# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count12
save
print A+     A-
''பள்ளியை இடிக்கப் போறாங்க..''

'பழைமை வாய்ந்த புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை மூடப்பார்க்கிறார்கள். தமிழக அரசு மற்றும் கல்வித் துறை தலை யிட்டு அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 27-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  ''பள்ளியை ஏன் மூட வேண்டும்?'' உள்ளிருப்புப் போராட்டத்தில் இருந்த தமிழ் ஆசிரியர் ஞானசேகரிடம் கேட்டோம். ''1891 -ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பள்ளியின் கீழ் மொத்தம் மூன்று பள்ளிகள் இருக்கின்றன. இதன் தாளாளராக இருந்த முத்தையா செட்டியார் 96-ல் இறந்த பிறகு, அந்தப் பொறுப்பில் பீகார் மாநிலத்துக்காரரான அவரது மருமகன் தருண் ராய் வந்து அமர்ந்தார். அவர் பள்ளியில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பணி இடங்களை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
சித்திர குப்தன்1 Years ago
மாணவர்களிடம் பள்ளியின் நிலை, பெற்றோர்களின் எண்ணம், மற்றும் கல்வி அதிகாரியின் விசாரணை போன்றவை இல்லாமல் ஆசிரியர்கள் சொல்வதை மட்டும் வைத்து என்ன செய்வது?
சித்திர குப்தன்1 Years ago
ஆசிரியர்கள் ஓபி அடிப்பார்கள் போலத் தோன்றுகிறது. ஆகவே தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அளவுக்கு அதிகமாக மாணவர்களைச் சேர்ப்பதால் கல்வியின் தரம் குறைய வாய்ப்புண்டு. நிதிமன்றத்தில் பதில் சொல்லிய பிறகும் வேறு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கேமராக்களைப் பொருத்தி இருப்பது ஓபி அடிப்பவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தான் என்று தோன்றுகிறது.
Kishore1 Years ago
இது அவர்கள் சொத்து... பள்ளியை மூடிவிட்டு வணிக வளாகம் கட்ட அவர்கள் முடிவெடுத்தால் கேள்வி கேட்க நாம் யார்? படிப்பதற்கும் வேலை பார்க்கவும் வேறு பள்ளிகளா சென்னையில் இல்லை???
Hari Sankar1 Years ago
சப்பைக் கட்டு விளக்கங்களுக்குச் சரியான உதாரணம், இந்த கல்வித் (போலி) தந்தையின் வார்த்தைகள்!!!!
Tamil1 Years ago
கல்வியென்பது விற்பனை பொருளாகி விட்டது...
Prakash1 Years ago
பீகாரிகலை ஏதோ கல்வி அறிவு இல்லாதவர்கள்மாதிரி பேசுவது மிகவும் தவறு.இன்று அய்.யே.எஸ் மற்றும் மத்திய தேர்வுகளிலும், அய்.அய்.டி தேர்வுகளிலும் பெரும்பாலும் வெற்றி பெறுபவர்கள் பீகாரிகளே
Jenny1 Years ago
கேமராக் களைப் பொருத்தி இருக்கிறேன். ஏழு செக்யூ ரிட்டிகளையும் வேலைக்குச் சேர்த்திருக் கிறேன். மாப்ளே! நீ கல்வித் தந்தை இல்லை... கல்வித் தாத்தா! உன் சேவை நாட்டுக்குத் தேவை....
Ramanathan1 Years ago
பீகார்காரரா, அப்படின்னா இது மாதிரிதான் செய்வார். அவுக ஊரு ஆளுகளைப் பற்றி வங்கிகளில் கேட்கலாம். கல்வி வாசனையும், கற்பூர வாசனையும் யாருக்கு தெரியும்.
Ayyanar1 Years ago
சந்திரா அவர்களே, தமிழ் மாப்பிள்ளை என்ன செய்திருப்பார் என்கிறீர்கள்? மானிலத்துக்கும் இதற்கும் என்ன சம்மந்தம். நல்ல மனதிருந்தாலே போதும்...
lalitha1 Years ago
யாருக்கு த்தெரியும் இந்த ஆஆளை பார்த்தாலே இவ்ருக்கும் கல்விக்கும் காத வழி இருக்கும் போல தோனுது .
சந்திரா1 Years ago
முத்தையா செட்டியாருக்கு தமிழ் மாப்பிள்ளை கிடைக்கவில்லையா?
sriram1 Years ago
இதில் உள்ல எல்லாருடைய, முக்யமாக தருண்ராயின் பேச்சு மேம்போக்காகவே இருக்கிறது. இதில் சரியான உண்மைகள் வெளியே வந்து சரியான முறையில் முடிவெடுக்க ப்பட, அரசாங்கத்தின் முழு கவனமும் , கரிசனையும் தேவை.
Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-மார்ச் -2012
சென்ற இதழ்
04-மார்ச் -2012

*Flip Version not supported in Devices