# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count
save
print A+     A-
பேரனின் விரல் பிடிக்க...

    கால்களில் சக்கரத்தைக் கட்டியதுபோல் இயங்குகிறார் 53 வயதாகும் திருமதி கலா ஜெயராஜ். வீடு, வாசல் பெருக்குவதில் ஆரம்பித்து தண்ணீர் எடுப்பது, துணி துவைப்பது, காய்கறி வாங்குவது எனப் பரபரக்கிறார். 'ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத் தலைவிகள் இப்படித்தான் சுழல்கிறார்கள். இதில் கலா மட்டும் என்ன ஆச்சரியம்?’ என்றுதானே கேட்கிறீர்கள்... இருக்கிறது!  மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில், கலாவின் இடது கால் எலும்புகள் நொறுங்கிவிட்டன. ஆனாலும், மனதளவில் நொறுங்கிப்போகாமல், தன்னம்பிக்கையோடு அவர் போராடி ஜெயித்த தைரியம்தான் எல்லோரையும் ஆச்சர்யத்தோடு பார்க்கவைத்திருக்கிறது. ''கடந்த 2008 நவம்பர் மாசம். என் மகனோட கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில், வீடே பரபரப்பா இருந்துச்சு. கல்யாணப் பத்திரிகை வைப்பதற்காக ஆவடிக்கு நானும் என் மகனும் பைக்கில் போனோம். திடீர்னு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அட்டை படம்
01-மார்ச் -2012
சென்ற இதழ்
16-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices