# சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணாசாலை கிளையில் சிபிஐ சோதனை # யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை # வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம் # இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம் # நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் # புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம் #


Comment count
save
print A+     A-
'என் கணவர் குணமாயிட்டார்!'

சென்னை தேனாம்பேட்டை ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி  கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை, கடந்த 31.1.12 அன்று நடந்தது. சக்தி விகடன் நடத்தும் 79-வது திருவிளக்கு பூஜை இது! ''கணவரோட உடல்நலம் சரியாகணும்னு, ஏற்கெனவே விளக்கு பூஜைல கலந்துக்கிட்டேன். இப்ப அவர் நல்லாயிட்டார். ரெண்டாவது முறையா கலந்துக்கறேன்... நன்றி சொல்றதுக்காக!'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் சென்னை வாசகி ராஜேஸ்வரி.   கணவரின் தொழில் சிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்ததாக, வாசகியர் வசந்தகுமாரியும் யோகமணியும் தெரிவித்தனர். தந்தையின் நலனுக்காக கலந்து கொள்வதாக மம்தா, அனைவரும் சிறப்புற வாழ வேண்டும் எனப் பிரார்த்திப்பதாக பத்மினி, புது வீடு கட்ட வேண்டும் எனும் வேண்டுதலுடன் பூஜையில் கலந்து கொண்டதாக புவனேஸ்வரி... எனப் பலரும் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.      . . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
21-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
07-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices