# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count1
save
print A+     A-
வாழ்க வளமுடன்!

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிறப்புகளில் முக்கியமானதுஎது தெரியுமா? பிள்ளைப் பாசம்! தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால்கூடப் பரவாயில்லை. தனக்கு மிகப் பெரிய அவமானம் நேர்ந்துவிட்டால்கூட, அதை பல்லைக் கடித்துத் தாங்கிக் கொள்வார்கள். உடலில் ஏதும் பிரச்னை என்றால் கூட அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறு துரும்பளவு பிரச்னையோ, வலியோ, வேதனையோ வந்து விட்டால், அதைத் தாங்கிக் கொள்ளவே மாட்டார்கள், பெற்றோர்கள்! இங்கே, திருமணத்துக்குப் பிறகு கணவன்- மனைவி என்று வாழத் துவங்குபவர்கள், பிறகு குழந்தை பிறந்ததும் பெற்றோர்கள் ஆகிவிடுகிறார்கள். பெற்றவர்கள் ஆகிவிட்டவுடனேயே, தன் குழந்தை என்னென்ன சந்தோஷங்களையெல்லாம் பெற வேண்டும் என்று பட்டியல் போடத் துவங்கிவிடுகிறார்கள். குழந்தைகளின் பேச்சு, சிரிப்பு, ஓட்டம், ஆட்டம், கோபம், அழுகை எனச் சகலத்தையும் ரசித்து ரசித்து வாழ்கிறார்கள்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
SAROJINI1 Years ago
ரொம்ப நல்ல பகுதியிது. நன்றி விகடன்.
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
21-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
07-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices