# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count
save
print A+     A-
ஆலயம் தேடுவோம்!

சலசலத்து ஓடுகிற நதியும் கரைக்கு அருகில் உள்ள வனமும்  ரொம்பவே பிடித்துப்போனது பரத்வாஜ முனிவருக்கு! புராண காலத்தில் அந்த நதியை 'பாஹு நதி’ என்று அழைத்தார்கள். நதியின் பெருமையையும் அருகில் உள்ள வனத்தின் குளுமையையும் உணர்ந்த முனிவர், அங்கே தங்கி, ஸ்ரீராமரை பூஜிப்பது என முடிவு செய்தார். அழகிய ஸ்ரீராமபிரானின் விக்கிரகத் திருமேனி ஒன்றை உருவாக்கினார். ஆற்றில் நீராடிவிட்டு, தினமும் ஸ்ரீராம மந்திரம் சொல்லி, அந்த விக்கிரகத்தை வழிபட்டார். காற்று பலமாக வீசியதையும் மழை வேகமாகப் பெய்வதையும் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மாறாக, ராம நாமத்திலேயே மூழ்கிப் போனார். பக்தனுக்குக் கருணை காட்டுகிற இறைவன், பக்தியும் சிரத்தையுமாகத் தவம் செய்து, வேதங்களைக் கட்டிக்காக்கிற முனிவர்களிடமும் ஞானிகளிடமும் கருணை காட்டாமலா போய்விடுவார்?! ஒருநாள்... பரத்வாஜ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
21-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
07-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices