புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 8 குழந்தைகள் பலி #


Comment count7
save
print A+     A-
ஷிழ்சிங் தொகை!

''சென்றான் தலைவன் பணி நிமித்தம் நாட்கள் இல்லை; மாதங்கள் இல்லை மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ? கோழிகள் கூடடைந்துவிட்டன பொழுது சாய்ந்துவிட்டது ஆடு மாடுகள் தொழுவம் அடைந்தன சென்றான் தலைவன் பணி நிமித்தம் பசியும் தாகமும் வாட்டாதிருக்கட்டுமே!'' கணீர்க் குரலில் வாசிக்கிறார் ஸ்ரீதரன் மதுசூதனன்.    ''ஏதோ சங்கத் தமிழ்ப் பாடல் போல இருக்கிறதா? ஆனால், இது ஒரிஜினல் சீன மொழியின் செய்யுள்! இதுபோன்று சுமார் 305 கவிதைகளைக்கொண்ட 'ஷிழ் சிங்’ என்பதுதான் சீன மொழியின் 'கவித்தொகை’. தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ் தொகுத்ததாக நம்பப்படும் இந்தத் தொகுப்புதான் சீனாவின் சங்க இலக்கியமாகக் கொண்டாடப்படு கிறது!'' என்று வரலாறு சொல்லி ஆரம்பிக்கும் ஸ்ரீதரன், இந்தத் தொகுப்பை 'வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற தலைப்பில் நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்து, 'காலச்சுவடு’ பதிப்பகம். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
வாகீசன்1 Years ago
அருமையான தலைப்பு. வாழ்த்துக்கள்.
SK1 Years ago
நேகோ, மதுசூதனன்...
usha1 Years ago
இங்கு உள்ள முதல் கவிதையே அற்புதமாக உள்ளது...உங்கள் பயணம் வெற்றி அடையட்டும் வாழ்த்துக்கள் சார்......
Prathap Venugopal1 Years ago
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை, தலைப்பே கவிதை!
Ram Prasath1 Years ago
"பயணி"! உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!! தமிழ் இலக்கியங்களையும் சீன மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ்ச் சேவையும் செய்யுங்கள்!!!
Raj1 Years ago
good contribution sir...
Raj1 Years ago
good contribution sir..
Displaying 1 - 7 of 7
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-மார்ச் -2012
சென்ற இதழ்
29-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices