# நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count3
save
print A+     A-
''மலையை விட்டு விரட்டப் பார்க்குறாங்க!''

'திருப்பூர் மாவட்டம் உடுமலைதாலுக்​காவில் உள்ள 18 மலைக் கிராமங்​களுக்கும் எவ்விதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவிடாமல் வனத்துறையினரும், அரசு அதிகாரிகளும் தடுக்கிறார்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) தகவல் வரவே, அந்த மலைப் பகுதிக்குச் சென்றோம்.  அந்தக் கிராமங்கள் வனத் துறையின் கண்காணிப்பில் உள்ளதால், புதியவர் உள்ளே நுழைய எளிதில் அனுமதி கிடைக்காது. அதனால், மலைவாழ் மக்கள் சிலரது உதவியுடன் பள்ளி ஆசிரியர் என்ற தோரணையில் உள்ளே சென்றோம். மாவடப்பு என்ற கிராமத்துக்கு எட்டு கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான பாதையைக் கடந்து சென்றோம். மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் செல்வம், ''இந்த தாலுக்காவில் உள்ள 18 மலைக் கிராமங்களில் கிட்டத்தட்ட 1,000 குடும்பங்கள் உள்ளன. சுமார் 5,000 பேர் வசிக்கிறோம். இங்கு இருக்கும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
usha1 Years ago
ஆக காட்டை விட்டு வெளிய வந்தாத்தான் எல்லாஆஆஆ வசதியும் செய்து தறுவீங்க....மலைவாழ் மக்களே இங்க நாட்டிலயும் இதே கதிதான் உங்களுக்காவது சுத்தமான காற்று கிடைக்கிறது,அதனால காட்டை விட்டு வந்து விடாதீர்கள் .......
Narayanan1 Years ago
மாவோயிஸ்ட், நக்ஸலைட் போன்றோர் உருவாவது இதனால்தான்.
Kalpana1 Years ago
இந்தியா ஒளிருகின்றதா? இல்லை ஒழுகுகின்றதா?
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-மார்ச் -2012
சென்ற இதழ்
04-மார்ச் -2012

*Flip Version not supported in Devices