சிவராத்திரி அன்று ஆயிரக் கணக்கான பேரை கண்விழித்து இருக்கச்செய்தவருக்கு ஸ்பெஷல் புண்ணியம் பதியலாமா என சித்ர குப்தன் கேட்கிறார், எம தர்ம ராஜா> <அப்படிப் பட்ட புண்ணியவாஅன் யார்? <மின்சாரம் பவர் கட் ஆக ஃபேன் வசதியின்றி கொசுக்கடியிலும் தவிக்கவிட்ட, மின் நிலைய அதிகாரி அவர்கள் தான். ஐயா...