# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count
save
print A+     A-
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

கவி காளமேகம் தமது யாத்திரையின்போது சோழ நாட்டின் ஒரு ஊருக்கு வந்தார். அந்த ஊரின் பெயர் ஆலங்குடி என்றும், அந்தத் திருத்தல இறைவனின் திருநாமம் ஆலங்குடியார் என்றும் கூறினர். அகிலாண்டேஸ்வரியின் திருவருள் பெற்ற ஆசுகவி அல்லவா காளமேகம்?! உடனே, அருமையான வெண்பா ஒன்றை அழகாகப் பாடினார். ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம் குடியானேல் வானும் குவலயமும் எல்லாம் மடியாவோ முற்றொருங்கு மாய்ந்து என்பதுதான் அந்தப் பாடல். 'சிவபெருமான் ஆலம் (விஷம்) குடித்தவராயிற்றே? அவரை ஆலம் குடிக்காதவர் (குடியான்) என்று எப்படிச் சொல்ல முடியும்! அவர் ஆலம் குடித்திருக்காவிட்டால், வானுலகும் மண்ணுலகும் அழிந்திருக்கும் அல்லவா? அவ்வாறு நேர்ந்திடாமல், அனைவரையும் காக்க ஆலம் (விஷம்) குடித்து அருளிய பெருமானை, 'ஆலங்குடியான்’ எனச் சொல்வது. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மார்ச் -2012
சென்ற இதழ்
21-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices