# எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு # ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம் # இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ். # உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி # சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு # பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம் # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக # ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம் # அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு # முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு #


Comment count45
save
print A+     A-
கைவிடப்பட்டவர்கள்!

''எனக்கு இந்தி என்றாலே பிடிக்காது. எவ்வளவோ படித்தும் மண்டையில் ஏறவில்லை. அதனால், உமா மகேஸ்வரி டீச்சர் என்னைக் கண்டிப்பார். அவர் திட்டுவார் என்பதற்காகவே நிறைய தடவை பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருக்கிறேன். ஆத்திரத்தில், கோபத்தில் தப்பு செய்துவிட்டேன். ஆனால், இப்போது தவிக்கிறேன். நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. உமா மகேஸ்வரி டீச்சர் கதறியது என் கண்ணிலேயே நிற்கிறது. நான் தப்பு செய்துவிட்டேன். எனக்குத் தண்டனை கொடுங்கள். எனக்கு மன்னிப்பே கிடையாது!''  - உமா மகேஸ்வரி கொலையாளி ஒன்பதாம் வகுப்பு மாணவன். ஆசிரியை உமா மகேஸ்வரி தன் வகுப்பு மாணவனால் கொல்லப்பட்ட அன்று சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிக்க பூந்தமல்லி நெடுஞ்சாலை வன் முறைக் களமாகி இருந்தது. காரணம், பச்சையப்பா கல்லூரி மாணவர்கள். 'பஸ் தினம்’ கொண்டாட விதிக்கப்பட்ட தடையை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
அன்பு1 Years ago
"குழந்தைகளுக்கோ நீதிபோதனை வகுப்புகள்கூடக் கிடையாது. பாவம் கிடையாது. புண்ணியம் கிடையாது. கடவுள் கிடையாது."------> (இந்துக்)கடவுள் இல்லை என்று முழங்கும் திராவிடக் கும்பல் சாத்தான் இல்லை என்று ஒருபோதும் சொல்லாது. ஏனெனில் அவர்கள்தான் சாத்தானின் ஏஜென்டுகள், வாரிசுகள்.
அன்பு1 Years ago
"கொலையாளி ஒன்பதாம் வகுப்பு மாணவன்."---------> ரத்தத்தில் ஊறிய பயங்கர கொலை வெறியை படிப்பால் மாற்ற முடியாது. வேறு எந்த நல்ல மார்க்கத்துக்கும் திருப்ப முடியாது.
A P IRUNGOVEL1 Years ago
கைவிடப்பட்டவர்கள்!?!?

டீச்சரைக் கொலை செய்து விட்டான் மாணவன். டாக்டரைக் கொலை செய்துவிட்டான் நோயாளி (நோயாளியின் கணவன்). வக்கீலைக் கொலை செய்கிறான் கட்சிக்காரன். போலீஸ் காரனை கொலை செய்கிறான் திருடன்.

பஸ் டே கோண்டாட அனுமதிக்கவில்லை என்றால் பொதுமக்களை கொலை செய்யத் தயங்கவில்லை பச்சையப்பா, பிரசிடென்சி, தியாகராய மற்றும் நந்தனம் குண்டர்கள்.

காரணம் என்ன தெரியுமா?

தவறு செய்தால் 40 வருடம் கழித்து தான் தண்டனை கிடைக்கும். அதற்குள் ஏதாவது கட்சியில் சேர்ந்து மந்திரியாகி விடலாம். அப்புறம் கேஸ் போடுவதற்க்கே பிரதமர் அனுமதி, பிரதமர் என்னும் பொம்மையை வைத்து விளையாடும் பாப்பாவின் அனுமதி என்று கிடைத்து, வயோதிகம் காரணமாக தண்டனையை ரத்து செய்யுங்கள் என்று அப்பீல் செய்தால், வாழ்க்கையையே திருவாளர் பொது ஜனத்தை ஏமாற்றி ஏமாற்றி கழித்து விடலாம்.

நாவுக்கரசை கொலை செய்து துண்டு துண்டாக்கிய ஜான் டேவிட் என்ன தண்டனையா அனுபவித்து விட்டான்?

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். தாமதிக்கப்படாமல் பலர் முன்னிலையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு நாளும் பப்ளிக் நியுசென்ஸ் என்னும் கொடுமையை இந்த சென்னையில் பேருந்துகளிலும், ரயிலிலும், சாலைகளிலும் அனுபவித்து வரும் லட்சக்கணக்கான பயங்க்கொள்ளிகளில் அடியேனும் ஒருவன்.

டீச்சரைக் கொலை செய்தவனுக்கும், பொதுமக்கள் மீது கொலைவெறித்தக்குதல் நடத்திய மாணவக்கண்மணிகளுக்கும் வக்காலத்து வாங்க வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இன்னேரம் தயாராக இருப்பார்கள்.

வாழ்க நீதி! வாழ்க பாரதம் !
av1 Years ago
குழந்தைக்கு என்று தனி டி.வி. அதுவும் தனி அறையில்.. இது முழுக்க பெற்றவர்களின் தவறுதான்.
Nan1 Years ago
Natarajan, FTW? I hope your kids would do exactly what you're suggesting and make you proud!
Praba1 Years ago
இந்தக் காலக் குழந்தைகளுக்கோ நீதிபோதனை வகுப்புகள்கூடக் கிடையாது. பாவம் கிடையாது. புண்ணியம் கிடையாது. கடவுள் கிடையாது. சாத்தானும் கிடையாது. எல்லோராலும் கைவிடப்பட்டவர் கள் அவர்கள்! - very true. My friend and I were discussing this 2-3 months back. We had this moral science class every morning. This happened just 15 - 20 years back. Sad to learn that this is no longer provided to our precious kids. God, please save our little ones !
Sreeram1 Years ago
அற்புதமான கட்டுரை. அருமையான கருத்தாக்கம். ஒரு ஆசிரியர் கலையில் இந்த அளவு குதிப்பவர்கள் வருடம் முழுவதும் ஆசிரியர்களின் கொடூரத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களைப் பற்றி இந்த அளவு கவலைப் பட்டீர்களா? ஆசிரியர் என்றா அவர் செய்வது சரியாகத்தான் இருக்கும் என்ற கோனங்கிப் புத்தியா காரணம்? 95 சதவீத ஆசிரியர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பொதுப் புத்தி ஆசிரியர்களின் தவறுகளை கண்டு கொள்வதில்லை என்பதே உண்மை.

வொனோத், விதி விலக்கு என்பதற்கும் விதி என்பதற்கும் வித்தியாசம் தெரியுமா? வகுப்பில் படிக்கும் அனைவரும் ஆசிரியை குத்தவில்லை என்று மரத்தனமாக பேசுகீறீரே? ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அவசியம் வேண்டும். பல நேரங்களில் ஆசிரியர்கள் சைக்கோக்கள் போல நடந்து கொள்கிறார்கள்.
kanthaperumal1 Years ago
well said sundar.i agree with u completely
vinod1 Years ago
என்ன செய்யலாம் சித்திரகுப்தன்..?
Kannan Chockalingam1 Years ago
பரமார்த்த குரு, பீர்பால், தெனாலிராமன் மற்றும் முல்லா கதைகள் மலிவான விலையில் புத்தக கண்காட்சியில் (கண்ணப்பன் பதிப்பகம்)கிடைத்தது. பொருளாதார ரீதியாக வாங்க முடியாதவர்கள், அரசு நூலகங்களில் கிடைக்கும் நீதி போதனை நூல்களை உபயோகப்படுத்தலாம்.

தாய்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளுக்கு தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் இந்த கதைகளைப் படித்து சொல்லலாம்.

குழந்தைகளுக்கும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படும். ஒரளவேனும் மாற்று சிந்தனை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கும்.

இதை நடைமுறைபடுத்துவது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது.
banu1 Years ago
வினோத் சொல்வது தான் சரி.
தனிப்பட்ட மானவனின் குற்ற்ம் தான் இந்த கொலை.
ஒட்டுமொத்த ஆசிரியர்க்கும் நீதி சொல்வது சரியல்ல.
Sakthivelu1 Years ago
பஞ்சதந்திரக்கதை பிறந்த வரலாற்றைப்படித்தால் மாணவர்களுக்கு கல்வியிலார்வமூட்டும் முறை தெரியவரும். வகுப்பறைகளைவிட மாணவர்களுக்கு, நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காசு பார்ப்பவர்களின் மீது தான் அதிக ஆர்வம் செல்லுகிறது.
Geetha1 Years ago
அருமை எத்தனை பேருக்கு இது புரியும்
suthersan1 Years ago
இப்பொழுதெல்லாம் விளையாட்டு நேரங்களில் கூட விளையாட்டு வீரர்களைதான் உருவாக்க முயற்ச்சி செய்கிறோம். விளையாட்டே விளையாட்டாக இல்லாதபோது, பாட முறைகளை என்ன சொல்வது
ARAVINDAN1 Years ago
INSTEAD OF JUST SPEAKING ABOUT THE ISSUE I WANT THE MEDIA AND WELFARE INSTITUTIONS TO TAKE FRUITFUL STEPS. RECOGNITION TO SCHOOLS SHOULD NOT ONLY BE BASED ON PHYSICAL STRUCTURE. IF NO MORAL INSTRUCTION CLASS IS THERE, IF TEACHERS ARE NOT PAID MIN HIGH SALARY, IF CLASS STRENGTH IS BEYOND A LIMIT, IF NO FREQUENT COUNSCELLING CONDUCTED FOR TEACHERS AND STUDENTS THE IMMEDIATELY SCHOOL RECOGNITION SHOULD BE CANCELLED. PL I REQUEST GOOD PEOPLE TO TAKE EFFECTIVE STEPS FOR FORMATION OF GOOD CITIZENS.
Kuvalai Ezhil1 Years ago
மாண்வன் படிக்கலே இல்லை படிப்பு போதல்லை என்றால் முன்னே கொஞ்சம் அடி உதவுச்சு.அடி எக்குத்தப்ப போகவே தடா.பெற்றோருக்கு ரிபோர்ட்டும் பலனில்லைன்ன ஆசிரியர் என்ன செய்யணும்.தன் தலையிலே மடேர் மடேர்ன்னு அடிச்சுக்கிணமா.இல்லை வேலையை விட்டுட்டு பிச்சை எடுக்கணுமா.தூர நின்னுக்கிட்டு மூணாம் மனுஷனா நாம என்னவேணா விமரிசிக்கலாம்.
vetti1 Years ago
குழந்தகள் படிக்காவிட்டால் டீச்சரிடம் சண்டை பொடுவோம் ... குத்தினால் டீச்சர் தப்பு சொல்லுவொம் .....

ஒரு வகுப்பில் 60 குழந்தகள் இருந்தாலும் டீச்சர் கவனிக்க வேண்டும் ...

டிவி பெட்டியை துக்கி பொடுங்கள. குழந்தகள் பேசுங்கள . கதை சொல்லுங்கள். ஏன் நம் பிரச்னெகளை பேசுங்கள.
usha1 Years ago
நமது இன்றைய கல்வி,ஒருவனின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும்,ச்மூகத்தில் அவனது இடத்திற்கான போட்டியையும்தான் சொல்லி கொடுத்து,இந்த போட்டியில் ஓடச்சொல்கிறது,இந்த ஒட்டத்தில் எல்லா குழந்தைகளும் முதல் இடம் வரவேண்டும்,என்ற நிர்பந்தம்,பெற்றோர்,ஆசிரியர்களால் உண்டாகும் போது,முடியாத குழந்தைகளை பெற்றோர்களும்,ஏற்றுகொள்வதில்லை,ஆசிரியர்களும் ஏற்று கொள்வதில்லை,பிறகு அந்த குழந்தைகள் சிந்தனை வன்முறை பக்கம்தானே போகமுடியும்,மாற்றங்கள் பெற்றோரிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.......
narayanan1 Years ago
சொல்வது முற்றிலும் உண்மை.சீர்திருத்தம் என்ற பெயரில் மதனம்பிக்கை,கடவுள் பயம்,ஒழுக்கம்,ஆசிரியர்களிடம் மரியாதை நமது பண்பாடுகளிலும் கலாச்சாரத்திலும் உள்ள ஆர்வம் அனைத்தயும் மிருகத்தனமாக அழித்தது ஒரு கூட்டம் அதன் பலனை இன்று நாடு முழுவதும் அனுபவிக்கிறது
sundar1 Years ago
சந்திரமோகன், தம் மக்களின் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்கு முன் அவர்களின் விருப்பத்தை கேட்பவர்களே நல்ல பெற்றோர். ஒரு குறிப்பிட்ட வயது வரை பெற்றோர்தான் அவரது மக்களின் வழிகாட்டியும், ஹீரோவும். அங்கு தவறு நடந்து விட்டால் பாதை மாறித்தான் போகும். திரு நடராஜனின் கருத்தை படியுங்கள். வழி தவறுவதன் காரணம் தெரியும். நமது பழமொழிகள் காலப்போக்கில் நமக்கு மறந்து விட்டன. முன் ஏர் போகும் வழிதான் பின் ஏர் போகும், அன்னையை தண்ணீர்த்துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டிலா பார்க்க முடியும், இவை சில.பெற்றோரின் பாவம் பிள்ளைகள் மீது.
Krishnan1 Years ago
குழந்தகள் (18 உட்பட்ட) தங்களை டீ-கம்பெரஷன் செய்து கொள்ள நல்ல விளையாட்டு அல்லது இன்ஸ்டெரக்ஷன் இல்லாத ஒரு மணி நேரம் தானே விளையாடும் விளையாட்டு மாலையில் (பாரதியார் சொன்னது தான்) இருந்தால் நல்லது. குழந்தகள் தூங்கும் வரை, டீ.வீ பார்க்காமல் இருப்பது பெற்றோரின் மற்றோரு நல்ல விஷயம் (ஆங்? சிரியல் பாத்தே ஆகனும்னா, விசிஆர் அல்லது டிவிஆரில் ரெக்கார்ட் செய்து பின்பு பாருங்க). ஆல்ரவுண்ட் படிப்பு (கல்வி, விளையாட்டு, ஆர்ட்ஸ், இசை, நீச்சல்) மாணாக்கரை பாலென்ஸ்ட் ஆக வைக்கும். மன அழுத்ததிற்க்கு இடம் இருக்காது.
Natarajan1 Years ago
Yesterday I told my kids (10 and 13 years old) this news. They both shocked and scared. They both blamed the kid for all the action. But I told them why he killed her. He was the only kid and his parents loved him so much. But this teacher sent home 3 times warning notes to parent. So past three months, loving parents became angry parents and finally his father said he would not give any more pocket money if he gets one more warning from teacher. For most of stupid adults, they have no idea how important is pocket money for kids. Adults cannot imagine. So his pressure built up. Unfortunately, last week the same teacher said him that you are not improved and I am going to send warning note again this month. Nobody could understand how much pressure this small kid went thru’. So he killed her. When I justified his killing to kids, they both said, NO, NO, he should have dropped out of school or should have asked parents to change different school. I told, parents would have gone wild if he did so. Indian parents dont expects kids to drop out or change school due to inability. Then my kids asked no other solution other than killing? I said there is one good solution. That is, he should have gone as usual to school and he should have shouted at teacher with all the bad words (f words) in front of the whole class. Obiviously, they should have called parents and teachers to principal room. There he should have shouted again on that teacher and parent bitches, exploding his anger. That news should have reached the whole school and teacher would have committed suicide.

I am not joking. My kids also agreed. We are living in a stupid society where no one understand the beauty inside kids. Frustrating.
சித்திர குப்தன்1 Years ago
@வினோத்: ஒரு வகுப்பின் அனைத்து மாணவர்க்கும் கற்கும் திறன், பெற்றோரின் வழிகாட்டல், என்று அனைத்தும் ஒரே மாதிரியாக அமைந்து விடாது. கொலை செய்த மாணவனின் பெற்றோர் வசதி படைத்திருந்தும், வழிகாட்டல் இல்லாமை, தேவையற்ற போட்டியை உருவாக்குவது (படிப்பைத் திணித்தல்) போன்ற விஷயங்களிலேயே கவனம் செலுத்தி உள்ளனர். மன அழுத்தத்தை எல்லோராலும் (பெரியவர்கள் உள்பட) ஒரே மாதிரியாக சமாளிக்க முடியாது. சிலர் தற்கொலை செய்து கொள்வர், சிலர் கொலை செய்து விடுவர். சிலர் வீட்டை விட்டு ஓட முயற்சிப்பர். இவர்களையும் அரவணைத்து செல்வதே கல்வி முறை. எனக்கு விகடனின் கருத்துடன் முழு உடன்பாடு உண்டு.
Suresh1 Years ago
ஒரு புறம் அமெரிகாவிலும் அய்ரோப்பாவிலும் கம்யூட்டர் துறையில் சாதிப்பது நம் இளைஞர்கள்தான் என்ற பெருமை நமக்கு தேவைப்ப்டுகிறது. அத்ற்கு கொடுக்கப்படும் விலை தான் இந்த போட்டி மனப்பான்மை நிறைந்த்த கல்விதிட்டம் .

பள்ளிப்படிப்பு படிக்கும் அத்தனை மாணவர்களும் சாப்ட்வேர் எஞ்சினியர் ஆகவேண்டிய கட்டாயம்.
இந்தியா வல்லரசாகவேண்டியகட்டாயம், அதற்காக நாட்டின்பொருளாதார முன்னேற்றம் கட்டாயம், அதைஅடைய தனி நபர் வருமானம் உயருவது கட்டாயம், அத்ற்கான நியாயமான் எளிமையான் வழி அனவரும் சாப்ட்வேர் எஞ்சினியர் ஆகி அமெரிக்க செல்வது.இப்போ புரியுதா நம் போட்டிமனப்பான்மைகல்வியின் தேவை எங்கிருந்து தொடங்குகிறதுஎன்று.

வளர்ந்த நாடுகளில் இந்த கட்டாயம் இல்லை. கல்விக்கு அரசாங்கம் கடனுதவி,பல்கலைக்கழக கல்வி முடித்த அனைவருக்கும் வேலை உறுதி,மேற்படிப்பு படிக்க விரும்பினால் அதற்கும் அரசு ஸ்காலர்ஷிப் , இதுதாங்க இன்று ஆஸ்திரேலியாவிலும், துபாயிலும், மற்றும் பல நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலை இந்தியாவில் வந்தால் ஒருவேளை இதுபோன்ற மாணவக்குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சும்மா கல்வி முறைபத்தி குற்றம் சொல்லி பயனில்லை.இங்கே கருத்து சொல்லும் நம்மில் பலரும்,ஏன் கட்டுரை எழுத்தாளருமே இந்த சூழ் நிலைக்கைதிகளாகத் தானிருப்போம்.
saravan vijayan1 Years ago
Well said Srinivasan
 Displaying 1 - 25 of 45
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
22-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
15-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices