# ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் #


Comment count2
save
print A+     A-
108 முறை வலம் வந்தால்... ஐஸ்வரிய பாக்கியம்!

காசி க்ஷேத்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியை எடுத்து வந்து தென்னகத்தில் பிரதிஷ்டை செய்த தலங்கள் பல உண்டு. அவற்றில், பொறையார் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயமும் ஒன்று! நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொறையார். அழகிய இந்தக் கிராமத்தில், சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்த திருக்கோயிலில் இருந்தபடி, தன்னை நாடி வரும் அடியவர்களுக்கெல்லாம் அருளிக் கொண்டிருக்கிறார் சிவனார்.   காசியம்பதியில், கங்கை நதியில் இருந்து கிடைத்த சிவலிங்க மூர்த்தம் இது. எனவே, ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீவிஸ்வநாதர் என்றும், அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி என்றும் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். கோயிலின் ஸ்தல விருட்சம் - பவளமல்லி. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅய்யனார், ஸ்ரீதுர்கை. ஸ்ரீசரஸ்வதிதேவி ஆகியோர் தனிச் சந்நிதிகளில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
பித்ருன்னா காக்கான்னு கேள்விப்பட்டிருக்கேன்... ஒருவேளை "காக்கா தோஷமோ?!"...
M.R. MURTHI1 Years ago
பித்ரு தோஷம்னா என்ன ஸ்வாமி....?
Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
21-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
07-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices