# ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது # ராமதாஸை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா? # இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு # பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி # காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு #


Comment count24
save
print A+     A-
செய்திகள்...

''மனிதர்கள் நல்லவர்களாக இருந்தாலே போதும். ஆனால், இப்போது மக்களே ஊழல்வாதிகளாக மாறி வருகின்றனர். அரசியல்வாதிகளைப் பற்றி நான் பேசவில்லை; அவர்களைத் திருத்த முடியாது!''  - நீதிபதி ஜோதிமணி ''பா.ம.க-வினர் மரங்களை வெட்டு வதாகக் கூறுகின்றனர். நாங்கள் தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, எங்கள் பேரன், பேத்திகள் மரங்களை நட்டனர்!'' - டாக்டர் ராமதாஸ் ''ஐந்து முறை முதல்வராக இருந்து உள்ளேன். ஆறாவது முறையும் முதல்வராக வேண்டும் என்று கட்சித் தளபதிகள், தோழர்கள், நண்பர்கள் எல்லாம் விரும்பினர். அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை!'' - மு.கருணாநிதி ''தி.மு.க. தலைவர் பதவியைக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வேன்!'' - மு.க.அழகிரி ''ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா? ராஜீவை அமெரிக்காதான் கொன்றது!''. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Ram Prasath1 Years ago
ஐயா! நீங்கள் வெட்டியது மரங்களை, நடுவது செடிகளை. தங்களின் கூற்றுப்படி தானே புயலால் வீழ்ந்த மரங்களுக்குப் பதிலாக, அந்தந்தச் செடிகளை மட்டும் நட்டுவிட்டால் பணி முழுமை அடைந்ததாக ஏற்றுக் கொள்வீர்களா?!
dinesh1 Years ago
@தமிழ், you rock man. Really laughed for ur comments. I liked all your comments :)

-Jebastin
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
மருத்துவர் ஐயா அவர்களே:
உங்கள் பேரன், பேத்திகள் எல்லாம் மரங்களை நட்டதாக கூறியிருக்கிறீர்கள்... நல்லது...
நீங்கள் கூறவரும் செய்தி - மரங்கள் பெரிதாகும்போது, பேரன் பேத்திகளும் பெரியவர்களாவார்கள், அப்பொழுது அந்த மரங்களை வெட்டிப்போடுவது எப்படின்னு 'ட்ரெயினிங்' கொடுப்போம்னு நாங்க எடுத்துக்கலாமா?...
Ram Prasath1 Years ago
@சுரேஷ்:- மீதி 9 சதவிகிதக் குழந்தைகள் ஆதரவற்றோர், நாடோடிகள் போன்றோரின் குழந்தைகளாக இருக்கலாம். அரசு முயன்று குழந்தைகள் உண்டு உறை விடுதிகள் ஏற்படுத்தி அவர்களுக்கும் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வுக்கு ஆவன செய்யலாம்.
Ram Prasath1 Years ago
அரசியல்வாதிகளைப் பற்றி நான் பேசவில்லை; அவர்களைத் திருத்த முடியாது!''

- நீதிபதி ஜோதிமணி

திருத்தமுற்படவேண்டாம், தண்டியுங்கள் திருந்துவது தானே நிகழும்.
usha1 Years ago
'மனிதர்கள் நல்லவர்களாக இருந்தாலே போதும். ஆமாங்க நீதிபதி அய்யா,அப்பதான் இத்தாலி பிரதமராக முடியும்,தோழி குடும்பம் தமிழ்நாட்டை காலி பண்ணமுடியும்........
usha1 Years ago
99.1 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது,மகிழ்ச்சியான செய்தி,இதை நூறு சதவிகிதமாக மாற்றுவோம்.......
usha1 Years ago
நாங்கள் தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம்...நல்ல வேளை வெட்டி சாய்த்த மரங்கள் உங்களை மன்னிக்கும் அய்யா.......
Suresh1 Years ago
என்கேள்வி, மீதி .9 சதவிகித குழ்ந்தைகள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை?
Suresh1 Years ago
''ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா? ராஜீவை அமெரிக்காதான் கொன்றது

இன்னும் ஒன்னே ஒன்னுதான் சொல்லல, 'ராஜீவ் ஈழத்தமிழர்கள் நலனுக்காக தனு மூலமாக தற்கொலை செய்து கொண்டார்.
selvaperia1 Years ago
லஞசம் ஊழல் முதலில், மக்களிடத்திலிருந்துதான் தொடங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்தானே அரசியல்வாதிகள். மக்கள்தானே காரணம்.
selvaperia1 Years ago
பேரன், பேத்திகள் எல்லாம் மரம் நட்டாத்தானே, வெட்டி சாய்க்க வசதியா இருக்கும்.
selvaperia1 Years ago
22.5 கோடி பேர் வரி ஏய்ப்பு செய்ததில், ரஜினி, விஜய், சச்சின், தோனி போன்றவர்களும் அடங்கும்.
RadhaRangaraju1 Years ago
அரசியல் வாதிகளை நல்லவர்களாக இருக்க கட்டாயப் படுத்த இயலாதவர்க்கு மக்களை மட்டும் நல்லவர்களாக இருக்க கட்டாயப் படுத்த
இயலுமா நீதிபதி அவர்களே..?
Tamil1 Years ago
இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சா தெரிந்த உண்மை சோனியா சர்க்காருக்கு தெரியாமலா இருக்கும்??? ஒரு வகையில் ராஜீவ் கொலையில் பயன்பட்டது சோனியாவின் குடும்பமே என்று சுப்ரமனியன் சுவாமி தெளிவாக எழுதியதும் சற்றே உண்மையாகவே தெரிகிறது...
Tamil1 Years ago
அய்யா ஸ்டாலின், திமுக தலைவர் பதவியை ஏற்க உங்க அண்ணாரு அழகிரி தயாராக இருக்காராம்.. என்ன சொல்லுதீக...
Tamil1 Years ago
அய்யா கருணாநிதி.. அது தான் ஐந்து முறை முதல்வராக இருந்துவிட்டீர்களே, பேசாமல் அடுத்து பிரதமராக முயலுங்களேன்.... இல்லாங்காட்டி ஜனாதிபதி, கவர்ணர் என்று கலரை மாற்ற பாருங்களேன்...
Tamil1 Years ago
ராமதாஸோட பேரன் பேத்தியெல்லாம் நல்லா சாப்பிட்டாங்களாம்... ஆமாம், ஆமாம், தமிழகத்தின் பசியெல்லாம் தீர்ந்ததப்பா....
Ramesh, Singapore1 Years ago
"தி.மு.க. தலைவர் பதவியைக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வேன்!" - ஒருவேளை, அதிமுக, மதிமுக, தேமுதிக தலைமைப் பதவியைக் குடுத்தா என்ன செய்வீங்கண்ணா?
Ramesh, Singapore1 Years ago
"ஆறாவது முறையும் முதல்வராக வேண்டும் என்று கட்சித் தளபதிகள், தோழர்கள், நண்பர்கள் எல்லாம் விரும்பினர்" - அப்ப உங்க குடும்பம் விரும்பலையா தலீவா!
Ravi,Dallas, USA1 Years ago
அரசியல்வாதிகளைப் பற்றி நான் பேசவில்லை; அவர்களைத் திருத்த முடியாது!'' ----> கனம் நீதிபதி அவர்களே, பல கேஸ்களில் நீதிபதிகளே காசை வாங்கிக்கொண்டு தீர்ப்பு எழுதுகிறார்களே? அதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?
Jamal1 Years ago
''ஐந்து முறை முதல்வராக இருந்து உள்ளேன். ஆறாவது முறையும் முதல்வராக வேண்டும் என்று கட்சித் தளபதிகள், தோழர்கள், நண்பர்கள் எல்லாம் விரும்பினர். அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை!''
- ஆனால் நாங்கள் (மக்கள்) விரும்பவில்லையே!
முஹம்மது ரஸ்வி1 Years ago
'பா.ம.க-வினர் மரங்களை வெட்டு வதாகக் கூறுகின்றனர். நாங்கள் தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, எங்கள் பேரன், பேத்திகள் மரங்களை நட்டனர்!'' அடுத்தது பேரன் பேத்திகளும் அரசியலுக்கு தயாரா? பசுமை பேரன்பேத்தியகம்னு ஒரு இயக்கம் ஆரம்பித்துவிடுங்களேன்....
Displaying 1 - 23 of 23
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
29-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
22-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices