பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு # வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count2
save
print A+     A-
பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

ஏவி.மெய்யப்பன் செட்டியார்!   நகரத்தார்களுக்கு கைவந்த பிஸினஸ் என்றால் வட்டிக் கடை நடத்துவதுதான். ஆனால், 19-ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே வட்டிக் கடை தொழிலிலிருந்து சிலர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வேறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்தனர். அப்படி வந்த தலைமுறைகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் அப்பச்சி ஏவி.மெய்யப்பன் செட்டியார். 1907, ஜூலை மாதம் 28-ம் தேதி பிறந்தார் ஏவி.மெய்யப்பன் செட்டியார். அப்பா, ஆவிச்சி செட்டியார் காரைக்குடியில் பலவிதமான பொருட்களை விற்கும் கடை நடத்தி வந்தார். அவரது அப்பா கோலாலம்பூரில் வட்டிக் கடை நடத்தினாலும், அவருக்கு வட்டித் தொழிலில் தொடர்ந்து ஈடுபட விருப்பமில்லை. எனவே,  காரைக்குடியில் ஏ.வி. அண்ட் சன்ஸ் பெயரில் கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் பல புதிய யுக்திகளை அந்த காலத்திலேயே கையாண்டவர் ஆவிச்சி செட்டியார். 'ஒரே. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
sakthi1 Years ago
AVM
srenigarajan1 Years ago
Very good article...
Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
26-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
19-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices