# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count5
save
print A+     A-
'தானே' துயர் துடைத்தோம்!

'மரம் வைத்தோம்’ என்பதுதான் பெருமைக்குரியது. 'மரத்தை வெட்டினோம்’ என்பதையும் பெருமையாகச் சொல்லத்தக்கதாய் மாற்றிவிட்டது 'தானே’!  புயல் காற்றின் கோர தாண்டவத்தில் கடலூர் மாவட்டத்து நிலப்பரப்பில் வாழும் மக்களைவிட, மரங்களுக்கு நேரிட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். ஆனால், அந்தச் சோகம் வெளிச்சத்துக்கு வராமலும் மற்றவர்களால் அதிகம் உணரப்படாமலுமே போனது. ''எங்க முப்பாட்டன் வெச்ச பலா மரம் இது!'' என்று வேரோடு சாய்ந்த பலா மரத்தைக் காட்டி ஒருவர் அழுவதும், ''எங்க தாத்தா வெச்ச முந்திரி மரம் இது!'' என்று முந்திரியைக் காட்டி ஒருவர் மூச்சடைக்க நிற்பதுமான காட்சிகள் கடலூர் மாவட்டம் எங்கும் காணக்கிடைக்கின்றன.  ''மரங்கள் இல்லாத சோகம்,  வருஷம் ஆக ஆக இன்னும் அதிகமாகவே செய்யும்'' என்கிறார் ஒரு விவசாயி. இப்படிப்பட்ட நிலையில், பல ஆயிரம் பேர் கடலூர் மாவட்டத்தில். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Sakthivelu1 Years ago
பயனுள்ள பனையை ஏரிக்கரைகளில் நட்டால் கரை பலப்படும். வறுமை, பசியை எதிர்த்துப் போரிட விகடன் கிளம்பிவிட்டான். இனி அறியாமை இருள் அகலும். தலைமை திட்டம் வகுத்து உற்சாகப் படுத்துமா
Suresh.A.S.1 Years ago
தமிழர் அடையாளங்களான பனை வேம்பு போன்றவற்றை வயல்களை சுற்றி நடவும்.
Balu1 Years ago
மரம் வெட்டிச்சாய்த்த மரத்துப்போன மணிகள், காடுவெட்டி வெட்டிக்குருக்கள் இல்லாமல் வெட்டினாலும் துளிர்க்கத் 'தானே' அங்கே வெட்டுகிறீர்கள்.. அதிலென்ன சோகம்!
Bharathi1 Years ago
உதவிய, உதவிக்கொண்டிருக்கின்ற அத்துணை உள்ளங்களுக்கும் உயிர்களுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.
SESHADRI1 Years ago
பனை மரங்களை உயிர் வேலியாகப் பயன் படுத்த பசுமை விகடனில் யோசனை சொல்லி இருந்ததை அவர்களுக்கு தெரிவிக்கவும்.
Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
29-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
22-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices