இப்படிப்பட்ட பள்ளிகள் குறைந்த செலவில் மிகுந்த பயனை தருகின்றன. இங்கு நன்கொடை இருக்க வாய்பில்லை. மாணவர்களுக்கு மன அழுத்தம் இல்லை. மாணவர்கள் பயிற்களின் அறிவியல் பெயர்களை மட்டும் மணப்பாடம் செய்யாமல் தாவர அறிவை அனுபவமாக அறிகின்றனர். இப்படிப்பட்ட பள்ளிகள் பல உருவாக வேண்டும். தகவல் தந்த விகடனுக்கு நன்றி.