# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count8
save
print A+     A-
அன்று!

. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Nan1 Years ago
ஆமாமா.. கருணா தாத்தாவுக்கு வீக்னெஸே கிடையாது பாருங்க..
Mannar Mannan1 Years ago
சகோதரர் இக்பால் அவர்களே! இதுபோன்ற உங்கள் பதிலை எதிர்ப் பார்த்தேன்! ஏற்றுக் கொள்கிறேன்! அதேசமயம் எனது கருத்தை நீங்கள் மேளோட்டாமாகவே கவனித் திருக்கிறீர்கள்! ஒரு சமயம், பெருந்தலைவர் காமராஜ் அவர்களை நேரில் சந்தித்து, சிவாஜி கணேசன் எங்கள் ஊருக்கு பிரச்சாரம் செய்ய வருவதைப் பற்றிக் கேட்டபோது, முதலில் கல்லூரிப் பாடங்களில் கவனத்தை செலுத்து, மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்! அப்போது எங்கள் கட்சியில் அரிதாரங்களின் முக்கியத்துவம் அவ்வளவுதான்! அரிதாரங்கள் அவதாரங்களாக்கப் படவில்லை! எம்.ஜி.ஆரைக் கடவுளாக்கி, அவருக்குக் கோயில்கூட கட்டி வழி படுவது எதைக் காட்டுகிறது? நீங்கள் வேண்டுமானால் இதை ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகத்தெரியும். ஆனால் காலாகாலமாக அவரை கடவுளின் அவதாரம் என்ன கடவுளாகவே நினைக்கும் அளவுக்கு பாமர மக்கைள் மூலை சலவை செய்யப் பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை! அதன் விளைவுகள்தானே இன்று அவதாரம் என்ன கடவுளாகவே ஆக்கப்பட்டு அவருக்கு கோயில் வேறுகட்டப்பட்டு, பூஜை புணஷ்காரங்கள், தீபாரதனைகள் நடைப் பெறுகின்றன!! இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பது நிச்சயம்! உங்களை வைத்து இவைகளை சொல்லவில்லை! ஒன்றும் அறியாத ஆப்பாவி மக்களை வைத்துதான் சொல்லுகிறேன்! அன்று தீவிர சிவாஜி ரசிகர்களாக இருந்த எங்களைப் போன்ற லச்சோப லட்சம் பேர்கள் சிவாஜி இந்திரா காங்கிரஸ் சென்றுவிட்டப் பிறகு அவர் பின்னால் ஓடவில்லை! அவர் தனி கட்சி ஆரம்பித்தப் பிறகும் அவர் பின்னால் ஓடவில்லை! இவைகள்தான் அரிதாரங்களுக்கு நாங்கள் தந்த மதிப்பு!!
SAROJINI1 Years ago
ரொம்ப கலத்துக்குப்பின் சந்த்ரபாபு படம் , சிலிர்க்க வவைக்கிறது.
Zahir Husain1 Years ago
அப்பன் அந்த வீக்னஸ்னாலதான இன்றுவரைக்கும் நாம அலங்கோலங்களை அனுபவிக்கிறோம்.
Iqbal1 Years ago
சிவாஜி கணேசன், பத்மினி, தங்கவேலு, மற்றும் பல துணை நடிகைகள் போன்ற அரிதாரம் பூசிய கூட்டத்தைக் காட்டி, காமராஜர் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியும் தனது பிரச்சாரத்தை செய்துள்ளது.!
Mannar Mannan1 Years ago
சினிமா கவர்ச்சியன்றி அங்கே ஒரு புரட்சியும் கிடையாது புடலங்காவும் கிடையாது! தமிழக அரசியலில் அரிதாரங்களுக்கு அங்கிகாரம் அளித்ததின் அலங்கோலங்கள், அவலங்கள் தொடர்வதற்குக் காரணம், அந்த "அரிதாரங்களை" அவதாரங்களாக இன்றுவரை விளம்பரப் படுத்தித் துதிபாடிக் கொண்டிருக்கிற கூட்டங்கள்தான்!!!
Iqbal1 Years ago
எம்.ஜி.ஆர். மந்திரிசபையில் அமைச்சராக இருந்தவர்களில், சுப்புலட்சுமியைத் தவிர மற்றவர்களை அழகென்று கூற முடியாது.!
Appan1 Years ago
எம்.ஜி.யார் அழகை ரசிப்பவர். அதுவும் பெண்களின் அழகுக்கு மயங்குவார். எம்.ஜி.யா மந்திரி சபையில் இருந்த எல்லா பெண் மந்திரிகலும் அழகோ அழகு சூப்பர் அழகு.
Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
22-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
15-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices