# இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: கோத்தபய # கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்.. # தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு # போலீசை தண்ணி காட்டிய துப்பாக்கி ஆசாமி சிறையில் அடைப்பு # ஐ.பி.எல். போட்டியில் இருந்து சன் ரைசர்ஸை வெளியேற்றியது ராஜஸ்தான் # ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 3 வீரர்கள் கைதாகிறார்கள் # கிரிக்கெட் சூதாட்டத்தில் மத்திய அமைச்சர்கள்: சுப்பிரமணியன் சுவாமி திடுக் தகவல் # பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை: சிபிசிஐடி மறுப்பு # இந்திய கிரிக்கெட் தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சிபிசிஐடி சோதனை # சட்ட விரோதமாக செயல்பட்ட சுண்ணாம்பு கல்குவாரிக்கு சீல் # காவல்நிலையத்தில் 3 நாள் பெண் சீரழிப்பு: போலீஸ்காரர்கள் மீது சி.ஐ.டி. வழக்கு பதிவு #


Comment count13
save
print A+     A-
நானும் விகடனும்!

பிரபலங்கள் விகடனுடனான  தங்களின்  இறுக்கத்தை,   நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும் பக்கம்! 'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்’ - அதற்கு தந்தை செய்ய வேண்டிய ஒரே செயல், மகனுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுதான். என் தந்தை என்னை வாசிக்கப் பழக்கினார்! வீடு முழுவதும் 'உண்மை’, 'குடிஅரசு’, 'விடுதலை’, 'காஞ்சி’, 'திராவிட நாடு’, 'முரசொலி’ போன்ற திராவிட இதழ்கள் இறைந்துகிடக்கும். இவற்றுக்கு இடையே ஆனந்த விகடனும் ஒளிந்திருக்கும். அத்தகைய கடின வாசிப்புகளுக்கு மத்தியில் விகடன் வாசிப்பு எனக்கு இதமானதாக இருந்தது. விகடனின் விகடம்தான் என்னைப் பெரிதும் கவர்ந்த அம்சம். 'ரெட்டை வால் ரெங்குடு’, 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா’, 'முழுச் சோம்பல்முருகேஷ்’ போன்ற நாம் தினமும் சந்திக்கக்கூடிய சாமான்யர்களை மையமாக வைத்து வெளி வந்த கேரக்டர் பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தன. விகடன். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
karthik1 Years ago
அப்துல் கலாம் சொன்னாகூட கேக்க மாட்றீங்களே
அன்பு1 Years ago
"டு முழுவதும் 'உண்மை’, 'குடிஅரசு’, 'விடுதலை’, 'காஞ்சி’, 'திராவிட நாடு’, 'முரசொலி’ போன்ற திராவிட இதழ்கள் இறைந்துகிடக்கும். இவற்றுக்கு இடையே ஆனந்த விகடனும் ஒளிந்திருக்கும்."-----------> சேற்றுக்கு நடுவே ஒரு செந்தாமரை!!!
Saravanan Arumugam1 Years ago
பேருந்து, ரயில் பயணங்களில் விகடனைக் கையில் வைத்திருக்கும்போது, மற்றவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையில் தெரிகின்ற மரியாதை சொல்லும், விகட நின் கண்ணியத்தை!

- அருமை, உண்மை.
Vignesh1 Years ago
உண்மையான தலைவன்!
Rajesh1 Years ago
I am in this power sector and I can say nuclear energy is the WORST and it is not good for human being. Have you ever visited nuclear power plant?? or atleast a thermal power plant to compare. We want ONLY power... we dont care about future.... why European countries has stopped new nuclear power plants.... THINK THINK THINK....
We are not even worrying about plastic paper layer forming (carry bag) over the earth surface causing the rain water becoming sewage water.... There are many WAYS for generating electricity..... In Europe they have started LARGE major offshore windfarms, for a greener environment.... They are thinking of taking power from North africa (which will connect to middle east) thro LONG HVDC lines.... imagine the distance they are planning for transmitting the POWER..... Search in the internet for this project..... Western world wants to be unPOLLUTED..... we are using their useless technology
sivagamirk1 Years ago
I really like your brave and bold stand on Koodangulam issue. pls do not get discouraged by the ignorant people. Our support is with you for ever. From Tamizhan from Tamilnadu.
அன்பு1 Years ago
"என் ஆயுளையும் அணு சக்திக்கு எதிரான போராட்டங்களுக்கு அடமானம் வைப்பதே விகடனுக்கு நான் சொல்லும் உண்மையான நன்றியாக இருக்கும்!''--------> நாட்டின் முன்னேற்றத்தை சுயநலத்துடன் அன்னியனுக்கு அடமானம் வைக்கும் ஒருவனுக்கு மேடை அமைப்பது அவமானம். காலத்தின் அலங்கோலம். கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னன் 'கெடுக என் ஆயுள்' என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
Venkatesh S1 Years ago
சார் நீங்க நல்லவரா கெட்டவரா. நெஜமா தெரியல...
Chithra1 Years ago
I understand and accept his views about Nuclear power-esp. the disposal of waste from nuclear power plant. But why has he started the agitation after the project was completed?

Other types of power plants also have drawbacks- The coal fired plants pollute the air and land also (because of flyash). We need energy urgently- what is the solution for 8 hour current cut in Tamilnadu?
SwamRavi1 Years ago
உண்மை......
Appan1 Years ago
கூடான் குளம் உதயகுமாரை பற்றி எழுதியதர்க்கு வாழ்த்துக்கள். இவரின் கொள்கை, கூற்றுக்கள் எல்லாம் சரி. இவ்வளவு மக்கள் தொகை உள்ள இந்தியாவிர்க்கு எப்படி சோறு போட முடியும் என்று சிந்தித்தால் இவரின் எண்ணம் மறும்.நாட்டின் நலம் கருதி இவர் கூடான் குளம் அணுமின் நிலையம் திறக்க உதவ வேண்டும். கூடன் குளம் வேண்டாம் என்றால், இவர் ஒரு குழந்தை என்று போராட வேண்டும். இது செய்யாமல், கூடான் குளத்தை எதிர்ப்பது விபரம் தெறியாமல் செயள் படுகிரார் என்று அர்த்தம்.
சுதர்ஷன்...போர்ட் ப்ளேயர்1 Years ago
பேருந்து, ரயில் பயணங்களில் விகடனைக் கையில் வைத்திருக்கும்போது, மற்றவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையில் தெரிகின்ற மரியாதை சொல்லும், விகட நின் கண்ணியத்தை!

நிஜம்....
Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
29-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
22-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices