# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count
save
print A+     A-
க்ஷேத்திர சங்கீதம்!

தேவார மூவரும், புலவர்களும், சங்கீத மும்மூர்த்திகளும் சீர்காழி மூவரும், ஸ்தல புராணங்களையும் பெருமைகளையும் அற்புதமான ராகங்களில், அழகுறப் பாடியுள்ளனர். புத்தகங்கள் படித்தும் சொற்பொழிவுகள் கேட்டும் இவற்றை அறிவது ஒரு சுகம் எனில், அவற்றை இசையாக, பாடல்களாகக் கேட்பது பரமசுகம்! அதனால்தான், சென்னை மயிலாப்பூர் நாரத கனா சபாவினர், புனித க்ஷேத்திரங்கள் குறித்த ஓர் இசை நிகழ்ச்சியைத் தொடராக நடத்த முற்பட்டனர். மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, க்ஷேத்திர சங்கீதம் எனும் தலைப்பில், தலங்கள் பற்றிய கச்சேரி நடத்த முடிவாகி, அந்தப் பாடல்களைப் பாடுவதற்கு பாடகி டாக்டர் விஜயலட்சுமியைத் தேர்வு செய்தனர். அதன்படி, காஞ்சிபுரம், திருவையாறு, திருவாரூர், மதுரை, சிதம்பரம், திருப்பதி, திருவான்மியூர், சென்னை, சிருங்கேரி, திருச்செந்தூர் ஆகிய தலங்கள் குறித்து அற்புதமாகப் பாடினார். பத்து மாதங்கள், பத்து. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
21-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
07-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices