# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count2
save
print A+     A-
மாசி மக நன்னாளில்.. மகனாக வந்த மகேஸ்வரன்!

திருவண்ணாமலை! பனி நிறைந்த அந்தப் பின்னிரவுப் பொழுதில் ஊரே உறங்கிக் கொண்டிருக்க... அரண்மனையில் மன்னனும் அவன் மனைவியர் இருவரும் உறங்காமல் விழித்திருந்தனர். 'பிள்ளை இல்லையே’ என்று நெடுநாட்களாக அவர்களை வாட்டி வதைக்கும் துக்கமும் ஏக்கமும் அன்று அதீதப்பட்டது போலும்! துக்கம் நெஞ்சை வாட்ட, தூக்கம் எங்கிருந்து வரும்?! மறுநாள் அரசவையைக் கூட்டினார் மன்னர். மந்திரிகள் கூடியிருந்த அந்த அவையில், குழந்தை இல்லாத மனக்குறையைச் சொன்னார். அதைக்கேட்ட மந்திரிகள் எல்லோரும் ஒருமித்த குரலில், ''மன்னா! குழந்தை பிறக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு, யார் வந்து என்ன உதவி கேட்டாலும் செய்யலாம். முக்கண் முதல்வன் மகப்பேறு அருள்வான்'' என்றார்கள். சபை கலைந்தது. மறுநாளே கோட்டையிலும் முக்கியமான இடங்களிலும் முரசும் ஒலித்தது, ''யார் வந்து, எது கேட்டாலும் மன்னர் அளிப்பார்''. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Murugiah1 Years ago
பிறப்பிலி, இறப்பிலி, கருவின்றி வந்த கரு, ஆனால் உலகின் கரு இறைவன். பக்தியை உணர்த்த, அடியவர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்த இறைவன் தாயானான், தந்தையானான், தாதியானான், மகவானான் மற்றும் பலவானான். பற்ற முடியாதவனை சுற்றமாக்கி, நட்பாக்கி நம்முள் ஒருவனாக்கி ம்கிழ்ந்தவர்கள் நாம் ஒருவராகத்தான் இருக்க முடியும். குடந்தையில் ஆராவமுதாழ்வான் (தன்னை ஆழ்வானாக்கி, திருமழிசையாழ்வாரை பிரானாக்கி பக்தனுக்கு ஏற்றம் கொடுத்தவர்) உறவொன்றுமில்லாத தன் பக்தனுக்கு குறையொன்றுமில்லா கோவிந்தனாக தீபாவளியன்று திதி கொடுக்கும் சேவையை நாம் சேவிக்கலாம். நம்பினோர் கெடுவதில்லை; இது நான்மறை தீர்ப்பு.
Ramakrishnan1 Years ago
அருமை
Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மார்ச் -2012
சென்ற இதழ்
21-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices