்தேன் வேணும் !

    இந்த 21-ம் நூற்றாண்டிலும் காதல் திருமணத்துக்கு எதிர்ப்புதான். அதிலும், சாதிவிட்டு சாதி மாறி கலப்புத் திருமணம் செய்து கொண்டால்... கேட்கவே தேவையில்லை. 'சாதி மாறிப் போனா, இடம் மாறிப் போ’ என ஒதுக்கி வைக்கும் சமூக அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நடுவேயும்... தம் சாதியினரை எதிர்கொண்டு, சிறப்பான வாழ்க்கை வாழும் காதல் மற்றும் கலப்பு மண தம்பதிகள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்! அந்த  வரிசையில், இந்த நூற்றாண்டின் அன்புப் புரட்சியாளர்களாக நிற்கிறார்கள் தேனி மாவட்டம், வேலப்பர் கோயிலைச் சேர்ந்த பெருமாள் - வனம் தம்பதி. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஊரை எதிர்த்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதி, இன்றுவரை இனிமை இல்லறம் நடத்தும் அழகு, காதலின் ஆசீர்வாதம்! ''காதல். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
meenakshi mohan1 Years ago
இன்றைய இளசுகளுக்கு ஒரு நல்ல உதாரணம்
usha1 Years ago
காதலின் அற்புதம்... முதுமையிலும் இளமையை ஆசீர்வதிக்கிறது இந்த ஜோடிக்கு...இது முழுவதும் உண்மை,இவர்கள் வாழ்க வளமுடன்......
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
சாதியாவது, ஜனமாவது, எல்லாத்தையும் தூக்கி குப்பையில போடுங்க... உங்களுக்கு கொஞ்சம் வசதி வந்துடுச்சுன்னா, உங்கள் சந்ததியினர் படிச்சு நல்ல நிலைமையில் இருந்தார்களானால், அந்த சாதி ஜனம் உங்களிடம் தானாக வந்து சேரும்... வாழ்த்துக்கள்...
Ram Prasath1 Years ago
இருவீட்டாரும் இன்றுவரை சம்மதிக்காத நிலையில் அவர்களின் பிள்ளைகளுக்கு சம்பந்தம் செய்து கொண்டவர்கள் பற்றிக் கேட்டு எழுதியிருக்கலாம்.
Em1 Years ago
"காட்டுக்குள்ள மக்கள் இருக்கறதுக்கு ஃபாரஸ்ட்காரங்க ஏகப்பட்ட கெடுபிடி காட்டினதால பலரும் மலையைவிட்டு இறங்க வேண்டியதாயிடுச்சு." இப்படித்தானே இந்தியாவிலும், மற்றும் உலகெங்கிலும் நகஸல்கள் உருவானார்கள்.
Venkatesh S1 Years ago
அருமை
sai1 Years ago
வாழ்க வளமுடன் !!!!!
senthil1 Years ago
very good.
Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
14-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
31-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices