சாதனையாளர்களை பேட்டி எடுக்கச் சொல்லும் வாசகர்கள் படிப்பது என்னவோ குஷ்பு பேட்டிதான். அவர் கேள்வி பதில் படித்த பின் கருத்து தெரிவித்தால் நல்லது. முதலிலேயே சொல்வது அனாகரிகம். ஆனால் குஷ்பு இதற்கேல்லாம் அஞ்சுபவரில்லை.
உயர்திரு அப்துல் கலாம் ஐயாவையும் திரு. சகாயம் அவர்களையும் அலங்கரித்த மேடை தற்பொழுது அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. ஒரு நல்ல விஷயம் இதில், இனி யார் வந்தாலும் அது புஷ்குவைவிட மேலானவராகத்தான் இருக்கும், ராமராஜன் உட்பட. நல்ல முயற்சி விகடன். பாராட்டுக்கள்.