# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count
save
print A+     A-
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

தேசி விநாயகப் பிள்ளையார், கற்பகப் பிள்ளையார், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகர், வரத கணபதி, கற்பகக் களிறு, கணேசன், கணேசபுரேசன், மருதங்கூர் அரசு, மருதங்கூர் ஈசன்... இப்படி, 10 பெயர்கள் கொண்ட பிள்ளையார் ஒருவர் உண்டு. உலகப் புகழ் பெற்ற அந்த அழகு மூர்த்தி யார் தெரியுமா? பிள்ளையார்பட்டி பிள்ளையார்தான் அவர்! காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்துள்ளது பிள்ளையார்பட்டி. இந்த ஊருக்கு கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் ஆகிய பெயர்களும் உண்டு. இங்கு அருளும் விநாயகரின் திருக்கோலம், அற்புத அமைப்பாகும். பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் அருளும் விநாயகர், இங்கே இரண்டு கரங்களுடன், அங்குச-பாசம் இல்லாமல் காட்சி தருகிறார். தொந்தி வயிறு ஆசனத் தில் படியாமல்... அர்த்தபத்மாசனம் போன்று கால்களை மடித்துவைத்து அமர்ந்திருக்கிறார். இடக்கரத்தை கடி ஹஸ்தமாக இடையில் நாட்டி, வலக் கரத்தில் மோதகம் கொண்டு (இதனை சிவலிங்க மூர்த்தி என்று சிற்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்), வலது தந்தம் நீண்டும்,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
21-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
07-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices